பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை..!!
மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும் போது ஆலய மணி ஓசை எழுப்பப்படுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின் போது மணி ஓசை ஒலிப்பதில்லை. இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விஷயம். இதைப்பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும். அநேகம்




