ராதிகா மீது கோபத்தில் இருந்தேன்: நடிகை வரலட்சுமி ஓபன் டாக்..!!
தனது பெற்றோர்களான சரத்குமார்-சாயாதேவி பிரிந்ததற்கு நடிகை ராதிகாதான் காரணம் என அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்ததாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த தீராத கோபம் பிரிவினால் ஏற்பட்ட வலியால் உருவானதே தவிர, உண்மை நிலையை அறியாததால் வந்தது என்று அவர் தற்போது விளக்கம்




