1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கோயில் உண்டியலில் காசு போடுவது சரியா இல்லை தவறா..??

கோயில் உண்டியலில் காசு போடுவது சரியா இல்லை தவறா..??

கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்து, அர்ச்சகரின் ஆரத்தி தட்டில் காணிக்கை செலுத்துவது அல்லது கோயில் உண்டியலில் காசு போடுவது இதில் எதை கடைபிடிக்க வேண்டும்?.... இரண்டையுமே கடைபிடிக்கலாமே! இதில் ஏதாவது ஒன்றைத்தான் செய்ய வேண்டும் என்று விதி ஏதும் இருக்கிறதா என்ன? உண்டியலில் காசு போடுவது, ஆலயத் திருப்பணிக்கு

ஆன்மிகம்
திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா..?? கிடைக்காதா..??

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா..?? கிடைக்காதா..??

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா?கிடைக்காதா?? 🛕 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும்...!!எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும்...!! என்பதை இந்தப் பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்... 🛕இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். 🛕 சந்திரன்

ஆன்மிகம்
சந்திர கிரகணத்தின் போது கோவில்கள் மூடப்படுவது ஏன்..??

சந்திர கிரகணத்தின் போது கோவில்கள் மூடப்படுவது ஏன்..??

சந்திர கிரகணத்தின் போது கோவில்கள் மூடப்படுவது ஏன்? இயற்கையாக ஏற்படும் வானியல் நிகழ்வுகளில் கிரகணமும் ஒன்றாகும். இதில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரண்டு வகை கிரகணங்கள் உண்டு. இந்த கிரகணங்கள் ஏற்படும் போது அது மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆன்மிகம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 மாதங்களுக்கு பின்னர் தங்கத்தேர் பவனி..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 மாதங்களுக்கு பின்னர் தங்கத்தேர் பவனி..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு தங்கத்தேர் பவனி நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்ததால் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு தங்கத்தேர்

ஆன்மிகம்
கேரளாவின் பாரம்பரியம் மிக்க ஓணம் பண்டிகை..!! மகாபலி சக்கரவர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை..!!

கேரளாவின் பாரம்பரியம் மிக்க ஓணம் பண்டிகை..!! மகாபலி சக்கரவர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை..!!

உலகம் முழுவதுமுள்ள அனைத்து மலையாள மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் 'அறுவடைத் திருநாள்' எனவும் அழைக்கிறார்கள்.  கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  மகாபலி சக்கரவர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை: மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கிட, வாமன அவதாரம் எடுத்த திருமாலை வணங்கியும், ஆண்டுக்கு ஒருமுறை

ஆன்மிகம்
மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போக்கும் வெற்றிலை தீர்த்தம்..!!

மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போக்கும் வெற்றிலை தீர்த்தம்..!!

மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போக்கும் வெற்றிலை தீர்த்தம்..... வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருந்தால் ஒருசில தாந்திரிக பரிகாரங்கள் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும். அந்தவகையில் எளிதாக பிரச்சனையை தீர்க்கும் ஒரு செயல் முறையைப் பார்ப்போம். இந்த முறையை பயன்படுத்தினால் எந்த கெட்ட சக்தியும்

ஆன்மிகம்
12 ராசிக்கும் வரும் நோயும் அதுக்கான காணிக்கையும் என்ன..??

12 ராசிக்கும் வரும் நோயும் அதுக்கான காணிக்கையும் என்ன..??

12 ராசிக்கும் வரும் நோயும் அதுக்கான காணிக்கையும் என்ன? 💠மேஷம் - தலைவலி, இரத்த அழுத்தம். சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யவும். 💠ரிஷபம் - தொண்டை பிரச்சினை ஜீரணக்கேடு. துர்கை அம்மனுக்கு அன்னதானம் செய்யவும். 💠மிதுனம் - கைகள் நரம்புகள் பிரச்சினை. விஷ்ணுவுக்கு துளசிமாலை அர்ப்பணிக்கவும். 💠கடகம் -

ஆன்மிகம்
சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை வைத்திருப்பதற்கான காரணம் தெரியுமா..??

சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை வைத்திருப்பதற்கான காரணம் தெரியுமா..??

சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை வைத்திருப்பதற்கான காரணம் தெரியுமா..?? நமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார்.

ஆன்மிகம்
பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றிய முழுமையான பதிவு..!! கட்டாயம் படிங்க..!!

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றிய முழுமையான பதிவு..!! கட்டாயம் படிங்க..!!

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள். காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர்

ஆன்மிகம்
குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..!!

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..!!

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு...   குலதெய்வத்தின் பரிபூரணமான அருள் இல்லை என்றால் உங்களது வாழ்க்கையில் நஷ்டங்களும் கஷ்டங்களும் தொடரும். பெரும்பாலானவர்கள் தங்களது குலதெய்வம் எது? என்று தெரியாது என எளிதாக சொல்லி விடுவர். ஆனால் இது முற்றிலும் தவறானது. ஏனெனில் அவர்கள் தங்களது குலதெய்வம் எது