கோயில் உண்டியலில் காசு போடுவது சரியா இல்லை தவறா..??
கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்து, அர்ச்சகரின் ஆரத்தி தட்டில் காணிக்கை செலுத்துவது அல்லது கோயில் உண்டியலில் காசு போடுவது இதில் எதை கடைபிடிக்க வேண்டும்?.... இரண்டையுமே கடைபிடிக்கலாமே! இதில் ஏதாவது ஒன்றைத்தான் செய்ய வேண்டும் என்று விதி ஏதும் இருக்கிறதா என்ன? உண்டியலில் காசு போடுவது, ஆலயத் திருப்பணிக்கு




