1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
மறந்தும் வீட்டில் மிளகாய் செடியை நட்டு விடாதீர்கள்..!! வாஸ்து கூறும் காரணம் என்ன.?

மறந்தும் வீட்டில் மிளகாய் செடியை நட்டு விடாதீர்கள்..!! வாஸ்து கூறும் காரணம் என்ன.?

  நம் அன்றாட வாழ்க்கையில் நமது வீட்டைச் சுற்றி நமக்குத் தேவையான செடி கொடிகளையும் மரங்களையும் வைத்திருப்போம். சிலர் தினமும் சமையலுக்கு தேவையான காய்கறி செடிகளை வைத்திருப்பர். சிலர் மா மரம், தென்னை மரம் போன்ற தனக்கு தேவையான அனைத்தையும் தன் வீட்டைச் சுற்றி உள்ள காலியிடங்களில் வைத்திருப்பார்கள்.

ஆன்மிகம்
பெண்களே வீட்டில் பண வரவு அதிகரிக்க.. வெள்ளிக்கிழமை மாலை மறக்காம இதை செய்யுங்க..!!

பெண்களே வீட்டில் பண வரவு அதிகரிக்க.. வெள்ளிக்கிழமை மாலை மறக்காம இதை செய்யுங்க..!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே குறிப்பாக செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு நாளும் அர்ப்பணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்து மதத்தில் ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு கடவுளை சிறப்பாக வழிபடுவார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளிக்கிழமை

ஆன்மிகம்
உங்களுக்கு படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா?.. உங்களுக்கான பதிவு தான் இது..!!

உங்களுக்கு படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா?.. உங்களுக்கான பதிவு தான் இது..!!

நாம் அனைவருக்கும் படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவது, காபி குடிப்பது போன்ற பழக்கங்கள் இருக்கிறது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி படுக்கையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடும் போது நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம் என்று ஜோதிடம் கூறுகிறது. அது என்ன என்பதை கீழே விரிவாக காண்போம்.

ஆன்மிகம்
நவராத்திரி 6ம் நாள் நாளை கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதம்..!! மூன்றாம் கட்ட பூஜையின் சிறப்பு..!!

நவராத்திரி 6ம் நாள் நாளை கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதம்..!! மூன்றாம் கட்ட பூஜையின் சிறப்பு..!!

புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி விழா ஆரம்பமாகி, அன்றிலிருந்து 9 நாட்கள் விழா கொண்டாடப்படும். நவராத்திரி விழா அம்பிகைக்காக கொண்டாடப்படுவது. இந்த 9 நாட்களும் விரதமிருந்து பூஜை செய்து அம்பிகையை வழிபட்டு வந்தால், வாழ்வில் நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் நாளை 6ம் நாள் முக்கிய

ஆன்மிகம்
பகிர்: சபரிமலை பிரசாதத்தில் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்படம்..!!

பகிர்: சபரிமலை பிரசாதத்தில் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்படம்..!!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து காக்கி,கருப்பு உடையில் ஒரு திங்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம், அந்த சபரிமலை பிரசாதத்தில் அதிக பூச்சிக்கொல்லி இருப்பதாக தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அடுத்த சபரிமலை

ஆன்மிகம்
கல்யாணம் தள்ளி போய்கிட்டே இருக்கா?.. இங்க போங்க..!! திருமண தடை நீக்கும் தெய்வ ஸ்தலங்கள்..!!

கல்யாணம் தள்ளி போய்கிட்டே இருக்கா?.. இங்க போங்க..!! திருமண தடை நீக்கும் தெய்வ ஸ்தலங்கள்..!!

ஒரு கட்டத்திற்கு மேல் பிள்ளைகளை படிக்க வைத்ததை தாண்டி பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சுமையாக திருமணம் இருந்து வருகிறது. போன தலைமுறை வரை ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு ஆணுக்கு திருமணம் செய்வது என்பது எளிமையான விஷயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது பெண் வீட்டார் பக்கமும் மாப்பிள்ளை வீட்டார்

ஆன்மிகம்
கண் திருஷ்டி நீங்க வீட்டில் ஆன்மீக சாஸ்திரத்தின் படி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. !!

கண் திருஷ்டி நீங்க வீட்டில் ஆன்மீக சாஸ்திரத்தின் படி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. !!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கண் திருஷ்டியை போக்க பல செயல்கள் செய்வார்கள். கண் திருஷ்டி என்பது மிகவும் மோசமான ஒன்று. இதனால் பல பேருக்கு பல கஷ்டங்கள் சொல்ல முடியாத நோய்கள் போன்றவைகள் கூட இந்த கண் திருஷ்டியால் வரலாம். பெரியோர்கள் சும்மாவா சொல்லி இருக்கிறார்கள் கல்லடி

ஆன்மிகம்
உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டுமா..?? அப்போ இரவில் தூங்குவதற்கு முன்பு இதை மட்டும் மறக்காம பண்ணுங்க..!!

உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டுமா..?? அப்போ இரவில் தூங்குவதற்கு முன்பு இதை மட்டும் மறக்காம பண்ணுங்க..!!

இந்த நவீன காலகட்டத்தில் பணம் இருப்பவர்களுக்கும் கஷ்டம் இருக்கிறது பணம் இருக்காதவர்களுக்கு பணத்தால் கஷ்டம் இருக்கிறது என்பதுதான் முக்கியமான உண்மை. வசதியாக இருப்பவர்களுக்கும் வசதி இல்லாமல் இருப்பவர்களுக்கும் சரி கஷ்டங்கள் இருக்கிறது. கஷ்டங்களை எதிர்கொள்ளாத மனிதன் என்று யாருமே இந்த உலகத்தில் இல்லை. பணம் இருப்பவர்களுக்கு நோய், மற்றும்

ஆன்மிகம்
பெண்களே உங்கள் வீட்டில் செல்வம் பணம் சேர வேண்டுமா.. அப்போ கண்டிப்பா இந்த தவறை எல்லாம் பண்ணாதீங்க..!! 

பெண்களே உங்கள் வீட்டில் செல்வம் பணம் சேர வேண்டுமா.. அப்போ கண்டிப்பா இந்த தவறை எல்லாம் பண்ணாதீங்க..!! 

  இந்த நவீன காலகட்டத்தில் நாம் எவ்வளவுதான் ஓடி ஓடி வேலை செய்து பணம் சம்பாதித்தாலும் அந்த பணம் நம் கையில் சேராமல் பல வழிகளில் சென்று விடும் அது எதனால் என்று ஆண்களுக்கு குழப்பம் இருக்கிறதா இல்லையோ பெண்களுக்கு அதிகப்படியான குழப்பம் இருக்கும். இதனால், பெண்கள் இதை

ஆன்மிகம்
நீங்க வெள்ளி மோதிரத்தை இந்த விரல்லையா அணிஞ்சிருக்கீங்க?..

நீங்க வெள்ளி மோதிரத்தை இந்த விரல்லையா அணிஞ்சிருக்கீங்க?..

நீங்க வெள்ளி மோதிரத்தை இந்த விரல்லையா அணிஞ்சிருக்கீங்க?.. அப்போ சனி உங்களை எப்போதும் பின்தொடர்ந்துட்டே இருக்கும்... பொதுவாக மக்கள் அனைவரும் ஆபரணங்களின் மீது அதிகம் ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆபரணங்களில் விலை குறைவாக இருப்பது வெள்ளி ஆபரணம் மட்டும்தான். வெள்ளி மோதிரத்தை அணிவதால் ஆன்மீக ரீதியாக உண்டாகும் சிக்கலை