1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
“14 வயதிலேயே சினிமா வாய்ப்பு வந்தது!” – நடிகை சோனா!

“14 வயதிலேயே சினிமா வாய்ப்பு வந்தது!” – நடிகை சோனா!

    திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை சோனா, தனது சினிமா பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.   அதில், “எனக்கு 14 வயதாக இருந்தபோது இயக்குநர் கஸ்தூரி ராஜா என்னை நடிக்க வைக்க மிகவும் அடம்பிடித்தார். ஆனால், அம்மா அதற்கு மறுத்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.  

சினிமா
மகன் ராகாவுக்கு மொட்டையடித்த மாதம்பட்டி ரங்கராஜ் – வைரல் புகைப்படங்கள்!

மகன் ராகாவுக்கு மொட்டையடித்த மாதம்பட்டி ரங்கராஜ் – வைரல் புகைப்படங்கள்!

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்து தங்களது மகன் ராகா ரங்கராஜிற்கு மொட்டையடித்துள்ளனர். முன்னதாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, குழந்தைக்குத் தந்தையாக தனது அனைத்து கடமைகளையும் செய்வதாக ரங்கராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இருவரும் இணைந்து மகனுக்கு மொட்டையடித்த புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா

சினிமா
ரசிகை கொடுத்த முத்தம்! ஸ்ரீலீலாவின் எளிமை வைரல்!

ரசிகை கொடுத்த முத்தம்! ஸ்ரீலீலாவின் எளிமை வைரல்!

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற வணிக வளாகத் திறப்பு விழாவில் நடிகை ஸ்ரீலீலா பங்கேற்றார்.   அப்போது அவரை ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் சூழ்ந்தனர். இதில் சிறுமி ஒருவர் அன்புடன் ஸ்ரீலீலாவின் கன்னத்தில் முத்தமிட்டு, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.   இந்த நெகிழ்ச்சியான தருணம் தொடர்பான

சினிமா
பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் மறைவு!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் மறைவு!

    பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் தனது 97-வது வயதில் காலமானார். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ‘The Reivers’, ‘The Rose’, ‘On Golden Pond’ உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். குடும்ப

சினிமா
27 வயதில் நடிகை அனன்யா ராஜ் மரணம்: திரையுலகில் சோகம்!

27 வயதில் நடிகை அனன்யா ராஜ் மரணம்: திரையுலகில் சோகம்!

    பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் தனது 27-வது வயதில் காலமானார். ஓராண்டுக்கும் மேலாக உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஜூலை 15-ம் தேதி அதிகாலை உறக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.   ‘7 Hours to Go’,

சினிமா
2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்! சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ புதிய சாதனை!

2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்! சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ புதிய சாதனை!

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.   மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.   இந்நிலையில்,

சினிமா
வடிவேலு – பிரபுதேவா நடித்த ‘பேங் பேங்’ டீசர் நாளை வெளியீடு!

வடிவேலு – பிரபுதேவா நடித்த ‘பேங் பேங்’ டீசர் நாளை வெளியீடு!

  பிரபல காமெடி நடிகர் வடிவேலு, நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவுடன் இணைந்து ‘பேங் பேங்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சாம் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 4.56

சினிமா
சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு கார்த்தி பாராட்டு!

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு கார்த்தி பாராட்டு!

    வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று (ஆக.14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கி அட்லுரியின் எழுத்து மற்றும் திரைக்கதையை வெகுவாக பாராட்டியுள்ளார். சூர்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களின்

சினிமா
அரிய வகை லார் கிப்பான் குரங்குகள் விவகாரம்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

அரிய வகை லார் கிப்பான் குரங்குகள் விவகாரம்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

    ஈரோட்டில் அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பான் குரங்குகளை வளர்த்து வந்ததாகக் கூறப்படும் கேசவநாதன் என்பவர் மீது வனத்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   வனத்துறை அலுவலகத்தில் ஆஜரான கேசவநாதனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குரங்குகளை உரிய காலத்தில் பதிவு செய்யாதது

சினிமா
அரிய வகை குரங்கு விற்பனை விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு தொடர்பில்லை!

அரிய வகை குரங்கு விற்பனை விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு தொடர்பில்லை!

    அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பான் குரங்கு விற்பனை தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நடிகர் விக்ரமுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.   இந்த குரங்கை வைத்திருந்த கேசவநாதன் என்பவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.