1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
இந்த ஒரு கோயிலுக்குப் போனா போதும்.. எல்லா தோஷமும் பறந்துபோகும்..!!

இந்த ஒரு கோயிலுக்குப் போனா போதும்.. எல்லா தோஷமும் பறந்துபோகும்..!!

இந்த ஒரு கோயிலுக்குப் போனா போதும், எல்லா தோஷமும் பறந்துபோகும்! தோஷங்களை ராகு - கேது தோஷம், பித்ரு தோஷம், அங்காரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம், மாங்கல்ய தோஷம் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இப்படி, ஒவ்வொரு தோஷத்திற்கும் சில பரிகாரங்களும், சில ஆலயங்களுக்கும் சென்று இறை வழிபாடுகள் செய்வதன்

ஆன்மிகம்
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மகிமை பற்றி உங்களுக்கு தெரியுமா..??

திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மகிமை பற்றி உங்களுக்கு தெரியுமா..??

திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதம் 🌷ஒவ்வொரு கோவிலுக்கு என்று தனி சிறப்பு உண்டு.அது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தி முதற்கொண்டு அங்கு வழங்கப்படும் பிரசாதங்கள் வரை அடங்கும். 🌷அப்படி பார்த்தோமானால் திருப்பதி என்றதும் பெருமாளுக்கு நிகராக அங்கு கொடுக்கப்படும் லட்டு தான் நம் அனைவரின் நினைவிற்கும் வரும்.

ஆன்மிகம்
தொடர்ந்து ஒன்பது செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..!!

தொடர்ந்து ஒன்பது செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..!!

தொடர்ந்து ஒன்பது செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான் வழிபாட்டு பலன்கள். செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையிலேயே நீராடி, அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை தொடங்க வேண்டும். பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து சஷ்டி

ஆன்மிகம்
கோவிலுக்கு வழிபட செல்லும்போது..!! இதையெல்லாம் ஒருபோதும் மறந்துடாதீங்க..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

கோவிலுக்கு வழிபட செல்லும்போது..!! இதையெல்லாம் ஒருபோதும் மறந்துடாதீங்க..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

♥ கோவிலுக்கு வழிபட செல்லும்போது........... ♥ ♥ கோயிலுக்குள் நுழையும் முன்பு குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்; வழிபாடு முடித்து திரும்பி வரும்போது தானம் செய்யக்கூடாது. ♥ கோயில் அருகில் சென்றதும், கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் ராஜ கோபுர தரிசனம் அவசியம்.

ஆன்மிகம்
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம் பற்றிய தகவல்கள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம் பற்றிய தகவல்கள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணியும் இறைவனுக்கு உகந்ததுதான் என்றாலும் புரட்டாசிக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. காக்கும் கடவுளான பெருமாளுக்குப் பிரியமான மாதம் இது. புரட்டாசி விரதம், நவராத்திரி விரதம் என்று விரதங்கள் அணிவகுக்கும் மாதமும் இதுதான்.வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் புரட்டாசி

ஆன்மிகம்
ஒரு முறை சொன்னால் 7 தலைமுறை பாவங்களை போக்க கூடிய சிவ மந்திரம்..!!

ஒரு முறை சொன்னால் 7 தலைமுறை பாவங்களை போக்க கூடிய சிவ மந்திரம்..!!

ஓம் நமசிவயா எனும் மந்திரம் உலகில் சக்தி வாய்ந்தது என அனைவருக்கும் தெரியும். அதே போல் பல மடங்கு சக்தியை கொண்டதாக நம்முடைய 7 தலைமுறை சாபம், பாவங்களை நீக்குவதோடு, நம் பெற்றோர்கள், முன்னோர்களின் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடிய மிக

ஆன்மிகம்
கடவுள் உயர்வானவரா..?? குருவே உயர்வானவரா..?? என்பதை பக்தர்களுக்கு விளக்கும் ஒரு அருமையான ஆன்மிக கதை..!!

கடவுள் உயர்வானவரா..?? குருவே உயர்வானவரா..?? என்பதை பக்தர்களுக்கு விளக்கும் ஒரு அருமையான ஆன்மிக கதை..!!

கடவுள் உயர்வானவரா? குருவே உயர்வானவரா? என்பதை பக்தர்களுக்கு விளக்கும் ஒரு அருமையான ஆன்மிக கதை: ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான். உடனே கடவுள்

ஆன்மிகம்
வலம்புரி – இடம்புரி விநாயகர்களுக்கு உள்ள சிறப்பு..!! அறிந்து கொள்வோம்..!!

வலம்புரி – இடம்புரி விநாயகர்களுக்கு உள்ள சிறப்பு..!! அறிந்து கொள்வோம்..!!

வலம்புரி - இடம்புரி விநாயகர்களுக்கு உள்ள சிறப்பு..!!! அறிந்து கொள்வோம்..!!!!! விநாயகர் தனது தும்பிக்கையை வலது, இடது என்ற இரு பக்கமாக வளைத்தவாறு அருள் புரிகின்றார். இதனால், வலபக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘வலம்புரி விநாயகர்’ என்றும், இடப்பக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘இடம்புரி விநாயகர்’ என்றும் அழைக்கின்றனர்.

ஆன்மிகம்
குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் இருக்க செய்யவேண்டிய பரிகாரம்..!!

குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் இருக்க செய்யவேண்டிய பரிகாரம்..!!

குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் இருக்க செய்யவேண்டிய பரிகாரம்! நாம் செய்யும் நன்மை மற்றும் தீமைகளுக்கான வினைப்பயன்கள் நமது எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பது இந்து மத வேத நூல்கள் கூறும் யதார்த்த உண்மையாகும். எனவே நமது குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு பிறகான சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு

ஆன்மிகம்
முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடிகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவு..!!

முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடிகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவு..!!

முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடிகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :* காவடிகளில் மொத்தம் 20 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை காவடிக்கும் ஒவ்வொரு வகை பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக்கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது. • தங்கக் காவடி எடுத்தால் நீடித்த புகழ் கிடைக்கும்.