1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்; ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு..!!

தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்; ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு..!!

  'ராயன்' மற்றும் 'கேப்டன் மில்லர்' திரைப்படங்களுக்காக தேசிய விருதுகள் வழங்கிய நடுவர் குழு மற்றும் தேர்வுக் குழுவினருக்கு நடிகர் தனுஷ் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில், "இது நடிகராக நான் பெறும் மூன்றாவது தேசிய விருதும், இயக்குநராக

சினிமா
நடிகை மோனிஷா உருக்கமான குற்றச்சாட்டு – ரசிகர்கள் ஆதரவு..!!

நடிகை மோனிஷா உருக்கமான குற்றச்சாட்டு – ரசிகர்கள் ஆதரவு..!!

    விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா, 'செகண்ட் லவ்' ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.   தனது அனுமதியின்றி படுக்கையறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்ததுடன், அந்த வீடியோக்களை நண்பர்களிடம் காட்டி மிரட்டியதாக அவர் குற்றம்சாட்டினார்.

சினிமா
என்னை ஓரினச்சேர்க்கையாளர் என விமர்சித்தனர்: மவுனி ராய் வேதனை..!!

என்னை ஓரினச்சேர்க்கையாளர் என விமர்சித்தனர்: மவுனி ராய் வேதனை..!!

பிரபல பாலிவுட் நடிகை மவுனி ராய், தனது விவாகரத்திற்கு பின் பரவிய வதந்திகள் குறித்து பேசுகையில், நடிகை திஷா பதானியுடனான நெருங்கிய நட்பை தவறாக புரிந்து கொண்டு தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என விமர்சித்தது அதிர்ச்சியளித்ததாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இது வேதனையை தந்தாலும், தங்களின் நட்பின் ஆழம் தெரியாதவர்களின் இத்தகைய

சினிமா
படப்பிடிப்பு பணிகள் நிறுத்தம்.. FEFSI அறிவிப்பு..!!

படப்பிடிப்பு பணிகள் நிறுத்தம்.. FEFSI அறிவிப்பு..!!

இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) மறைவையொட்டி நாளை (ஜூன் 11) படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்படுவதாக தென் இந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (FEFSI) மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து அறிவித்துள்ளது. அதே போல் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என

சினிமா
பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நாளை (ஜூன் 11) அவரது சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் சார்பில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் உடல் தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தொடர்ந்து நாளை பிற்பகல்

அரசியல்
ஆபாச கமெண்ட்.. இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்..!!

ஆபாச கமெண்ட்.. இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்..!!

நடிகை த்ரிஷா தனது X பக்கத்தில் Double Occupancy என்ற படத்தில் ட்ரைலரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, "ஒரு அப்பனுக்கு பிறந்திருந்த உன்னோட முகம் காட்டு, உன்னோட பேர் என்ன என கேட்டிருந்தார்."

அரசியல்
நடிகர் அஜித் தாயார் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி..!!

நடிகர் அஜித் தாயார் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி..!!

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமான அவரது மறைவு செய்தி பெரும் துயரத்தைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சியின் மாநிலச் செயலாளர், அன்னாரை பிரிந்து வாடும் அஜித்,

சினிமா
நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. சீமான் இரங்கல்..!!

நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. சீமான் இரங்கல்..!!

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். அவரது இறப்புக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “அஜித்குமார் தாயாரின் மறைவு செய்தி அறிந்து பெருந்துயரமடைந்தேன். அன்னையை இழந்து

சினிமா
ரவிமோகனிடம் ஜீவனாம்சம் கோரிய வழக்கு- ஐகோர்ட் ஆணை..!!

ரவிமோகனிடம் ஜீவனாம்சம் கோரிய வழக்கு- ஐகோர்ட் ஆணை..!!

நடிகர் ரவி மோகனிடம் தனது குழந்தைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகளுக்காக இடைக்கால ஜீவனாம்சம் கோரி, அவரது மனைவி ஆர்த்தி ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலித்து, ஆர்த்தி ரவியின் இடைக்கால ஜீவனாம்சம் கோரும் மனுவை

அரசியல்
கோரிக்கை விடுத்த முத்துக்காளை உடனே விரைந்த அமைச்சர்..!!

கோரிக்கை விடுத்த முத்துக்காளை உடனே விரைந்த அமைச்சர்..!!

மனைவியின் உயிரைக் காப்பாற்றுமாறு நடிகர் முத்துக்காளை விடுத்த உருக்கமான கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளச் செய்த முதல்வர், தேவையான உதவிகளை உறுதி செய்ய அறிவுறுத்தினார். இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, முத்துக்காளையின் மனைவியின்