1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
மூல நோய்க்கு இயற்கையின் மருந்து துத்தி இலை..!!

மூல நோய்க்கு இயற்கையின் மருந்து துத்தி இலை..!!

  நவீன வாழ்க்கை முறையில் காரமான உணவுகள், ஸ்டிரெஸ், மற்றும் ஒழுங்கற்ற பழக்கங்கள் காரணமாக மூல நோய் (Piles) இன்று பலரின் துன்பமான பிரச்சனையாகி விட்டது ஆனால் கவலை வேண்டாம்… இயற்கையே இதற்கான அற்புதமான மருந்தை நமக்குத் தந்திருக்கிறது அது துத்தி இலை” 🌿✨ 🌿 துத்தி இலை

ஆரோக்கியம்
வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்..!!

வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்..!!

  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள் அதில், 1/2-ஸ்பூன் வெந்தயம், 1/2- ஸ்பூன் சீரகம், 1/2 - ஸ்பூன் ஓமம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை தண்ணீரில் இந்த

ஆரோக்கியம்
தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி..!!

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி..!!

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி. சிறுநீரகம்: கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள்

ஆரோக்கியம்
ஒரு மாதம் இதை சாப்பிடுங்கள் இப்படி ஆகிவிடலாம்..!!

ஒரு மாதம் இதை சாப்பிடுங்கள் இப்படி ஆகிவிடலாம்..!!

  அசிங்கமாக இருக்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைத்து, ஸ்லிம்மாக மாறுவதற்கு, இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ! தேவையான பொருட்கள் சியா விதைகள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் தேன் - 1 டீஸ்பூன் தயாரிக்கும் முறை முதலில் ஒரு

ஆரோக்கியம்
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..??

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..??

  சித்த வைத்தியத்தால் முடியும்.. பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை. பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில்

ஆரோக்கியம்
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது..??

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது..??

  - நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், எப்போதும் தாகமாக உணர்கிறேன். - வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில். - நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டாலும், முயற்சி செய்யாமல் உடல் எடையை குறைத்தல். - ஓய்வெடுத்த பிறகும், எப்போதும் சோர்வாக உணர்கிறேன் - உணவுக்குப்

ஆரோக்கியம்
உழைப்பின் அருமை..!! அருமையான சிறுகதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

உழைப்பின் அருமை..!! அருமையான சிறுகதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

ஒரு பெரிய செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பி வைத்தார் அவர் மகனோ எந்த வேலையும் செய்ய வில்லை. ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல்

ஆரோக்கியம்
அல்சைமர் நோயை தடுக்க உதவும் பிளாக் காபி..!!

அல்சைமர் நோயை தடுக்க உதவும் பிளாக் காபி..!!

பிளாக் காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலைப் பாதுகாப்பதோடு, அல்சைமர் நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலில் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதைத் தடுத்து எடை இழப்புக்கும் பெருமளவில் உதவுகிறது. இருப்பினும், அதிகப்படியான காபி பித்தத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால் அதனை அளவோடு குடிப்பது சிறந்தது.

ஆரோக்கியம்
தொப்பை குறைய வேண்டுமா..?? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

தொப்பை குறைய வேண்டுமா..?? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

  ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம், இவை இரண்டையும் கொதி நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடவும், பின்பு இரவு முழுவதும் ஊர வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி ஒரு டம்ளர் விதம் ஒரு வாரம் பருகி வந்தால் உங்களின் தொப்பை கரைவதை நீங்கள் உணர்வீர்கள்...

ஆரோக்கியம்
ஆரோக்கியம் முதல் சரும பளபளப்பு வரை.. அவகடோ ஆயில் ஏன் யூஸ் பண்ணனும்..??

ஆரோக்கியம் முதல் சரும பளபளப்பு வரை.. அவகடோ ஆயில் ஏன் யூஸ் பண்ணனும்..??

  எண்ணெய்கள் இல்லாமல் இந்திய சமையலறைகள் முழுமையடையாது, கிட்டத்தட்ட அனைத்து உணவுகளையும் தயாரிப்பதில் அவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நீங்கள் உட்கொள்ளும் எண்ணெய் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். சில ஆரோக்கியமான எண்ணெய் வகைகளுக்கு மாறுவதை நீங்கள் கருத்தில் கொண்டால்,