1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
குல தெய்வத்தை வீட்டிலேயே வழிபடும் முறை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

குல தெய்வத்தை வீட்டிலேயே வழிபடும் முறை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

குல தெய்வத்தை வீட்டிலேயே வழிபடும் முறை குல தெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு இருந்து வருவதாகும். எந்த ஒரு நல்ல செயலை செய்ய தொடங்கும் போதும் முதலில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து விட்டு தொடங்குவது மிகவும் சிறந்த ஒன்றாகும். நம்

ஆன்மிகம்
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்..!! பக்தர்களுக்கு எச்சரிக்கை..!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்..!! பக்தர்களுக்கு எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். மேலும்,

ஆன்மிகம்
கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் எது?..

கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் எது?..

கார்த்திகை தீபம் இன்று (டிச.3) கொண்டாடப்படும் நிலையில் வீடுகளில் தீபமேற்ற உகந்த நேரம் உள்ளது. கிருத்திகை நட்சத்திரம் இன்று மாலை 4.48 மணி முதல் நாளை (டிச.4) மாலை 3.08 மணி வரை இருக்கிறது. பவுர்ணமியானது நாளை டிசம்பர் 4ஆம் தேதி காலை 7.55 மணிக்கு தொடங்குகிறது. தீபம்

ஆன்மிகம்
கார்த்திகை தீபம்.. வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் பணம் கொட்டும்..!!

கார்த்திகை தீபம்.. வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் பணம் கொட்டும்..!!

கார்த்திகை தீபம் அன்று வீடுகளில் பெரும்பாலும் மண் அகலால் ஆன விளக்குகளை பயன்படுத்துவோம். ஆனால், வெள்ளி விளக்குகளை ஏற்றவதால் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. வெள்ளி விளக்கில் மஹாலஷ்மியும், விஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதீகம். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்குவதற்கும் பணப்புழக்கம் அதிகரிக்கவும் நிம்மதியான வாழ்வுக்கும்

ஆன்மிகம்
முடிவில்லாத ஒளிச்சுடராக ஈசன் காட்சியளித்த திருக்கார்த்திகை தீபத் திருநாள் மகிமை..!!

முடிவில்லாத ஒளிச்சுடராக ஈசன் காட்சியளித்த திருக்கார்த்திகை தீபத் திருநாள் மகிமை..!!

முடிவில்லாத ஒளிச்சுடராக ஈசன் காட்சியளித்த திருக்கார்த்திகை தீபத் திருநாள் மகிமை! கார்த்திகை தீபம் என்பது தமிழ் மாதமான கார்த்திகையில் முக்கியமாகக் கொண்டாடப்படும் தென்னிந்திய பண்டிகையாகும். கார்த்திகை தீபம் அல்லது திருக்கார்த்திகை என்றும் அழைக்கப்படும் இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தீபங்களின் திருவிழாவாகும். இந்தப் பண்டிகையில் முக்கிய சிறப்பம்சமாக விளக்குகளின் வெளிச்சம்

ஆன்மிகம்
சுப நாளில் நம் வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டுகிறோம் தெரியுமா..??

சுப நாளில் நம் வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டுகிறோம் தெரியுமா..??

சுப நாளில் நம் வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டுகிறோம் தெரியுமா…? என்பதை பற்றி விளக்கும் எளிய கதை நமது முன்னோர்கள் நமது வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சில பழக்கவழக்கங்களை நடைமுறைப் படுத்தி உள்ளனர். அதில் முக்கியமானது வீட்டில்

ஆன்மிகம்
அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்..!! கண்டிப்பா படிங்க..!!

அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்..!! கண்டிப்பா படிங்க..!!

அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது

ஆன்மிகம்
கடன் பிரச்சனை விரைவில் தீர வேண்டுமா..?? அப்ப இந்த நேரத்தை மறக்காதீங்க..!!

கடன் பிரச்சனை விரைவில் தீர வேண்டுமா..?? அப்ப இந்த நேரத்தை மறக்காதீங்க..!!

கடன் பிரச்சனை விரைவில் தீர வேண்டுமா? அப்ப இந்த நேரத்தை மறக்காதீங்க.... கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும். சுப செயலான நகை வாங்குவது, தொழில் தொடங்குவது, நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம். திருமணத்தை

ஆன்மிகம்
ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!!  என்னென்ன தெரியுமா..??

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!! என்னென்ன தெரியுமா..??

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள் !! 1. மோகம் : பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படும் என்பதை உணர்த்துகிறது. 2. குரோதம் : கோபம் குடியைக் கெடுத்து, கோபம் கொண்டவனையும், அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும் என்பதை உணர்த்துகிறது.

ஆன்மிகம்
இந்த மாதிரி தூபம் போட்டீங்கன்னா வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் ஓடிவிடும்..!!

இந்த மாதிரி தூபம் போட்டீங்கன்னா வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் ஓடிவிடும்..!!

வீட்டில் துஷ்ட சக்திகளை விரட்ட சாம்பிராணி தூபம் போடுங்கள். மருதாணி விதை 1 பங்கு வெண்கடுகு 1 பங்கு நாய் கடுகு 1 பங்கு இந்த மூன்றையும் கலந்து அரைகுறையாக தூள் செய்து கொள்ளவும். இத்துடன் சம அளவு சாம்பிராணி கலந்து கொள்ளவும். மாலை நேரத்தில் இதனை வீட்டில்