1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்..!!

12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்..!!

  என்னதான் நாம் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்கவழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம். 1. தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் : கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு

ஆரோக்கியம்
காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

  காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படுமாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறானது. காலை உணவை தவிர்ப்பதன்

ஆரோக்கியம்
மாப்பிள்ளை சம்பா ஆண்மையே பெருக்குமா..??

மாப்பிள்ளை சம்பா ஆண்மையே பெருக்குமா..??

மாப்பிள்ளை சம்பா ஆண்மையே பெருக்குமா? மாப்பிள்ளை சம்பா அரிசி ஆண்களின் உடல் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இரும்புச்சத்து, துத்தநாகம் (Zinc) மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த பாரம்பரிய அரிசி, நரம்புகளை வலுப்படுத்தி, தசை வலிமையை அதிகரித்து, தாம்பத்திய

ஆரோக்கியம்
சங்கு பூவின் வியக்க வைக்கும் நன்மைகள்..!!

சங்கு பூவின் வியக்க வைக்கும் நன்மைகள்..!!

  *வெள்ளை, நீல நிறங்களில் காணப்படும் சங்கு பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகினால் வயிற்றில் இருக்கும் கிருமிகள் அழியும். *சங்குப்பூவின் சாறு கல்லீரலை பலப்படுத்துவதோடு தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். இதன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி காயம்பட்ட இடத்தில் வைத்து கட்டினால்

ஆரோக்கியம்
ஆரஞ்சு பழத் தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..? இது தெரிந்தால் இனி தூக்கி எறிய மாட்டீர்கள்..!!

ஆரஞ்சு பழத் தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..? இது தெரிந்தால் இனி தூக்கி எறிய மாட்டீர்கள்..!!

  ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை அனைவருமே விரும்புவார்கள். பலர் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு, அதன் தோலை தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால் ஆரஞ்சுடன் சேர்ந்து, அதன் தோலும் பல மறைக்கப்பட்ட பண்புகளைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆரஞ்சு பழத்தில் மட்டுமல்ல, அதன் தோலிலும் மறைக்கப்பட்ட பல

ஆரோக்கியம்
புற்றுநோயை தடம் தெரியாமல் அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!!

புற்றுநோயை தடம் தெரியாமல் அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!!

  எள்ளுமிட்டாய், எள்ளுருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்தில் சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்டை சாப்பிட்ட காலம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனால்,

ஆரோக்கியம்
ஆரோக்கியம் என நீங்கள் நினைத்து சாப்பிடும் இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் தெரியுமா..??

ஆரோக்கியம் என நீங்கள் நினைத்து சாப்பிடும் இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் தெரியுமா..??

  இன்றைய காலத்தில் ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாக விந்தணு குறைபாடு உள்ளது. பொதுவாக ஒரு ஆண் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்து வெளியேற்றும் விந்துதள்ளலின் போது, சுமார் 250 மில்லியன் விந்தணுக்களை வெளியிடுகிறார். இருப்பினும், எப்போது ஒரு ஆண் குறைந்த விந்தணு பிரச்சனையான ஒலிகோஸ்பெர்மியாவால் பாதிக்கப்படுகையில் வெளியேற்றும் விந்துவானது

ஆரோக்கியம்
உணவை எப்படி உண்டால் உடலுக்கும், மனதிற்கும் நல்லது..??

உணவை எப்படி உண்டால் உடலுக்கும், மனதிற்கும் நல்லது..??

  நொருங்கத் தின்றால் நுாறு வயது என்பது ஒரு பழமொழி. இதுதான் உண்மை. சாப்பிடுவது எதுவாக இருந்தாலும், ரசித்து ருசித்து பொறுமையாகச் சாப்பிடுவதைப் பழக்கத்தில் கொண்டு வாருங்கள். நுாலகத்தில் இருந்து கொண்டு, பந்தாட முடியுமா? அந்தந்த வேலையை அதற்குரிய இடங்களில் செய்யுங்கள். சாப்பிடும் நேரம் தொலைக்காட்சி பார்க்காதீர்கள். அல்லது

ஆரோக்கியம்
இரவில் கால் ரொம்ப எரியுதா?.. அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க..!!

இரவில் கால் ரொம்ப எரியுதா?.. அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க..!!

  நிறைய பேருக்கு இரவு நேரத்தில் நெருப்பில் கால்களை வைத்தது போன்று எரியும். நிச்சயம் இந்த பிரச்சனையை உங்கள் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி மற்றும் உங்கள் பெற்றோர்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி கால்கள் எரிகிறது என்றால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில்

ஆரோக்கியம்
மூக்கடைப்பை போக்கும் கருஞ்சீரகத் தைலம்..!!

மூக்கடைப்பை போக்கும் கருஞ்சீரகத் தைலம்..!!

சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும் மூக்கடைப்பு பிரச்சனை சளி பிடிக்கும் போது உண்டாககூடியது. மூக்கடைப்பு என்பது மூக்கின் உள்புறம் உண்டாகும் வீக்கத்தின் காரணமாக அடைப்பை உண்டாக்குகிறது. சளி உண்டாகும் போது மூக்கடைப்பும் உடன் வருவது இயல்பானது. மூக்கடைப்பு உண்டாகும் போது சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். மூக்கில் காற்றோட்டமில்லாத உணர்வை ஏற்படுத்தும்.