கோவில்களில் உடைக்கும் தேங்காய் அழுகி போயிருந்தால் கெட்ட சகுணமா..??
கோவில்களில் உடைக்கும் தேங்காய் அழுகி போயிருந்தால் கெட்ட சகுணமா? _தேங்காய் உடையும் ஒவ்வொரு விதத்திற்கும் ஒரு சகுணம் உண்டாம். கோவில்களில் தேங்காய் உடைக்கும் போது அந்த தேங்காய் உடையும் விதத்தை வைத்து சகுணத்தை சொல்வார்களாம். இந்த நம்பிக்கைகளைப் பற்றி பார்ப்போமா...? நம் வீடுகளில் தேங்காயை (Coconut) உணவுப்பொருளாக மட்டும்




