1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கோவில்களில் உடைக்கும் தேங்காய் அழுகி போயிருந்தால் கெட்ட சகுணமா..??

கோவில்களில் உடைக்கும் தேங்காய் அழுகி போயிருந்தால் கெட்ட சகுணமா..??

கோவில்களில் உடைக்கும் தேங்காய் அழுகி போயிருந்தால் கெட்ட சகுணமா? _தேங்காய் உடையும் ஒவ்வொரு விதத்திற்கும் ஒரு சகுணம் உண்டாம். கோவில்களில் தேங்காய் உடைக்கும் போது அந்த தேங்காய் உடையும் விதத்தை வைத்து சகுணத்தை சொல்வார்களாம். இந்த நம்பிக்கைகளைப் பற்றி பார்ப்போமா...? நம் வீடுகளில் தேங்காயை (Coconut) உணவுப்பொருளாக மட்டும்

ஆன்மிகம்
முருகனின் 118 பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!!

முருகனின் 118 பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!!

முருகனின் 118 பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள். 1. அமரேசன் 2. அன்பழகன் 3. அழகப்பன் 4. பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6. சந்திரகாந்தன் 7. சந்திரமுகன் 8. தனபாலன் 9. தீனரீசன் 10. தீஷிதன் 11. கிரிராஜன் 12. கிரிசலன் 13. குக அமுதன் 14. குணாதரன்

ஆன்மிகம்
முனீஸ்வரன் பற்றிய அதிசய வரலாறு தெரியுமா..??

முனீஸ்வரன் பற்றிய அதிசய வரலாறு தெரியுமா..??

  சிவபெருமானை ஈஸ்வரன் என்று அழைப்பார்கள். சிவனுக்கு பிறகு இரண்டு பேருக்கு மட்டுமே ஈஸ்வரன் பட்டம் கிடைத்துள்ளது. அதில் ஒருவர் தர்மத்தை காக்கும் சனீஸ்வரன். மற்றொருவர் முனீஸ்வரன் அவர். இந்த முனீஸ்வரன் சிவபெருமானின் காவலர்களில ஒருவர் ஆவார். முனீஸ்வரன் கிராமங்களில் அதிகமாக கோவில் கொண்டிருக்கிறார். , துஷ்ட சக்திகளை

ஆன்மிகம்
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும்..??

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும்..??

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும் பௌர்ணமி தினத்தில் எந்த கிழமை வந்தாலும் அன்றைய தினத்தில் கிரிவலம் வருவது என்பது மிகவும் சிறப்பு. அதன் சிறப்புகள் எண்ணில் அடங்கா. பெளர்ணமி தினத்தன்று கிரிவலம் வருபவர்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும்

ஆன்மிகம்
திருவண்ணாமலை மகா தீபத்தின்போது மலையின் உள்ளே கேட்கும் சத்தத்தின் ரகசியம்..!!

திருவண்ணாமலை மகா தீபத்தின்போது மலையின் உள்ளே கேட்கும் சத்தத்தின் ரகசியம்..!!

திருவண்ணாமலை நடைபெறும் தீபத் திருவிழா தனித்தன்மை வாய்ந்தது. இதற்கு பல சிறப்புகள் உண்டு. இந்த தீபத்திற்கு கார்த்திகை விளக்கீடு, ஞான தீபம், சிவ ஜோதி, பரஞ்சுடர் என்ற பெயர்களும் உண்டு. தீபத்தை தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகள்: * திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தவர்களின் 21 தலைமுறைக்கு

ஆன்மிகம்
12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்..!!

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்..!!

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்! மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் ! ஷண்முகம் பார்வதீ புத்ரம் க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்

ஆன்மிகம்
கொலுசு சத்தம்…கண்ணாடி வளையல்…அதிர்ஷ்டத்தை பெருக செய்யும்..!!

கொலுசு சத்தம்…கண்ணாடி வளையல்…அதிர்ஷ்டத்தை பெருக செய்யும்..!!

கொலுசு சத்தம்...கண்ணாடி வளையல்...அதிர்ஷ்டத்தை பெருக செய்யும்... எதையும் பாசிட்டிவாக நினைப்பது போல், எதையும் பாசிட்டிவாக பேசவும் வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமையான செயலும் உண்டு. திருவள்ளுவர் கூறியது போல் தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆனால் நாவினால் சுட்ட புண் எப்போதும் ஆறுவதில்லை. நீங்கள் வீசும் வார்த்தைகள் தடித்தால்,

ஆன்மிகம்
சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறார்களே அது ஏன் என்று தெரியுமா..??

சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறார்களே அது ஏன் என்று தெரியுமா..??

சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறார்களே அது ஏன் என்று தெரியுமா? பெரியோர்கள் சிவன் சொத்து குலநாசம் என்று கூறுவார்கள். ஆனால் அதற்கான சரியான விளக்கம் நம்மில் பலக்கு தெரிவதில்லை. எதனால் இதை கூறினார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஒருமுறை எமலோகத்தில் தனது சிம்மாசனத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த

ஆன்மிகம்
ஏன் எல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏற்றபடுகிறது தெரியுமா..??

ஏன் எல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏற்றபடுகிறது தெரியுமா..??

ஏன் எல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏற்றபடுகிறது தெரியுமா அற்புதங்கள் நிறைந்த காமாக்ஷி விளக்கு நம் எல்லோர் வீட்டிலும் ஏற்றப்படும் விளக்கு காமாட்சியம்மன் விளக்கு. மகிமை நிறைந்த மங்களப் பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த விளக்கை ஏன் எல்லோர் வீடுகளிலும் காலை, மாலை ஏற்றுகின்றனர், என பலருக்கு தெரிவதில்லை.

ஆன்மிகம்
பூஜையில் எதற்கு சாம்பிராணி போடுகிறோம் என தெரியுமா..??

பூஜையில் எதற்கு சாம்பிராணி போடுகிறோம் என தெரியுமா..??

பூஜையில் எதற்கு சாம்பிராணி போடுகிறோம் என தெரியுமா? பூஜையில் சுவாமிக்கு சாம்பிராணி போடும் வழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே