1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்கு சென்று வாருங்கள்..!!

படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்கு சென்று வாருங்கள்..!!

*#கூத்தனூர் #சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்கு சென்று வாருங்கள்* ..... கல்விக் கடவுள் சரஸ்வதி. அவளே கல்வி, கேள்வி மற்றும் கலைகளுக்கு அதிபதி. அவளை வழிபட்டால் மூடனும் ஞானி ஆவான். அப்படிப்பட்ட அந்த அற்புத தேவிக்கு என்று தமிழகத்திலிருக்கும் தனிக்கோயில் கூத்தனூரில் உள்ளது. திருவாரூர்

ஆன்மிகம்
தமிழ்நாட்டில் உள்ள இந்த கோவிலின் தீர்த்தம் பல ஆபத்தான நோய்களை குணப்படுத்துமாம்.. எங்க இருக்கு தெரியுமா..??

தமிழ்நாட்டில் உள்ள இந்த கோவிலின் தீர்த்தம் பல ஆபத்தான நோய்களை குணப்படுத்துமாம்.. எங்க இருக்கு தெரியுமா..??

தமிழ்நாட்டின் கோவில்கள் அவற்றின் பிரமாண்டமான மற்றும் தனித்துவமான கட்டமைப்புகளுக்கு உலகப்புகழ் பெற்றவை. ஒவ்வொரு கோவிலும் ஒரு தனித்துவமான அனுபவத்தை பக்தர்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இருந்தாலும் சில கோவில்கள் அவற்றின் புராதான சிறப்புகளாலும், மர்மங்களாலும் அவை நம்ப முடியாத அதிசயத்தலங்களாக உள்ளன. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன்

ஆன்மிகம்
திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?..

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?..

பொதுவாகவே திருமணம் என்பது ஆண், பெண் இருவரின் வாழ்க்கையில் நடக்கும் புதிய அத்தியாயம் தான். இந்த புதிய அத்தியாயத்தில் மணமக்கள் சீரும் சிறப்புடன் வாழ காலம் காலமாக பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி திருமணம் நடத்தி வைப்பார்கள். அதில் சிலவற்றுக்கு சில காரணங்களையும் வைத்திருப்பார்கள். அதேபோல இந்துக்கள் திருமணம்

ஆன்மிகம்
வீட்டில் விளக்கேற்றுவதில்  இவ்வளவு விஷயம் இருக்கின்றதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் வீட்டில் விளக்கேற்றுவதில் விஷயம் இருக்கின்றதா? “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? ■ தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும்

ஆன்மிகம்
விவாகரத்தான பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு குலதெய்வம் எது தெரியுமா..??

விவாகரத்தான பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு குலதெய்வம் எது தெரியுமா..??

#விவாகரத்தான_பெண்கள், குழந்தைகள்-அவர்களது #குலதெய்வம் யார் ? குல தெய்வம் குறித்து பல பண்டிதர்களிடம் பேசி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருந்த என்னிடம் சமீபத்தில் ஒரு பெண்மணி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இதற்கான விளக்கங்கள் கூறப்படுகின்றன.

ஆன்மிகம்
சாணக்கிய நீதியின் படி இந்த 6 நபர்களை ஒருபோதும் எதிரியாக்கி கொள்ளக்கூடாதாம்..!! அவர்கள் யார் யார் தெரியுமா..??

சாணக்கிய நீதியின் படி இந்த 6 நபர்களை ஒருபோதும் எதிரியாக்கி கொள்ளக்கூடாதாம்..!! அவர்கள் யார் யார் தெரியுமா..??

சாணக்கிய நீதியின் படி இந்த 6 நபர்களை ஒருபோதும் எதிரியாக்கி கொள்ளக்கூடாதாம்... இந்திய அறிஞர்களில் சாணக்கியர் மிகவும் முக்கியமானவர். அவரின் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் இன்றளவும் இந்தியாவின் முக்கியமான நூல்களாக கருதப்படுகிறது. சாணக்கியரின் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது. அந்த வகையில் வாழ்க்கையில் ஒருபோதும் பகை வளர்த்துக் கொள்ளாத

ஆன்மிகம்
ஏன் புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது..?? அதற்கான காரணம் என்ன தெரியுமா..??

ஏன் புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது..?? அதற்கான காரணம் என்ன தெரியுமா..??

ஏன்_புரட்டாசி_மாதத்தில் வீடு குடி போகக்கூடாது? #புரட்டாசி_மாதம் வீடு குடி போகலாமா? #தமிழ்_மாதங்களில் 6-வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதத்தில் வீடு

ஆன்மிகம்
துளசியை வணங்குவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா..??

துளசியை வணங்குவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா..??

*துளசியை வணங்குவதால் என்ன பயன்?* எங்கெல்லாம் துளசி படர்ந்துள்ளதோ அவ்விடமேல்லாம் பிருந்தாவனமாகும். துளசிக்கு இன்னொரு பெயரும் உண்டு – பிருந்தை. துளசி என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. தினமும் துளசி ஸ்தோத்ரம் சொல்லி,துளசி செடியில்

ஆன்மிகம்
மரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை வைத்தனர்..??

மரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை வைத்தனர்..??

மரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை வைத்தனர் ?? அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா? மழை பெய்தாலோ, நல்ல வெயில் அடித்தாலோ குடை வேண்டும். அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில்

ஆன்மிகம்
நவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

நவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

நவராத்திரி பண்டிகை நேற்று (செப்.22) முதல் அக்டோபர் 2 வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. விரதம் இருப்பவர்கள் கோபம், எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும், மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது, மெத்தை, தலையணை இன்றி தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு