1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
நவராத்திரி முதல்நாளில் வழிபட வேண்டிய தெய்வம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

நவராத்திரி முதல்நாளில் வழிபட வேண்டிய தெய்வம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஒன்பது இரவுகள் என்பதை பொருள்படுத்தும் நவராத்திரி, அமாவாசையை தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களில் நடக்கும் வழிபாடுகளை குறிக்கிறது. நவராத்திரியின் முதல்நாள் சக்தியின் வடிவமான அன்னை துர்கா தேவியின் அவதாரம் மகேஸ்வரியை வழிபாடு செய்ய வேண்டும். ஆயுள், செல்வம், விருத்தி உண்டாக முதல் நாள் வழிபாடு முக்கியம். அரிசி மாவினால்

ஆன்மிகம்
இன்று மகாளய அமாவாசை..!! தெரிந்து கொள்வோம்..!!

இன்று மகாளய அமாவாசை..!! தெரிந்து கொள்வோம்..!!

இன்று மகாளய அமாவாசை   மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்குவது நம் சந்ததிக்கு ஆசிர்வாதம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.   மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை

ஆன்மிகம்
புரட்டாசி சனிக்கிழமை: ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடக்கம்..!!

புரட்டாசி சனிக்கிழமை: ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடக்கம்..!!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 50 பக்தர்களுக்கு வைணவ ஆன்மிக தல சுற்றுலாவிற்கு இலவசமாக அழைத்துச் செல்லும் நிகழவு தொடங்கப்பட்டது. சனிக்கிழமைகளில் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள நான்கு வைணவ திருத்தலங்களையும், ஸ்ரீபெரும்புதூரில் ஒரு திருத்தலத்தையும் கட்டணமின்றி தரிசிக்கலாம். பக்தர்களுக்கு

ஆன்மிகம்
பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைப்பதன் தாத்பரியமும் பலன்களும் தெரியுமா..??

பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைப்பதன் தாத்பரியமும் பலன்களும் தெரியுமா..??

பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைப்பதன் தாத்பரியமும் பலன்களும் தெரியுமா? சிதறு தேங்காய் உடைப்பது என்பது காலம் காலமாக கணபதிக்கு செய்யப்பட்டு வரும் ஒரு பிரபலமான வழிபாட்டு முறையாகும். சகல பாபங்கள், தோஷங்களைப் போக்கவும், நாம் செய்யும் செயல்களில் தடை ஏற்படாமல் இருக்கவும் இந்த சூரை தேங்காய் உடைக்கும் வழிபாட்டை

ஆன்மிகம்
செருப்பு தொலைவது நல்லதா..?? கெட்டதா..?? சனி பகவான் அருளைத் தரும் காலணி ரகசியங்கள்..!!

செருப்பு தொலைவது நல்லதா..?? கெட்டதா..?? சனி பகவான் அருளைத் தரும் காலணி ரகசியங்கள்..!!

செருப்பு தொலைவது நல்லதா? கெட்டதா? சனி பகவான் அருளைத் தரும் காலணி ரகசியங்கள்! ஒருவர் தம் பாதங்களில் அணியும் காலணிகளை சரியான முறையில் பயன்படுத்தினால் அவருக்கு செல்வம் பெருகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், சனி தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில்

ஆன்மிகம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம்… காரணம் தெரியுமா..??

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம்… காரணம் தெரியுமா..??

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம்... காரணம் தெரியுமா? புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சஞ்சரிப்பதை மாதப் பிறப்பு என்று சொல்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ

ஆன்மிகம்
நவராத்திரி கொலுவின் முதல் நாளில் இதைச் செய்யத் தவறாதீர்கள்..!! முழு பலனையும் பெற இந்த 5 விதிகள் போதும்..!!

நவராத்திரி கொலுவின் முதல் நாளில் இதைச் செய்யத் தவறாதீர்கள்..!! முழு பலனையும் பெற இந்த 5 விதிகள் போதும்..!!

#நவராத்திரி கொலுவின் முதல் நாளில் இதைச் செய்யத் தவறாதீர்கள்! முழு பலனையும் பெற இந்த 5 விதிகள் போதும்!_* * 🍁🍁🍁வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி அநேகமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுவது நவராத்திரி பண்டிகை. இந்த விழா தீமைகளை எதிர்த்து, அம்பாள் துர்கா தேவி போர் புரிந்து

ஆன்மிகம்
பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண அரிய தகவல்கள்..!!

பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண அரிய தகவல்கள்..!!

பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண அரிய தகவல்கள். ஒவ்வொரு அமாவாசையன்றும், நீத்தார் கடனை நிறைவேற்றும்போது... ‘ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா உச்ரிஷ்டைஹி குஸௌதஹைஹி த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்’ என உச்சரிக்கப்படும்

ஆன்மிகம்
இந்த கதையை படியுங்கள்…. எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்..!!

இந்த கதையை படியுங்கள்…. எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்..!!

இந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் . சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய்.

ஆன்மிகம்
தீபம் ஏற்றும் முறை..!! பெண்களே கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

தீபம் ஏற்றும் முறை..!! பெண்களே கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

தீபம் ஏற்றும் முறை ..... வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும். மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக்