1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள் விளக்கு ஏற்றுவதில் உள்ள முக்கியமான விஷயங்கள் விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. பொதுவாக எல்லா மதங்களிலும் பூஜையின் போது விளக்கு ஏற்றபடுகிறது. எல்லா நல்ல காரியங்களிலும் விளக்கு ஏற்றுவது சுபசகுனமாக பார்க்கபடுகிறது. ஆனால், சிலருக்கு ஒற்றை விளக்கு ஏற்றலாமா?

ஆன்மிகம்
ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓரு அர்ச்சனை இதுதான்..!!

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓரு அர்ச்சனை இதுதான்..!!

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் ஒரே ஓரு அர்ச்சனை வில்வ இலை அர்ச்சனை உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல

ஆன்மிகம்
காலையில் கண் விழித்ததும் இதையெல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்..!!

காலையில் கண் விழித்ததும் இதையெல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்..!!

காலையில் கண் விழித்ததும் இதையெல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம் இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேன்னே தெரியலை, எதுவுமே சரியா நடக்கலை என்று நாமே பல நாள் புலம்பியிருப்போம். ஆனா , யார் முகத்தில் எல்லாம் விழித்தால், அன்றைக்கு முழுவதும் சந்தோஷமா இருப்போம்னு என்னைக்காவது யோசிச்சிருப்போமா? ஒரு மனுஷன், ஆழ்ந்த

ஆன்மிகம்
அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா? கோவிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்ல கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? ஆலயங்களுக்குச் செல்லும் போது அசைவ உணவுகளைத் தவிர்க்க சொல்வதன் காரணம் என்ன? நாம் கோவிலுக்குச் செல்வது கடவுளை வணங்க தானே, அதற்கு நம்முடைய மனது தூய்மையாக இருந்தால் போதாதா?

ஆன்மிகம்
விநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது என்று தெரியுமா..??

விநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது என்று தெரியுமா..??

விநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை படைக்கபடுகிறது என்று தெரியுமா? முழுமுதற்கடவுளான விநாயகருக்கு படைக்கப்படும் பொருட்களில் முக்கியமானது கொழுக்கட்டை ஆகும். விநாயகருக்கு கொழுக்கட்டை ஏன் படைக்கப்படுகிறது? அவ்வாறு படைக்கப்படும் கொழுக்கட்டை யாருடைய பசியைத் தீர்க்கிறது என்பது பற்றிப் பார்ப்போம். முன்னொரு காலத்தில் ஞானபாலி என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் விநாயகரின்

ஆன்மிகம்
மஹாலட்சுமியின் அருள் உங்கள் வீட்டுக்கு கிடைக்காமல் போவதற்கான 3 காரணங்கள்..!!

மஹாலட்சுமியின் அருள் உங்கள் வீட்டுக்கு கிடைக்காமல் போவதற்கான 3 காரணங்கள்..!!

மஹாலட்சுமியின் அருள் உங்கள் வீட்டுக்கு கிடைக்காமல் போவதற்கான 3 காரணங்கள். வீட்டு வாசலில் செருப்புகளை கழட்டி விடுவது குப்பை பக்கெட் வீட்டு வாசலில் வைப்பது. வாசலுக்கு நேராக கால் நீட்டி படுப்பது. இந்த மூன்று தவறுகளையும் செய்யாதீர்கள் செல்வம் செழிக்க வாசல் நிலவு காலுக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சளில் வட்டம்

ஆன்மிகம்
வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..??

வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..??

வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..? எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், தேங்காயை உடைத்து சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. இதுபோல மீண்டும்

ஆன்மிகம்
உங்கள் வீட்டிற்கு செய்வினை – சூனியம் வைக்கப்பட்டுள்ளதா..??  இந்த செடியை வளருங்க எல்லாம் ஓடிடும்..!!

உங்கள் வீட்டிற்கு செய்வினை – சூனியம் வைக்கப்பட்டுள்ளதா..?? இந்த செடியை வளருங்க எல்லாம் ஓடிடும்..!!

உங்கள் வீட்டிற்கு செய்வினை - சூனியம் வைக்கப்பட்டுள்ளதா? இந்த செடியை வளருங்கும் எல்லாம் ஓடிடும்.வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும்போது நமக்கே சந்தேகம் வந்துவிடும். நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அதிகம் இருக்கிறதோ. கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசுகளின் சேட்டையாக இருக்குமோ . அல்லது யாரேனும் நமக்குத் தெரியாமல் செய்வினை

ஆன்மிகம்
சஷ்டியை நோக்க சரவண பவனார்..இந்த வரிகளை எழுதியவர் யார் தெரியுமா..??

சஷ்டியை நோக்க சரவண பவனார்..இந்த வரிகளை எழுதியவர் யார் தெரியுமா..??

  நிறைய வீடுகளில் அதிகாலை எழுந்ததும் ஒலிக்கும் கந்த சஷ்டி கவசம் தெய்வ மணத்தை அந்த இடம் முழுவதும் பரவச்செய்யும். ‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார், சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’ என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் நம் மனதில் உள்ள பயத்தை போக்கி நமக்கு புது தெம்பை

ஆன்மிகம்
வைத்த நகையை விரைவில் மீட்கவும்.. அந்த நகை மீண்டும் அடகிற்க்கு செல்லாமல் இருக்கவும் சொல்ல வேண்டிய சிறப்பு வாய்ந்த மந்திரம்..!!

வைத்த நகையை விரைவில் மீட்கவும்.. அந்த நகை மீண்டும் அடகிற்க்கு செல்லாமல் இருக்கவும் சொல்ல வேண்டிய சிறப்பு வாய்ந்த மந்திரம்..!!

வைத்த நகையை விரைவில் மீட்கவும், அந்த நகை மீண்டும் அடகிற்க்கு செல்லாமல் இருக்கவும் சொல்ல வேண்டிய சிறப்பு வாய்ந்த மந்திரம் இன்று அனைவர் வீட்டிலும் இருக்கின்ற பல பிரச்சனைகளில் தவறாமல் இருக்கின்ற ஒன்று என்னவென்றால் வீட்டில் இருக்கின்ற நகைகளை அடமானம் வைப்பது. இவ்வாறு அடமானம் வைத்த நகைகளுக்கு வட்டி