1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்.. பணவரவு பெருகும்..!!

இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்.. பணவரவு பெருகும்..!!

இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்; பணவரவு பெருகும்! மீன் செல்வத்தின் அடையாளம். அதன்மீது வீற்றிருப்பது போன்ற அம்பாளின் திருக்கோலம் அபூர்வமானது; மிகவும் விசேஷமானது. இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந் தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும்; வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்' என்பது

ஆன்மிகம்
வீட்டில் நிம்மதி நிலவ ,துரதிர்ஷ்டம் நீங்க.. பௌர்ணமி அன்று இதை பண்ணுங்க போதும்..!!

வீட்டில் நிம்மதி நிலவ ,துரதிர்ஷ்டம் நீங்க.. பௌர்ணமி அன்று இதை பண்ணுங்க போதும்..!!

வீட்டில் நிம்மதி நிலவ ,துரதிர்ஷ்டம் நீங்க..... ஒரு பௌர்ணமி அன்று நல்ல தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் வரையவும்.பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றவும்.பின்னர் அதைக் கொண்டு வீட்டின்

ஆன்மிகம்
ஆலயத்துக்குச் சென்றால் சற்று நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டியதன் ரகசியம் தெரியுமா..??

ஆலயத்துக்குச் சென்றால் சற்று நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டியதன் ரகசியம் தெரியுமா..??

ஆலயத்துக்குச் சென்றால் சற்று நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டியதன் ரகசியம் தெரியுமா? ஆன்மிகத்தில் உள்ள சில பழக்க வழக்கங்கள் நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த வரம். ஆனால், அதை நாம் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. சில சமயங்களில் நல்ல விஷயங்களைக் கூட செய்யத் தவறுகிறோம். அப்படிப்பட்ட ஒன்றுதான்

ஆன்மிகம்
தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 11 அம்மன் திருத்தலங்கள்..!!

தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 11 அம்மன் திருத்தலங்கள்..!!

தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 11 அம்மன் திருத்தலங்கள்... *1. மீனாட்சி அம்மன் கோவில் மதுரை* மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவில் வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் மனைவி மீனாட்சியின்

ஆன்மிகம்
கல் உப்பில் இதை மறைத்து… வைத்தால் போதும் கோடி கடனும் தீரும்..!!

கல் உப்பில் இதை மறைத்து… வைத்தால் போதும் கோடி கடனும் தீரும்..!!

கல் உப்பில் இதை மறைத்து. வைத்தால் போதும் கோடி கடனும் தீரும் வெள்ளி கிழமை அன்று ஒரு பானை (அ) பீங்கான் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி கொள்ளுங்கள் அதில் 5 ரூபாய் காசு ( coin ) ஐ யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து கொள்ளுங்கள் தொடர்ந்து

ஆன்மிகம்
பணப் பற்றாக்குறையை நீக்கும் பூசணிக்காய் பரிகாரம்..!! அமாவாசையில் மட்டும் இதை செய்யுங்கள்..!!

பணப் பற்றாக்குறையை நீக்கும் பூசணிக்காய் பரிகாரம்..!! அமாவாசையில் மட்டும் இதை செய்யுங்கள்..!!

பணப் பற்றாக்குறையை நீக்கும் பூசணிக்காய் பரிகாரம்: அமாவாசையில் மட்டும் இதை செய்யுங்கள்.. பொதுவாகவே, திருஷ்டி கழிப்பதில் பூசணிக்காய்க்கு முன்னுரிமை உண்டு. இதை, ‘சைவ பலி’ என்றும் சொல்லுவார்கள். பூசணிக்காயை திருஷ்டி சுற்றி உடைத்தால், ஒருவரின் கெட்ட நேரம் விட்டு விலகி விடும் என்பது நம்பிக்கை. பூசணிக்காயில் திருஷ்டி கழிக்கக்கூடிய

ஆன்மிகம்
உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துகொண்டு இருக்கா..??அப்போ இந்த மூன்று தீபம் ஏற்றுங்கள்..!!

உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துகொண்டு இருக்கா..??அப்போ இந்த மூன்று தீபம் ஏற்றுங்கள்..!!

உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துகொண்டு இருக்கா?? அப்போ இந்த மூன்று தீபம் ஏற்றுங்கள் பலர் வீட்டில் அடிக்கடி ஒன்று இல்லாத விஷயத்திற்க்கு சண்டைகள் வரும் அது பெரிய சண்டையாக மற்றும் வீட்டில் நிம்மதியை கெடுக்கும் அதற்க்கு காரணம் உங்கள் வீட்டில் கண் திருஷ்டி அதிகமாக இருக்கும் இதற்க்கு

ஆன்மிகம்
பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன் தெரியுமா..??

பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன் தெரியுமா..??

பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன் தெரியுமா.? நாம் பூஜை அறையில் மண், வெள்ளி, தாமிரம், ஈயம், பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆன பொருட்களை பயன்படுத்தி தண்ணீர் வைப்பதால் நேர்மறை ஆற்றல், செழிப்பு மற்றும் மன அமைதி அதிகரிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நாம் பூஜை அறையில்

ஆன்மிகம்
மருதாணி செடியும் ராஜ யோகமும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மருதாணி செடியும் ராஜ யோகமும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மருதாணி செடியும் ராஜ யோகமும்.. 1.மருதாணியை வியாழன்; வெள்ளி ஞாயிற்றுக்கிழமை இந்த மூன்று கிழமைகளிலும் வைப்பது சிறப்பு... 2. அதிலும் குறிப்பாக சுக்கிர ஓரையில் உங்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு பெரிய அளவில் யோகத்தை கொடுக்கும்.. 3. தொடர்ந்து பஞ்சமி திதி தசமி திதி;

ஆன்மிகம்
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்..??

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்..??

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்? பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து சொல்லிக் வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் கொடுத்தால் இன்னும் சிறப்பு. ஸர்வ காம துகே தேவி பர்வ தீர்த்தாபிசோ சினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே ! எல்லாத்