மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும் முருங்கை இலை டீ..!! அனைவரும் இந்த பதிவை படிக்கவும்..!!
முருங்கை டீ: முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி, அரைத்த பொடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது இது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, விதை, பட்டை, வேர், பிசின், மலர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக, முருங்கை இலைகளில்




