1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
ஆலய வழிபாட்டு ரகசியங்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

ஆலய வழிபாட்டு ரகசியங்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

ஆலய தரிசன விதி முறைகள் .... 1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். 2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர். 3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “

ஆன்மிகம்
மஹாளய அமாவாசை..!! முன்னோர் வழிபாடு என்பது மிக மிக முக்கியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மஹாளய அமாவாசை..!! முன்னோர் வழிபாடு என்பது மிக மிக முக்கியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மகாளய அமாவாசை; முன்னோர் வழிபாடு முக்கியம்! தர்ப்பணம், காகம், குடை, செருப்பு, உணவு, போர்வை... தானம்! மகாளயபட்சத்தின் மிக முக்கியமான நாளான மகாளயபட்ச அமாவாசை எனும் புண்ணியம் நிறைந்த தினத்தில், முன்னோர் வழிபாட்டை அவசியம் செய்யுங்கள். மறக்காமல் செய்யுங்கள். இந்த நாளில், தர்ப்பணம் செய்வது மகத்துவம் மிக்கது. மேலும்

ஆன்மிகம்
புரட்டாசி மாதம் பற்றிய 20 சிறப்பு தகவல்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

புரட்டாசி மாதம் பற்றிய 20 சிறப்பு தகவல்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

புரட்டாசி மாதம் பற்றிய 20 சிறப்பு தகவல்கள். ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் புரட்டாசி மாதம் கருடவழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும். 1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும்

ஆன்மிகம்
நவராத்திரி அன்று என்ன செய்யவேண்டும்..?? என்ன செய்யக்கூடாது..??

நவராத்திரி அன்று என்ன செய்யவேண்டும்..?? என்ன செய்யக்கூடாது..??

நவராத்திரி அன்று என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? நவராத்திரி என்பது இந்தியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். அதாவது பெண் தெய்வங்களை போற்றும் விதமாக கொண்டாடும் பண்டிகை தான் இந்த நவராத்திரி ஆகும். ஒரு வருடத்தில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. ஆஷாட நவராத்திரி சாகம்பரி நவராத்திரி, சைத்ர

ஆன்மிகம்
வீட்டில் ஏதாவது ஒரு விசேஷத்தின் போது மாவிலை தோரணம் கட்டுவது ஏன்..??

வீட்டில் ஏதாவது ஒரு விசேஷத்தின் போது மாவிலை தோரணம் கட்டுவது ஏன்..??

வீட்டில் விழாவின் போது 'மாவிலை' கட்டுவது ஏன் 👉 நம் வீட்டில் நடைபெறும் விழாக்களுக்கு சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரையும் அழைக்கின்றோம். அவ்விதம் அழைக்கும்போது அவர்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் இருப்பினும் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நம்முடைய இல்லத்தின் விழாவிற்கு வருகை தருகிறார்கள். அவ்விதம் வருபவர்களை

ஆன்மிகம்
சூரிய கிரகணம் 2025: ஆண்டின் கடைசி கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிகள் யாவை?..

சூரிய கிரகணம் 2025: ஆண்டின் கடைசி கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிகள் யாவை?..

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் கடந்த செப்டம்பர் 7 அன்று இந்தியாவில் காணப்பட்டு முக்கியத்துவம் பெற்றது. தற்போது, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது இரவு 11.00 மணி முதல் அதிகாலை 3.23 மணி வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணம் நியூசிலாந்து,

ஆன்மிகம்
கோவிலுக்குள் நுழையும் முன் ஏன் மணி அடிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா..??

கோவிலுக்குள் நுழையும் முன் ஏன் மணி அடிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா..??

கோவிலுக்குள் நுழையும் முன் ஏன் மணி அடிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? கோவிலில் மணி அடிப்பதற்கான மத மற்றும் அறிவியல் காரணங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். இந்து மதத்தில் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். கோவில்களின் மணிகள் கட்டப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுவாக மக்கள் மணி அடித்த

ஆன்மிகம்
தீர்க சுமங்கலி பவா என்றால் என்ன..?? அறிந்துகொள்ளுங்கள்..!!

தீர்க சுமங்கலி பவா என்றால் என்ன..?? அறிந்துகொள்ளுங்கள்..!!

தீர்க_சுமங்கலி_பவா_என்றால்_என்ன? அறிந்துகொள்ளுங்கள் 🌼 தீர்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம். 🌼 திருமணத்தில் ஒன்று, 🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று, 🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று, 🌼 80 வயது

ஆன்மிகம்
புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது.. ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை..!!

புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது.. ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை..!!

புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை. புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம். ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி.

ஆன்மிகம்
தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்.. குளிகையில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக்கூடாது..?? தெரியுமா..??

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்.. குளிகையில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக்கூடாது..?? தெரியுமா..??

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம். குளிகையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?தெரியுமா? நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த குளிகன். குளிகை நேரத்தில் நாம் எதை