‘லோகா’ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் தடம் பதிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்?..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன், 'லோகா சாப்டர்-1 : சந்திரா' மலையாள படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும், மேலும் அவர் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக




