இந்த கோவிலுக்கு செல்வதனால் நிச்சயம் இருதய நோய் குணமாகும்..!!
சென்னையை அடுத்து திருநின்றவூரில் இருதயலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் மிகப் பழமை வாய்ந்ததாகவும் மக்களிடையே இருதய நோய்கள் குணமாக்கப்படும் கோயில் என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் அம்பாள் ஆகவும் காட்சி அளிக்கிற இந்த கோவில் மிக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது, மனம்




