இரவில் ஏன் சாதம் சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்கள் தெரியுமா?..
இரவில் சாதம் சாப்பிட்டால் இந்த நோய்கள் கட்டாயம் வரும்மாம். தினமும் இரவில் சாதம் சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சனை வரலாம், அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உடலில் கொழுப்பு சேரும். இதன் காரணமாக உடல் பருமனும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது, இது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இரவில்




