1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
பிரச்சனைகள் வந்த  வழியே செல்ல ரகசியம் தெரியுமா..??

பிரச்சனைகள் வந்த வழியே செல்ல ரகசியம் தெரியுமா..??

பிரச்சனைகள் வந்த வழியே செல்ல ரகசியம் தெரியுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு சிட்டிகை அளவிற்கு பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு கல் உப்பு போட்டு எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு போய் அந்த டம்ளரை வடகிழக்கு

ஆன்மிகம்
பூஜையின்போது கடைசியில் சாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்..??

பூஜையின்போது கடைசியில் சாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்..??

பூஜையின்போது கடைசியில் சாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்? கோயில்களிலும் வீடுகளிலும் பூஜை செய்யும்போது கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்வது வழக்கமாக உள்ளது. இந்த செயலுக்குப் பின்னால் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலாவதாக, உள் மனது இருள் நீங்கி வெளிச்சம்

ஆன்மிகம்
எந்த பிரச்சனை தீர எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்??…108 பிரச்சனைகளும் 108 கோவில்களும்..!!

எந்த பிரச்சனை தீர எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்??…108 பிரச்சனைகளும் 108 கோவில்களும்..!!

எந்த பிரச்சனை தீர எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்?...108 பிரச்சனைகளும் 108 கோவில்களும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். முன் ஜென்ம பாவம், இந்த ஜென்மத்தில் செய்த பாவம், முன்னோர்களின் சாபம், கிரக தோஷம் உள்ளிட்ட பலவகையான காரணங்கள் பிரச்சனைகள் வருவதற்கு அடிப்படையாக

ஆன்மிகம்
வாசலில் ஏற்றும் தீபம் ஏற்றும் முறையும் ஐஸ்வர்யமும்..!!

வாசலில் ஏற்றும் தீபம் ஏற்றும் முறையும் ஐஸ்வர்யமும்..!!

வாசலில் ஏற்றும் தீபம் ஏற்றும் முறையும் ஐஸ்வர்யமும் தினமும் வீட்டில் நிலைவாசல் மாடவிளக்கு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி வாழைத்தண்டு திரி இட்டு ஏற்றிவர இல்லத்தில் சகல விதமான ஐஸ்வர்யமும் நிறையும், பணம் ஈர்ப்பு தொடங்கும். இல்ல நுழைவாயில் தெற்கு வாசல் இருந்தால் தென்கிழக்கு திசையில் தீபம்

ஆன்மிகம்
பொறாமை பார்வை எனும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்..!!

பொறாமை பார்வை எனும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்..!!

பொறாமை பார்வை எனும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்! வீட்டுப் பெரியவர்கள், ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்று கூறுவதை அடிக்கடி கேட்டிருப்போம். குறிப்பாக, சின்னக் குழந்தைகளுக்கு மற்றவர் கண் படக் கூடாது என்று மை எல்லாம் இட்டு வைப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள்

ஆன்மிகம்
லக்ஷ்மி கடாட்சம் என்றும் வீட்டில் நிலைத்திருக்க முன்னோர்கள் கூறிய வழிமுறைகள்..!!

லக்ஷ்மி கடாட்சம் என்றும் வீட்டில் நிலைத்திருக்க முன்னோர்கள் கூறிய வழிமுறைகள்..!!

லக்ஷ்மி கடாட்சம் என்றும் வீட்டில் நிலைத்திருக்க முன்னோர்கள் கூறிய வழிமுறைகள்... ஒவ்வொருவருக்கும் நம் வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து என்றும் நம்முடைய பண வரவு திருப்திகரமாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றாகும். லக்ஷ்மி கடாட்சம் என்றும் நம் வீட்டில் நிலைத்து இருக்க நம் முன்னோர்கள் கூறிய வழிமுறைகளை

ஆன்மிகம்
பெண்களுக்கான சில பூஜை அறை குறிப்புகள்..!!

பெண்களுக்கான சில பூஜை அறை குறிப்புகள்..!!

பெண்களுக்கான சில பூஜை அறை குறிப்புகள் 1. பூஜை அறையில் பஞ்சபாத்திர தண்ணீரை தினமும் மாற்றுவது நல்லது. 2. பூஜை செய்யும் போது தெய்வத்திற்கு வைக்கும் வெற்றிலை இரட்டை படையில் இருக்க வேண்டும். வெற்றிலையின் காம்பு பகுதி வலது புறமும், நுனிப் பகுதி இடது புறமும் இருக்க வேண்டும்.

ஆன்மிகம்
தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூட வேண்டுமா? இந்தப் பூஜையை தரிசித்தாலே போதும்..!!

தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூட வேண்டுமா? இந்தப் பூஜையை தரிசித்தாலே போதும்..!!

தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூட வேண்டுமா? இந்தப் பூஜையை தரிசித்தாலே போதும்! பொதுவாக செவ்வாய் தோஷப் பாதிப்புள்ள ஜாதகங்கள், சர்ப்ப கிரகங்களால் பாதுப்புள்ள ஜாதகங்கள் எனில், அந்த ஜாதகக் காரர்களுக்கு அவ்வளவு எளிதில் கல்யாணம் கூடிவராது. பொதுவாக லக்னம் அல்லது ராசியை பாவ கிரகங்கள் பார்த்தா லும்,

ஆன்மிகம்
பிள்ளையார் முன்பு நாம் போடும் தோப்புக்கரணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

பிள்ளையார் முன்பு நாம் போடும் தோப்புக்கரணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

பிள்ளையார் முன்பாக போடும் தோப்புக்கரணத்தின் யோக ரகசியம் என்ன? பிள்ளையாருக்கு முன்பாக தோப்புக்கரணம் போடுகிறோம். எதற்காக தோப்புக்கரணம் போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை. அதில் மறைபொருளாக வைக்கப் பட்டு உள்ள காரணங்களையும் ரகசியங்களையும் தொகுத்து அனைவரும் அறியவேண்டும் என்பதற்காக சித்தர்களின் குரல் என்ற முகநூல் பக்கத்தில் படித்த

ஆன்மிகம்
தென்னிந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாரம்பரிய தளங்கள் இவை..!!

தென்னிந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாரம்பரிய தளங்கள் இவை..!!

தென்னிந்தியாவில், ஆராயப்பட காத்திருக்கும் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் குறைவாக அறியப்பட்ட பாரம்பரிய தளங்கள் சில உள்ளன. இந்த மறைக்கப்பட்ட ரத்தினங்கள், வழக்கமான சுற்றுலா இடங்களிலிருந்து விலகி, இப்பகுதியின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பற்றிய ஒரு பார்வையை உங்களுக்கு வழங்குகின்றன. பழங்கால கோயில்கள் முதல் வரலாற்று கோட்டைகள்