1. Home
  2. ஆன்மிகம்

Category: இந்தியா

ஆன்மிகம்
நிறைப்புத்தரிசி பூஜை: நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!!

நிறைப்புத்தரிசி பூஜை: நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!!

நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்துப் பாதுகாத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை மாலை 5

இந்தியா
இன்று நான் உயிரை மாய்க்கிறேன்..!! இளம்பெண்ணின் தற்கொலை வீடியோ வைரல்..!!

இன்று நான் உயிரை மாய்க்கிறேன்..!! இளம்பெண்ணின் தற்கொலை வீடியோ வைரல்..!!

உ.பி: லக்னோவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சௌமியா காஷ்யப் என்ற பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், போலீஸ் கான்ஸ்டபிளான தனது கணவர் அனுராக் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து சித்திரவதை செய்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, "இன்று

அரசியல்
3 கோரிக்கைகளுடன் பிரதமரிடம் மனு அளித்த இபிஎஸ்..!!

3 கோரிக்கைகளுடன் பிரதமரிடம் மனு அளித்த இபிஎஸ்..!!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நேற்றிரவு (ஜூலை 26) வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கான 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் நடைமுறையில் இருந்து விலக்கு, ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் ராணுவ வழித்தடம் அமைத்தல், கோதாவரி,

இந்தியா
கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்..!! வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்..!! வைரலாகும் வீடியோ..!!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை காட்டு யானைகள் முட்டித் தள்ளிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் கருவரகுண்டு பகுதியில் மூன்று யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி நகரப்பகுதிக்குள் நுழைந்து.  வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் யானைகளை விரட்டும்

இந்தியா
பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்..!! மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை..!!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்..!! மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை..!!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் தோரிக் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஜனவரியில் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். இயற்கை சூழ்ந்த இடத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. அப்போது மாலத்தீவை சேர்ந்த 3

இந்தியா
தந்தையை கொடூரமாக தாக்கிய மகன், மருமகள்..!! வைரலாகும் வீடியோ..!!

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன், மருமகள்..!! வைரலாகும் வீடியோ..!!

கேரளா: தங்கப்பன் (66) என்ற நபரை அவரின் மகனும், மருமகளும் கொம்பு மற்றும் பைப்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கப்பன் வீட்டுக்கு வரக்கூடாது என கூறியவாறு அவரை அடித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதியவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே

இந்தியா
கொலை குற்றவாளி சிறையில் இருந்து தப்பியோட்டம்..!! போலீசார் தேடல்..!!

கொலை குற்றவாளி சிறையில் இருந்து தப்பியோட்டம்..!! போலீசார் தேடல்..!!

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கேரளாவின் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2011 பிப்ரவரியில் எர்ணாகுளத்திலிருந்து ஷொர்னூர் சென்ற ரயிலில் 23 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கோவிந்தசாமி என்பவருக்கு

இந்தியா
ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் ரூ.1,000 அபராதம்..!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!!

ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் ரூ.1,000 அபராதம்..!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!!

ரயில் நிலையங்களில் சிலர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே

இந்தியா
பெரும் அதிர்ச்சி..!! வேலை வாங்கித் தருவதாக கூறி 56 இளம்பெண்கள் கடத்தல்..!!

பெரும் அதிர்ச்சி..!! வேலை வாங்கித் தருவதாக கூறி 56 இளம்பெண்கள் கடத்தல்..!!

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்ட விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பெட்டியில் இளம்பெண்கள் அதிக அளவில் இருந்தனர். இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளன. சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை அழைத்து வந்த ஒரு

இந்தியா
சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்..!! தீயில் தள்ளி கொல்ல முயற்சி..!!

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்..!! தீயில் தள்ளி கொல்ல முயற்சி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கவுதம் (27) என்பவர் திருமண ஆசைக்காட்டி தன்னை கர்ப்பமாக்கியதாக, சிறுமி ஒருவர் தனது குழந்தையுடன் போலீசில் புகார் அளித்தார். 7 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் சமரசம் செய்து, கவுதம் தனது வீட்டிற்கு அழைத்துச்