ஆலய வழிபாட்டு ரகசியங்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!
ஆலய தரிசன விதி முறைகள் .... 1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். 2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர். 3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “




