1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..!!

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..!!

  1. நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

ஆரோக்கியம்
நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல… இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..??

நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல… இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..??

  இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும். சளி

ஆரோக்கியம்
தினமும் சோம்பு தண்ணீர் இப்படி குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்..!!

தினமும் சோம்பு தண்ணீர் இப்படி குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்..!!

உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத

ஆரோக்கியம்
நெய்யை யாரெல்லாம் சாப்பிடலாம்..?? யாரெல்லாம் சாப்பிட கூடாது..??

நெய்யை யாரெல்லாம் சாப்பிடலாம்..?? யாரெல்லாம் சாப்பிட கூடாது..??

மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சாப்பாட்டின் முதல் கவளத்திலேயே பிசைந்து சாப்பிட வேண்டும். இதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. எண்ணெய்க்கு பதிலாக, நெய் ஊற்றி தோசை வார்த்தால், மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க

ஆரோக்கியம்
தேங்காய் திருவுவதற்கு சிரமமாக உள்ளதா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

தேங்காய் திருவுவதற்கு சிரமமாக உள்ளதா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

-தேங்காயை உடைத்து அதை கேஸ் ஸ்டவ் மீது சிறிது நேரம் வைத்து சூடு படுத்தினால், எளிதில் தேங்காய் பத்தைகளாக துண்டுகள் ஆக்கலாம். மீதமான தேங்காயை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, தேங்காய் மூடியாக வைக்காமல் அதனை திருவியோ அல்லது பத்தைகளாக துண்டுகள் போட்டோ டப்பாவில் வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப்

ஆரோக்கியம்
இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது..??

இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது..??

இளநீரை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகும். அப்படி எந்த நேரத்தில் இளநீர் குடித்தால், அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். உலகில் இதுவரை கலப்படம் செய்யப்படாத ஒரு பொருள் என்றால் அது இளநீர்தான். இது உடனடி ஆற்றலை வழங்கும் பானமாகவும் இருக்கிறது. இதில்

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் இதை குடித்தால் 30 நாளில் தொப்பை குறையும்..!!

வெறும் வயிற்றில் இதை குடித்தால் 30 நாளில் தொப்பை குறையும்..!!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று போராடும் நபரா நீங்கள்? உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து தொப்பையை 30 நாளில் குறைக்க விரும்பினால் இந்த பதிவில் உள்ள மூன்று மசாலா பொருட்களின் தண்ணீரை இப்படி தயாரித்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடியுங்கள். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள்

ஆரோக்கியம்
என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா..??

என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா..??

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பச்சை மிளகாயை பலர், காரமாய் உள்ளது என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டு. உடலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பச்சை மிளகாயில் உள்ள ரசாயனமானது

வயிற்றில் எரிச்சல், வலி வருதா..?? அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..!!

  இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலருக்கும் பொதுவாக ஏற்படும் ஒரு உடல்நலப் பிரச்சனை தான் காஸ்ட்ரிக் பிரச்சனை. உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், வேலைப்பழுத்தம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சாதாரண எரிச்சல் போல தோன்றினாலும், அதை கவனிக்காமல் விட்டால்

ஆரோக்கியம்
முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்..!!

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்..!!

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்.. கருவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவும், வெந்தயம் 3ஸ்பூனும் எடுத்து காய வைத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.....