1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
காலையில் எழுந்ததும் எந்தெந்த பொருட்களை பார்த்தால்  அதிர்ஷ்டம்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

காலையில் எழுந்ததும் எந்தெந்த பொருட்களை பார்த்தால்  அதிர்ஷ்டம்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

  காலையில் எழுந்த உடன் நாம் பார்க்கும் பொருட்களை வைத்தே அன்றைய தினம் அமையும் என்ற கருத்து இந்துக்களிடையே அதிகமாக இருக்கின்றது. ஏனெனில் குறித்த பொருளின் பிரதிபலிப்பு நாள் முழுவதும் நேர்மறை ஆற்றலை அளிப்பதுடன், செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றியும் ஏற்படும். அந்த வகையில் காலையில் எழுந்ததும் நாம்

ஆன்மிகம்
யாழி… உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!!

யாழி… உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!!

  நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்.? யாழிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும். அதன் தோற்றம் சிங்க

ஆன்மிகம்
திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா, யார், யார் எல்லாம் அணியலாம், எப்போது அணியலாம், அணியக் கூடாது என்ற விதிகள் இதோ..!!

திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா, யார், யார் எல்லாம் அணியலாம், எப்போது அணியலாம், அணியக் கூடாது என்ற விதிகள் இதோ..!!

ருத்ராட்சம் அணிவதால் பல்வேறு நற்பலன்கள் உண்டு என அறிந்த பலர், அதை யார் எல்லாம் அணியலாம், எத்தனை முக ருத்ராட்சம் அணியலாம், திருமணமானவர்கள் அணியலாமா என பல்வேறு கேள்விகள் தங்கள் மனதில் எழுவது உண்டு. ஒன்று முதல் 38 முக ருத்ராட்சங்கள் வரை முன்பு இருந்தன. ஆனால் தற்போது

ஆன்மிகம்
பிரம்ம முகூர்த்தம் பற்றிய விரிவான விளக்கமான பதிவு..!!

பிரம்ம முகூர்த்தம் பற்றிய விரிவான விளக்கமான பதிவு..!!

  திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களும் நடப்பதற்குப் பயன்படும் பிரம்ம முகூர்த்தம் பற்றி அறிந்து கொள்வோமா? பிரம்ம முகூர்த்தம் என்றால், படைப்பாளியின் நேரம்! படைப்பாளர் அல்லது பிரம்மா என்றும் இறுதி அறிவு மற்றும் முஹூர்த்தம் என்பது காலத்தையும் குறிக்கிறது. பிரம்ம முஹூர்த்தம் என்பது இறுதியான அறிவை உணர

ஆன்மிகம்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்..!!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்..!!

  மேஷம்: மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம். ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில்

ஆன்மிகம்
ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா..??

ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா..??

மதுரையில் இருந்து தேனி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளி மலை. ஆண்டு முழுதுமே நீர் வற்றாமல் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி தென்னிந்தியா அளவில் மிகவும் பிரசித்திபெற்றது. இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாரும்

ஆன்மிகம்
பலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி..??

பலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி..??

உப்பில் பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி டம்ளர், 2 கைப்பிடி உப்பு, சுத்தமான தண்ணீரும் போதும். சிலபேருக்கு தேவையற்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு, “இது நடந்து விடுமோ அல்லது அது நடந்து விடுமோ” என்ற தவறான நினைப்பும், எதிர்மறை சிந்தனைகளும்

ஆன்மிகம்
அடிக்கடி உங்கள் முன் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

அடிக்கடி உங்கள் முன் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

வீட்டில் திருஷ்டி அகல வேண்டும் என்றால் கள்ளிசெடி கட்டினால் போதுமானது. நம் வீட்டில் சோற்று கற்றாழை வளர்த்தால் மருத்துவர் ஒருவர் நம் வீட்டில் இருப்பதற்கு சமம் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது சோற்றுகற்றாழை. கோவில் என்பது கடவுள் குடியிருக்கும் ஓர் இடம்.

ஆன்மிகம்
விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது..??

விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது..??

  காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய கடமையை, நம்முடைய முன்னோர்கள் பெண்கள் கையில்தான் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லப்படுபவர் பெண் தான். இப்படி இருக்க சில பெண்களின் முகத்தில் தேஜஸ் குறைந்து காணப்படும். அதாவது களையிழந்து காணப்படுவார்கள். எப்போதுமே

ஆன்மிகம்
அஷ்டதிக் பாலகர்கள் யார்..?? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன..??

அஷ்டதிக் பாலகர்கள் யார்..?? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன..??

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர். அஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர்.