1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
பயனுள்ள பூஜை அறை டிப்ஸ்..!!பெண்களே கண்டிப்பாக இந்த பதிவை படிங்க.

பயனுள்ள பூஜை அறை டிப்ஸ்..!!பெண்களே கண்டிப்பாக இந்த பதிவை படிங்க.

#பயனுள்ள_பூஜையறை_டிப்ஸ் பூஜையறையை எப்பொழுதும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பது நல்லது. அவ்வாறு நம் வீட்டு பூஜையறையை அலங்கரிக்கும் போது எளிய முறைகளை பயன்படுத்துவதால் நேரம் மிச்சமாவதோடு, மனதும் நிறைவாக இருக்கும். அப்படி பூஜையறையை எளிய முறையில் அலங்கரிப்பது எப்படி?.... என்பதை இங்கு பார்ப்போம். ▪முதலில் பூஜையறையில் கோலம் போட எலுமிச்சம்

ஆன்மிகம்
உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா..??

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா..??

#உலகில்_ஆறாயிரம்_ஆண்டுகளாக #தொடர்ந்து #இயங்கி வரும் #ஒரே #ஒரு #மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள்

ஆன்மிகம்
“மாங்கல்யம் தந்துனானே” மந்திரத்தின் பொருள் அறிவோம் ..!!

“மாங்கல்யம் தந்துனானே” மந்திரத்தின் பொருள் அறிவோம் ..!!

"மாங்கல்யம் தந்துனானே" மந்திரத்தின் பொருள் அறிவோம் ..!!! “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி “கெட்டி

ஆன்மிகம்
பெண்களே உங்கள் வீட்டில் செல்வம் சேர வேண்டுமா..?? இத‌ மட்டும் பண்ணுங்க போதும்..!!

பெண்களே உங்கள் வீட்டில் செல்வம் சேர வேண்டுமா..?? இத‌ மட்டும் பண்ணுங்க போதும்..!!

செல்வம் சேர: (01) இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும். (02) பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

ஆன்மிகம்
கோயிலுக்குச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய 100 வழிமுறைகள் இதுதான்..!! கட்டாயம் வாசிக்கவும்..!!

கோயிலுக்குச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய 100 வழிமுறைகள் இதுதான்..!! கட்டாயம் வாசிக்கவும்..!!

கோவில் வழிபாட்டு முறை ...... 1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். 2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது. 3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம். 4.

ஆன்மிகம்
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது..!! ஆபத்தான முறையில் செல்பி..!!

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது..!! ஆபத்தான முறையில் செல்பி..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் பௌர்ணமி தினமான நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. ஆபத்தை உணராமல் பாறைகள் மீது நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர்.

ஆன்மிகம்
உங்கள் வீட்டில் அடிக்கடி காகம் வந்து கரைவது அபசகுனமா..?? ஜோதிடம் சொல்வது என்ன..??

உங்கள் வீட்டில் அடிக்கடி காகம் வந்து கரைவது அபசகுனமா..?? ஜோதிடம் சொல்வது என்ன..??

காக சாஸ்திரம் படி, காகம் சத்தம் போடும் திசை, கூட்டம், தண்ணீர் குடித்தல், ரொட்டி எடுத்தல் ஆகியவை நல்லதும் அபசகுணமும் என பலன்களை குறிக்கின்றன. ஜோதிடத்தின் படி காகத்திற்கு தனி இடம் உண்டு. காக சாஸ்திரம் என்று தனியாகவே பலன்கள் கணிக்கப்படுகிறது. காகம் சனியுடன் தொடர்புடையது என்பதால், அதன்

ஆன்மிகம்
மணமக்கள் அக்னி குண்டத்தை ஏழுமுறை சுற்றுவதற்கான காரணம் இதுதான்..!!

மணமக்கள் அக்னி குண்டத்தை ஏழுமுறை சுற்றுவதற்கான காரணம் இதுதான்..!!

இந்திய பாரம்பரியத்தில், திருமணம் என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியாக கருதப்படுகிறது. இது ஒரு சமூக, சட்ட உறவு மட்டுமல்ல, ஆன்மீக பிணைப்பும் கூட. அதன் மிகப்பெரிய அடையாளம் ஏழு சுற்றுகள். மணமகனும், மணமகளும் அக்னியை சாட்சியாகக் கொண்டு ஏழு சபதங்களை எடுத்துக்கொள்கிறார்கள். திருமணத்தை பொறுத்தவரை முதலில் அனைவரது நினைவுக்கும்

ஆன்மிகம்
சில ஆன்மிக சந்தேகங்களும் அறிய வேண்டிய அற்புத பதில்களும்..!!

சில ஆன்மிக சந்தேகங்களும் அறிய வேண்டிய அற்புத பதில்களும்..!!

சில ஆன்மிக சந்தேகங்களும் அறிய வேண்டிய அற்புத பதில்களும். 1. கோ பூஜை செய்ய வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? இதற்காக மனம் வருந்தத் தேவையில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பசுவிற்கு அகத்திக்கீரை, அருகம்புல் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை கொடுத்தாலே கோ பூஜை செய்த பலனைப்பெறலாம். 2. அரச

ஆன்மிகம்
ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா..??

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா..??

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா? * பூ உற்பத்தி செய்பவர். * மாலையாக கட்டுபவர். * அதனை விற்பனை செய்பவர். *கோவிலில் சுவாமிக்கு நிவேத்யம் செய்ய அரிசி பருப்பு கனிவகை, காய் வகை கொடுக்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் வியாபாரிகள். * அர்ச்சகர்.