1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
2025 நவம்பர் ராகு பெயர்ச்சி..!! சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு..!! இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்..!!

2025 நவம்பர் ராகு பெயர்ச்சி..!! சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு..!! இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்..!!

ஜோதிடத்தின் படி, ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இது வஞ்சகம், மாயை, அரசியல், போதை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. ராகு பெரும்பாலும் வக்ர நிலையில் பயணித்து, ஒரு ராசியில் சுமார் 1.5 ஆண்டுகள் தங்குவார். மேலும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். 2025 நவம்பர் மாதத்தில் ராகு சதயம் நட்சத்திரத்திற்கு

ஆன்மிகம்
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா..?? ஒரு அறிவியல் ரீதியான அலசல் இதோ..!!

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா..?? ஒரு அறிவியல் ரீதியான அலசல் இதோ..!!

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம்

ஆன்மிகம்
வீட்டில் வறுமை தாண்டவமாட இதுதான் காரணமா..?? அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வீட்டில் வறுமை தாண்டவமாட இதுதான் காரணமா..?? அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வீட்டில் வறுமை தாண்டவமாட இதுதான் காரணமா..?? அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!! வீட்டில் அதிகமான வறுமை தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத செலவு என வறுமை அதிகமாக காணப்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆன்மிகம்
குளிக்காமல் விளக்கேற்றலாமா..?? அனைவரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு..!!

குளிக்காமல் விளக்கேற்றலாமா..?? அனைவரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு..!!

குளிக்காமல் விளக்கேற்றலாமா?❓ காலையில் எழுந்தவுடன் கைகால் கழுவி நெற்றியில் திருநீறு பூசலாம். இது சாதாரண நிலை ஆனால் காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோவில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டும். உடல்நிலை காரணமாக குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி கை கால் முகத்தை சுத்தமாக கழுவி விட்டு

ஆன்மிகம்
குழந்தை வரம் அருளும் கர்பரக்ஷம்பிகை..!! எப்படி வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?..

குழந்தை வரம் அருளும் கர்பரக்ஷம்பிகை..!! எப்படி வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?..

திருமணமான ஒவ்வொருவரும் அடுத்ததாக எதிர்பார்ப்பது குழந்தை வரம் தான். ஒரு சிலருக்கு உடனடியாக குழந்தை கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு வருட கணக்கில் ஆனாலும் குழந்தை வரம் கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருப்பர். தங்களை அம்மா, அப்பா என்று கூப்பிட ஒரு மழலை கிடைக்காதா என்று வருந்துபவர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக

ஆன்மிகம்
திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு தெரியுமா..??

திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு தெரியுமா..??

திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு தெரியுமா?". திருமலையில் சுப்ரபாத சேவை என்று ஒரு தரிசனம் உண்டு.. விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம். அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க. சடக்குன்னு அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க.. கோவிலில்

ஆன்மிகம்
பயனுள்ள பூஜையறை டிப்ஸ்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

பயனுள்ள பூஜையறை டிப்ஸ்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

பயனுள்ள பூஜையறை டிப்ஸ்..   பூஜையறையை எப்பொழுதும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பது நல்லது.   அவ்வாறு நம் வீட்டு பூஜையறையை அலங்கரிக்கும் போது எளிய முறைகளை பயன்படுத்துவதால் நேரம் மிச்சமாவதோடு, மனதும் நிறைவாக இருக்கும்.   அப்படி பூஜையறையை எளிய முறையில் அலங்கரிப்பது எப்படி?.... என்பதை இங்கு பார்ப்போம்.

ஆன்மிகம்
பூஜை அறையில் இந்த தவறை செய்யாதீங்க.. செல்வம் தங்காது ஜாக்கிரதை..!!

பூஜை அறையில் இந்த தவறை செய்யாதீங்க.. செல்வம் தங்காது ஜாக்கிரதை..!!

வீட்டின் பூஜை அறையில் நாம் சில தவறுகளை செய்வதால் வீட்டில் வறுமை அதிகரிப்பதுடன், செல்வமும் தங்காமல் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இந்த பதிவில் பூஜை அறையில் செய்யக்கூடாத தவறை தெரிந்து கொள்வோம்.பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக வீட்டின்

ஆன்மிகம்
துர்சக்தியை விரட்டும்… செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்..!!

துர்சக்தியை விரட்டும்… செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்..!!

துர்சக்தியை விரட்டும்... செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்... ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு

ஆன்மிகம்
தினமும் திருப்பதி பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா..??

தினமும் திருப்பதி பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா..??

தினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா? காஞ்சி மகாபெரியவா ஒருமுறை திருப்பதி சென்று, வேங்கடவனை தரிசித்துத் திரும்பியபோது அங்குக் கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பக்தர்கள், அவரின் நல்வாக்கைக் கேட்கக் காத்திருப்பதை அறிந்து அவர்களிடம், ";நான், உங்களுக்கு ஓர் உபதேசம் பண்ணுகிறேன். காலையில் எழுந்ததும்,