1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்..!!

பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்..!!

பொங்கல் என்பதற்கு 'பொங்கி வழிதல்' என்பது பொருள். புதிய பானையில், புத்தரிசி இட்டு பால் பொங்கி வழிந்து வரும். ஜனவரி 15 (தை., 01) பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.00 வரை, அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை ராகு காலம்

ஆன்மிகம்
மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?..

மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?..

மாடு வளர்க்காதவர்கள் மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாடலாம் என்பது குறித்து பாடகி அனிதா குப்புசாமி விளக்கமளித்துள்ளார். மாடு கன்று இணைந்த கோமாதா சிலை/படங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். மாட்டுப் பொங்கல் அன்று காலை 11:30 மணிக்குள்ளாகவும், மாலை 5:45 மணிக்கும் வழிபாடு செய்யலாம். சிலை வைத்திருப்பவர்கள் அபிஷேகம் செய்து

ஆன்மிகம்
தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்..!!

தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்..!!

  திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் ஹைலைட். மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க

ஆன்மிகம்
இந்த ஆன்மீக குறிப்புகளை கட்டாயமாக கடைப்பிடியுங்கள்.. வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி பொங்கும்..!!

இந்த ஆன்மீக குறிப்புகளை கட்டாயமாக கடைப்பிடியுங்கள்.. வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி பொங்கும்..!!

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் சில விஷயங்களை எல்லாம் வேலை வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பதால் மறந்துவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை. என் நிலையில், ஒரு சில ஆன்மீக குறிப்புகளை எல்லாம் நாம் கடைபிடித்தால் நம் வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி பொங்கும். மற்றும் வீட்டில் உள்ள எதிர்மறை

ஆன்மிகம்
சொந்த வீடு வாடகை வீடு என எதில் வசிப்பவராக இருந்தாலும் இனி வாஸ்து தோஷம் குறித்த எந்த அச்சமும் இல்லாமல் நிம்மதியாக வாழ..!!

சொந்த வீடு வாடகை வீடு என எதில் வசிப்பவராக இருந்தாலும் இனி வாஸ்து தோஷம் குறித்த எந்த அச்சமும் இல்லாமல் நிம்மதியாக வாழ..!!

நாம் வீட்டை கட்டும் போது வாஸ்து பார்த்து முறைப்படி கட்டினாலும் கூட சில சமயங்களில் இது போன்ற பிரச்சினைகள் வரும். வாஸ்து என்பது வஸ்து என்ற பொருளை குறிக்கும். அதாவது வீட்டில் உள்ள பொருட்களிலும் கூட வாஸ்து உள்ளது. வீடு கட்டும் போது சரியாக கட்டிய பிறகு, சில

ஆன்மிகம்
வாழை மரத்திற்கு வாஸ்து இருப்பது உங்களுக்கு தெரியுமா?.. இந்த தவறை செய்யக்கூடாதாம்..!!

வாழை மரத்திற்கு வாஸ்து இருப்பது உங்களுக்கு தெரியுமா?.. இந்த தவறை செய்யக்கூடாதாம்..!!

வீட்டில் அனைத்து நல்ல காரியங்களுக்கும் முன்னிலையில் இருக்கும் வாழை மரத்திற்கும் ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரம் இருப்பதை கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வாழை மரம் வீட்டில் வாழை மரம் செல்வ செழிப்பினை ஏற்படுத்துவதுடன், மகிழ்ச்சி, முன்னேற்றம், நன்மை இவையனைத்தையும் கொடுக்கின்றது. இவ்வாறு வீட்டின் நேர்மறை ஆற்றலுக்கு

ஆன்மிகம்
இந்த ஒரு செடியை வீட்டில் வைத்தால் போதும்..!! வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்கி செல்வம் பெருகும்..!!

இந்த ஒரு செடியை வீட்டில் வைத்தால் போதும்..!! வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்கி செல்வம் பெருகும்..!!

சங்குப்பூ செடி உங்களை பணக்காரராக்கும். ஏனெனில் சங்குப்பூ செடி வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவுவதாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் சரியான திசையில் நட்டால், லட்சுமி தேவியின் அருள் பெறுவீர்கள். சங்குப்பூவின் வாஸ்து பரிகாரங்களையும் அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம். நமது வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும்

ஆன்மிகம்
ஏலக்காய் பரிகாரம்..!! எக்கச்சக்க நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

ஏலக்காய் பரிகாரம்..!! எக்கச்சக்க நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

நாம் பயன்படுத்தும் ஏலக்காயில் பல நன்மைகள் உள்ளது அதிலும் இதனை பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் நன்மைகள் அதிகம் இருக்குது என்று பலரும் கூறுகின்றனர்.. வீட்டில் தினந்தோறும் விநாயகருக்கு ஏலக்காயை நெய்வேத்தியமாக படைத்து தீபமிட்டு வணங்கி வந்தால் நல்லது நடக்கும், இதனை தினந்தோறும் செய்து வருவதனால் மலைபோல் உள்ள பிரச்சினைகளும் கரைந்து

ஆன்மிகம்
பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்க எளிய பரிகாரம் இதுதான்..!!

பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்க எளிய பரிகாரம் இதுதான்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு பிடித்த வேலையோ அல்லது பிடிக்காத வேலையோ தங்களது குடும்பத்திற்காக செய்து வருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் வேலை ப்ளூ அதிகமாக இருக்கும் ஆனால் அதற்கேற்ற சம்பளம் கிடைக்காமல் மன வேதனையில் இருப்பவர்கள் அதிகம் அதற்கு இந்த பரிகாரத்தை செய்வதனால் நல்ல தீர்வு கிடைக்கும்..

ஆன்மிகம்
செய்வினை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!

செய்வினை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!

இன்றைய சூழலில் பலரும் செய்வினை மந்திரம் மாந்திரீகம் பிரச்சனை என்று பேசுவது நம் காது பாட கேட்டு வருகிறோம், அந்த பிரச்சனை சரி செய்வதற்கு இதனை செய்ய வேண்டும்.. ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இல்லாமல் பிறந்தவர்கள் தற்போது சந்திரனின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ