1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்..?? தெரியுமா..!!

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்..?? தெரியுமா..!!

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்? 1. தன்னம்பிக்கையற்றவர்கள் 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்ந்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.

ஆன்மிகம்
பழனி கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..!!

பழனி கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தருகின்றனர். தற்போது கார்த்திகை மாத சீசன் என்பதால் நேற்று (நவ., 20) பழனி கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால்

ஆன்மிகம்
குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலர்களுடலான தீராத பிரச்சனைகள் தீர மற்றும் தடைகள் நீங்க..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலர்களுடலான தீராத பிரச்சனைகள் தீர மற்றும் தடைகள் நீங்க..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலர்களுடலான தீராத பிரச்சனைகள் தீர மற்றும் தடைகள் நீங்க! குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மற்றும் நண்பர்களுடலான பிரச்சினைகள், காதளர்களுடலான ஏற்படும் பிரச்சினைகள், என்ற அனைத்து தீர பிரச்சினைகளை தீர்க்கும் இந்த தாந்த்ரீக முறை. சனிக்கிழமை அன்று பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து பஞ்சு திரி அல்லது

ஆன்மிகம்
தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க.. இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க.. இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க ........ 1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும். 2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம்.

ஆன்மிகம்
யார் கண்ணுக்கு தெய்வம் தெரியும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

யார் கண்ணுக்கு தெய்வம் தெரியும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

யார் கண்ணுக்கு தெய்வம் தெரியும் ரத்தினபுரி மன்னன் மயூரத்வஜன் வீரத்தில் சிறந்தவன். கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவன். இவனது மகன் தாமரத்வஜனும் தந்தையைப் போல் வீரம் கொண்டவன். ஒருமுறை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் அஸ்வமேத யாகம் செய்தார். உலகிலுள்ள எல்லா நாடுகளையும் தன் வசம் கொண்டு வருவதே இந்த யாகத்தின்

ஆன்மிகம்
குங்குலியத்தை எந்தக் கிழமையில் தூபம் போட என்ன பலன் கிடைக்கும்..!!

குங்குலியத்தை எந்தக் கிழமையில் தூபம் போட என்ன பலன் கிடைக்கும்..!!

குங்குலியத்தை எந்தக் கிழமையில் தூபம் போட என்ன பலன் கிடைக்கும்..!! அனைத்து மதத்தவருக்கும் பொதுவாகவே சாம்பிராணி போடும் வழக்கம் உண்டு. சாம்பிராணி போடுவதன் நோக்கம் வீட்டில் நல்ல நறுமணம் வருவதற்கும், விஷ ஜந்துக்கள் வீட்டில் வராமல் இருக்கவும், வீட்டினுள் நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதற்காகவுமே ஆகும். குங்குலியம் என்பது

ஆன்மிகம்
பூஜையறையில் கண்ணாடி வைப்பதன் நன்மை, தீமைகள் தெரியுமா..??

பூஜையறையில் கண்ணாடி வைப்பதன் நன்மை, தீமைகள் தெரியுமா..??

பூஜையறையில் கண்ணாடி வைப்பதன் நன்மை, தீமைகள் தெரியுமா? வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் வாஸ்து உண்டு. வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட பொருட்களுக்கு அதீத சக்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் பீரோ, கடிகாரம், கண்ணாடி போன்றவையும் அடங்கும். ஒரு வீட்டில் கண்ணாடி எங்கெல்லாம் வைக்க வேண்டும்? எப்படி வைக்க

ஆன்மிகம்
கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன்..??

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன்..??

கார் த்தி கை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன். மகாலட்சுமி தாயாரே தீப ஜோதியாக விளங்குபவள். வீடுகளை அழகாகவும் சுத்தமாக வைத்துக்கொண்டு மாலை நேரத்தில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வணங்கினால் அந்த வீட்டில் மகாலட்சுமி விஜயம் செய்வாள். நாளை கார்த்திகை மாதம் பிறக்கப்போகிறது.

ஆன்மிகம்
தானமாக யாரிடமும் பெறக்கூடாத மற்றும் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா..??

தானமாக யாரிடமும் பெறக்கூடாத மற்றும் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா..??

தானமாக யாரிடமும் பெறக்கூடாத மற்றும் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா..?? வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது’ என்பார்கள். அதாவது, தானம் கொடுப்பதை பெரிதாக சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது என்பதற்காக இது சொல்லப்படுகிறது. தானம் கொடுப்பது சிறந்த செயல்தான் என்றாலும், தானம் பெறுபவர்கள்

ஆன்மிகம்
திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா..??

திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா..??

திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா..?? திருமாலின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் குறித்து அறிந்திருப்போம். பூமா தேவியை அபகரித்து கடலுக்கடியில் கொண்டு சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமி பிராட்டியை காக்க, வராக அவதாரமெடுத்த பகவான் மகாவிஷ்ணு ஆயிரம்