1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா..?? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா..?? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!. கண்திருஷ்டி என்பது கண்ணுக்கு புலப்படாத ஒரு விஷயம் தான். கண்திருஷ்டியால் நமக்கு இந்த பிரச்சனை வந்து இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பவர்கள் இந்த சோதனையை செய்து, பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.கண் திருஷ்டியை

ஆன்மிகம்
திருஷ்டி கழிய வாசலில் எழுமிச்சை வைப்பவரா நீங்கள்..?? இதையும் சேர்த்து வையுங்கோ அக்கம் பக்கம் கண்ணு உங்க குடும்பம் மேல படாம இருக்குமே..!!

திருஷ்டி கழிய வாசலில் எழுமிச்சை வைப்பவரா நீங்கள்..?? இதையும் சேர்த்து வையுங்கோ அக்கம் பக்கம் கண்ணு உங்க குடும்பம் மேல படாம இருக்குமே..!!

திருஷ்டி கழிய வாசலில் எழுமிச்சை வைப்பவரா நீங்கள்..?? இதையும் சேர்த்து வையுங்கோ அக்கம் பக்கம் கண்ணு உங்க குடும்பம் மேல படாம இருக்குமே..!! திருஷ்டி கழிக்க வாசலில் பொதுவாக எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைப்பது உண்டு. இப்படி வைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு.

ஆன்மிகம்
மிளகாயை இப்படி தலையை சுற்றி போட்டால், கழுத்தை நெறிக்கும் கடனும் கஷ்டம் இல்லாமல் காணாமல் போகும்..!!

மிளகாயை இப்படி தலையை சுற்றி போட்டால், கழுத்தை நெறிக்கும் கடனும் கஷ்டம் இல்லாமல் காணாமல் போகும்..!!

மிளகாயை இப்படி தலையை சுற்றி போட்டால், கழுத்தை நெறிக்கும் கடனும் கஷ்டம் இல்லாமல் காணாமல் போகும். நம்முடைய #வாழ்க்கையில் தீராத கடன் பிரச்சனை வருவதற்கு #தீராத #கஷ்டங்கள் வருவதற்கும் காரணம் நாம் செய்த கர்ம வினைகள் தான். பிறவிக் கடனை அடைப்பதற்காகத் தான் மனித பிறவி எடுத்து இருக்கிறோம்.

ஆன்மிகம்
எதிரிகளின் தொல்லைகளைப் போக்கும் எளிய பரிகாரங்கள்..!!

எதிரிகளின் தொல்லைகளைப் போக்கும் எளிய பரிகாரங்கள்..!!

எதிரிகளின் தொல்லைகளைப் போக்கும் எளிய பரிகாரங்கள்! எதிரிகளின் தொல்லையா? கவலையே வேண்டாம். இந்தப் பிரச்னை நீங்க அமாவாசையில் ஒரு பரிகாரம் செய்தால் போதும், எதிரிகள் காணாமல் போவார்கள். எதிரிகளால் வரும் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியமும் நீங்கும்‌. வாழ்க்கையில் படிப்படியாக சீக்கிரமாக நல்ல முன்னேற்றத்தை அடையம்போது நம்

ஆன்மிகம்
செல்வம், ஆரோக்கியம், வெற்றி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.. சர்க்கரை மந்திர பரிகாரங்கள்..!!

செல்வம், ஆரோக்கியம், வெற்றி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.. சர்க்கரை மந்திர பரிகாரங்கள்..!!

செல்வம், ஆரோக்கியம், வெற்றி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சர்க்கரை மந்திர பரிகாரங்கள். சர்க்கரையின் மந்திர சக்தி பற்றி தொடர்ச்சியான பதிவுகளில் பார்க்கலாம். நீங்கள் எத்தனையோ வித பரிகாரங்களை செய்திருப்பீர்கள் இந்த எளிய சர்க்கரை பரிகாரங்களை , வீட்டில் செய்து பாருங்கள், உடனடியாக மாயாஜாலம் போல் பலன் தராவிட்டாலும் ,

ஆன்மிகம்
எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் தூப பொடி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் தூப பொடி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் தூப பொடி குழந்தைகள் இருக்கும் வீட்டில், அவசியம் புகையிடுவது சிறப்பானது. 1.சாம்பிராணி 2.விலாமிச்சை வேர் 3.தும்பை 4.தேவதாறு 5.அருகம்புல் 6.குங்கிலியம் 7.வேப்ப இலை 8.நொச்சி இலை 9.வில்வ இலை 10.வெண்கடுகு 11.கருங்காலி 12.நன்னாரி 13.வெட்டிவேர் 14.நாய்க்கடுகு 15.ஆலங்குச்சி 16.அரசங்குச்சி 17.நாவல் குச்சி 18.மருதாணி விதை

ஆன்மிகம்
பூஜை அறையில் நெய் விளக்கு Vs எண்ணெய் விளக்கு..எது மிகவும் சக்தி வாய்ந்தது..??

பூஜை அறையில் நெய் விளக்கு Vs எண்ணெய் விளக்கு..எது மிகவும் சக்தி வாய்ந்தது..??

பூஜை அறையில் நெய் விளக்கு Vs எண்ணெய் விளக்கு: எது மிகவும் சக்தி வாய்ந்தது? பூஜையின்போது தீபம் ஏற்றுவது பழங்காலத்திலிருந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. விளக்கு இல்லாமல் பூஜை நடக்காது. பூஜையின்போது சிலர் நெய் தீபம், சிலர் எண்ணெய் விளக்குகளை ஏற்றுவர். அகல், எண்ணெய், திரி,

ஆன்மிகம்
தேவலோக புனித மரம் பவளமல்லியின் மிரள வைக்கும் ரகசியம்..!!

தேவலோக புனித மரம் பவளமல்லியின் மிரள வைக்கும் ரகசியம்..!!

  பவளமல்லி தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ‘சவுகந்திகா’ என்ற ஆபரணத்தைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் மற்றொரு பெயர் பாரிஜாதம். இது முன்னிரவில் பூத்து மணம் வீசிய பிறகு உதயத்திற்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக,

ஆன்மிகம்
நம் வாழ்வை மாற்றும் தானங்கள் என்னென்ன தெரியுமா..??

நம் வாழ்வை மாற்றும் தானங்கள் என்னென்ன தெரியுமா..??

🪷ஆன்மிக மரபுகளின்படி, தானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும் ஒரு செயலாகும். 🪷கர்மா, மோட்சம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி போன்ற நம்பிக்கைகளுடன் தானங்கள் நெருங்கிய தொடர்புடையவை. 🪷பல்வேறு வகையான தானங்களும், அவை ஒவ்வொன்றுக்கும் உண்டான பலன்களையும் பார்ப்போம். ❣️அன்னதானம் (உணவு தானம்) பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பது மிகச்

ஆன்மிகம்
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது ஏன் சிறந்தது தெரியுமா..??

அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது ஏன் சிறந்தது தெரியுமா..??

அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது ஏன் சிறந்தது தெரியுமா? திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிகச் சிறந்த, சக்தி வாய்ந்த பரிகாரமாகும். அதுவும் அதிகாலை, நண்பகல், உச்சி வேளை, அந்திப் பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விசேஷ சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கியுள்ளன. கோயில்களில் இந்த