1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
அரகஜா என்றால் என்ன..?? அரகஜா எதற்கு பயன்படும்..?? சித்தர்கள் கூறியது கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

அரகஜா என்றால் என்ன..?? அரகஜா எதற்கு பயன்படும்..?? சித்தர்கள் கூறியது கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

அரகஜா எதற்கு பயன்படும்? ஒரு குறிப்பிட்ட ஒரு மைய புள்ளியை மையமாக கொண்டு தான் எல்லா சக்திகளும் செயல்படுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனையோ அல்லது பொருட்களையோ உற்று பார்க்கும் போது அந்த மனிதனின் கண்ணிலிருந்து வெளிப்படும் காந்த சக்திகள் magnetic vibrations அந்த பொருளை தாக்கும். இதுவே

ஆன்மிகம்
அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு செல்லக்கூடாது ஏன்?..

அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு செல்லக்கூடாது ஏன்?..

நாம் உண்ணும் உணவுக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும் காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும்.

ஆன்மிகம்
ஆன்மீகத்தில் உப்பு என்பது என்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

ஆன்மீகத்தில் உப்பு என்பது என்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

ஆன்மிகத்தில் உப்பு !!! 1. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை மகாலட்சுமியுடன் ஒப்பிடுவது வழக்கம். ஏனெனில் மகாலட்சுமி கடலில் தோன்றியவர். உப்பும் கடலில் தோன்றுகிறது என்பதால் உப்பு லட்சுமி கடாட்சம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. 2. நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலில்

ஆன்மிகம்
இந்த ராசிக்காரங்க உங்க பக்கத்துல இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலி..!! காரணம் தெரியுமா?..

இந்த ராசிக்காரங்க உங்க பக்கத்துல இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலி..!! காரணம் தெரியுமா?..

பொதுவாக மனிதர்களாகிய நமக்கு கிடைக்கும் நேரத்தினை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றியை பெறலாம். சிலர் ராசியினை குறித்து அதிக எதிர்பார்ப்புகளை வைப்பதுண்டு. அந்த வகையில் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி முன்னேறும் 5 ராசிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ராசிக்காரர்கள் உங்கள் அருகில் இருந்தால், நிச்சயம் நீங்களும்

ஆன்மிகம்
கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா..!!

கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா..!!

கர்நாடகா: கொல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற மூகாம்பிகை கோயிலுக்கு இசைஞானி இளையராஜா வைர கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கியுள்ளார். தனது சினிமா பயணம் 50 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், காணிக்கை வழங்கி சாமி தரிசனம் செய்தார். தனது மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் கோயிலுக்கு

ஆன்மிகம்
ஆரத்தி எடுப்பது ஏன்..?? அறிவியல் பூர்வமான காரணங்கள் என்ன தெரியுமா..??

ஆரத்தி எடுப்பது ஏன்..?? அறிவியல் பூர்வமான காரணங்கள் என்ன தெரியுமா..??

ஆரத்தி எடுப்பது ஏன்? அறிவியல் பூர்வமான காரணங்கள். காலம், காலமாக நமது பழக்க வழக்கங்களெில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு

ஆன்மிகம்
மாங்கல்யம் காக்கும் சோமவார பூஜை..!! ஆன்மீக தகவல்.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

மாங்கல்யம் காக்கும் சோமவார பூஜை..!! ஆன்மீக தகவல்.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

அந்த மன்னனின் பெயர் சித்திரவர்மன். அவனுடைய மகள் சீமந்தினி. மகளின் மீது தந்தை உயிரையே வைத்திருந்தான். ஒருநாள்… ஜோதிட வல்லுநர்களை அழைத்தான். தன் மகளுக்கு ஜாதகம் எழுதும்படி பணித்தான்.‘‘அடடா… உங்கள் மகளின் ஜாதகம் அமோகமாக இருக்கிறது. அழகில் லக்ஷ்மிக்கு இணையானவள். கலை மற்றும் வித்தைகளில் கலைமகளைப் போல் திகழ்வாள்.

ஆன்மிகம்
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள். கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞான பூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள்

ஆன்மிகம்
கோயிலில் நுழையும் போது கோயில்  கதவைத் தாண்டித்  தான் செல்ல வேண்டும்  என்று குறிப்பிடுவது ஏன்..??.

கோயிலில் நுழையும் போது கோயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவது ஏன்..??.

#கோயிலில்_நுழையும் #போது_கோயில் #கதவைத்_தாண்டித் #தான் #செல்ல_வேண்டும் #என்று_குறிப்பிடுவது #ஏன்?.... அவர்கள் அவ்வாறு கூறுவதற்கான காரணங்களைப் பற்றி இங்கு காண்போம். □கோயிலில் நுழையும் முன்.. கோயிலில் நுழைவதற்கு முன்னர் ஆறு, குளம் அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டு தான் கோயிலுக்குள்

ஆன்மிகம்
தீப ஒளியை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

தீப ஒளியை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

தீப ஒளியை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்... நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது,