1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை..!!

பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை..!!

  மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும் போது ஆலய மணி ஓசை எழுப்பப்படுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின் போது மணி ஓசை ஒலிப்பதில்லை. இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விஷயம். இதைப்பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும். அநேகம்

ஆன்மிகம்
செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!!

செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!!

  பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உள்ளது. அதனால் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து. அத்துடன் பச்சை கற்பூரம் இயல்பாகவே

ஆன்மிகம்
வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை விரட்ட இந்த ஒரு பொருள் போதும்..!!

வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை விரட்ட இந்த ஒரு பொருள் போதும்..!!

வீட்டில் நல்ல விஷயங்கள் நம்மை தேடி வர வேண்டும் என்றால் வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகளை விரட்ட வேண்டும். வீட்டில் எந்த பொருளை வைத்தால் இந்த எதிர்மறையான ஆற்றலை விரட்டலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வாஸ்து வீட்டில் முதன் முதலாக இருக்கும் நிலைவாசல் எப்போதும் சிறப்பாக இருக்க

ஆன்மிகம்
நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப பரிகாரம்..!!

நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப பரிகாரம்..!!

  திங்கட்கிழமை காலையில் நீராடி அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அங்குள்ள விநாயகப் பெருமானை மனதார வணங்குங்கள். அதன் பிறகு வீட்டிற்கு வருகை தந்து வீட்டில் உள்ள விநாயக பெருமானின் உருவப்படத்திற்கு முன் விளக்கினை ஏற்றுங்கள். பசு நெய் அல்லது நல்லெண்ணெய் மற்றும் திரி உங்களது விருப்பம். அந்த

ஆன்மிகம்
கண் திருஷ்டி நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?.. உருளியை இந்த முறையில் வைங்க..!!

கண் திருஷ்டி நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?.. உருளியை இந்த முறையில் வைங்க..!!

வீடு மற்றும் கடைகளில் வைக்கப்படும் உருளியை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதையும் அதன் நன்மைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம். உருளியில் தண்ணீரை நிரப்பி அதில் மலர்களைப் போட்டு வீட்டு வாலில் வைத்தால் அதிகமான பலனை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. உருளியை வீட்டில் எந்த இடத்தில் வைக்கலாம்?

ஆன்மிகம்
தெரிஞ்சுக்கோங்க.. கற்பூரத்தின் அதிசய சக்தி..!! வறுமையை விரட்டி பணத்தை ஈர்க்கும் வழி..!!

தெரிஞ்சுக்கோங்க.. கற்பூரத்தின் அதிசய சக்தி..!! வறுமையை விரட்டி பணத்தை ஈர்க்கும் வழி..!!

கற்பூரம் மற்றும் கிராம்பு : இந்த இரண்டு பொருட்களும் பாரம்பரியமாக பல கலாச்சாரங்களில் ஆன்மிக மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டையும் ஒன்றாக எரிப்பது பல நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது. ஏன் கிராம்பு மற்றும் கற்பூரம்? நேர்மறை ஆற்றல்: கிராம்பு மற்றும் கற்பூரம் இரண்டும் வலுவான நேர்மறை ஆற்றலைக்

ஆன்மிகம்
கண் திருஷ்டியை வீட்டிலிருந்து ஓட ஓட விரட்டணுமா?..

கண் திருஷ்டியை வீட்டிலிருந்து ஓட ஓட விரட்டணுமா?..

க ல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. தற்போதுள்ள இயந்திர மயமான காலத்தில், சிலர் ஒருவர் தான் முன்னேற என்ன வழி என்பதை யோசிப்பதை விடுத்து, அடுத்தவர் எப்படி முன்னேறினார் என்பதை பார்ப்பதிலேயே நேரத்தை அதிகம் செலவிடுகிறார். இதனால் அவரின் எதிர்மறையான எண்ணங்கள், அந்த

ஆன்மிகம்
பணம் பெருக அமாவாசை மறுநாள் அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

பணம் பெருக அமாவாசை மறுநாள் அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

  பணம் பெருக அமாவாசை மறுநாள் அன்று இந்த பரிகாரம் மட்டும் செய்தால் போதும். நல்ல பலனை நாம் காண முடியும். அது என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த பரிகாரம் செய்ய அம்மாவாசை மறுநாள் பிரதமை திதி அன்று மாலை வேளையில் உங்கள் இரண்டு கைகளிலும்

ஆன்மிகம்
சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா?.. அப்போ வீட்டில் கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க..!!

சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா?.. அப்போ வீட்டில் கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க..!!

பொதுவாகவே சில தாவரங்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதிலும் சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த திசையில் கற்றாழை செடியை நடுவது உங்கள் வீட்டிற்கு நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வரும்.     பாக்கெட்டுகள் எப்போதும்

ஆன்மிகம்
பச்சைக் கற்பூரத்தை இப்படி உபயோகித்திருந்தால்.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

பச்சைக் கற்பூரத்தை இப்படி உபயோகித்திருந்தால்.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

பச்சை கற்பூரத்தில் உள்ள மகிமை நம் அனைவருக்கும் தெரியும். இருந்தும் கூட ஒரு சிலர் சூடத்திற்கும் பச்சை கற்பூரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பச்சை கற்பூரத்தை திருஷ்டி கழிக்கவும் கால் படும்படியான இடங்களிலும் சாதாரணமாக போட்டு விட்டு விடுகின்றனர். பச்சைக் கற்பூரம் என்பது தெய்வத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு