1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
அரசு அலுவலகத்தில் மனைவியுடன் குத்தாட்டம்.. அதிகாரி சஸ்பெண்ட்..!! வைரலாகும் வீடியோ..!!

அரசு அலுவலகத்தில் மனைவியுடன் குத்தாட்டம்.. அதிகாரி சஸ்பெண்ட்..!! வைரலாகும் வீடியோ..!!

அரசு அலுவலகத்தில் கணவன் - மனைவியாக குத்தாட்டம் போட்ட தம்பதியின் வீடியோ வைரலாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத், தனது அலுவலக நேரத்தில் மனைவியுடன் சினிமா பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இவர்களின் நடன வீடியோ தேவி பிரசாத்தின் மனைவியுடைய யூடியூப் சேனலில்

இந்தியா
திரைப்பட இயக்குநர் முரளி மோகன் காலமானார்..!! திரையுலகம் இரங்கல்..!!

திரைப்பட இயக்குநர் முரளி மோகன் காலமானார்..!! திரையுலகம் இரங்கல்..!!

கன்னட திரைப்பட இயக்குநர் முரளி மோகன் தனது 57வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். சிறுநீரக பிரச்னையால் கடந்த 6 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.13) உயிர் பிரிந்தது. சிவராஜ் குமார், உபேந்திரா, ரவிச்சந்திரன் போன்ற முன்னணி

இந்தியா
நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்.. கொடூர கொலை..!! போலீசார் விசாரணை..!!

நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்.. கொடூர கொலை..!! போலீசார் விசாரணை..!!

கர்நாடகா: விஜயகுமார் மற்றும் தனஞ்செயன் ஆகிய இருவரும் உயிர் நண்பர்கள் ஆவர். விஜயகுமார் மனைவி ஆஷாவுக்கும் தனஞ்செயனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் நண்பர்களிடையே விரிசல் விழுந்ததால் தனஞ்செயனை கொலை செய்ய விஜயகுமார் நினைத்தார். ஆனால் அதற்குள் முந்தி கொண்ட தனஞ்செயன் அடியாட்களுடன் சேர்ந்து விஜயகுமாரை கொன்றார். சம்பவம்

இந்தியா
மனைவி தலையை சுவரில் அடித்து கொன்ற கணவர்..!! போலீஸ் விசாரணை..!!

மனைவி தலையை சுவரில் அடித்து கொன்ற கணவர்..!! போலீஸ் விசாரணை..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜோகிசோல் கிராமத்தில், குடும்ப தகராறில் 23 வயதான அப்துல் காசிம் தனது இளம் மனைவி ஜனகி குமாரியின் தலையை சுவரில் அடித்து கொன்றுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 12) அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனகியின் தந்தை அளித்த புகாரின்

இந்தியா
விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலை கரைப்பு..!! வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலை கரைப்பு..!! வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது. அதன்படி, களி மண்ணால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளின் ஆபரணங்களுக்காக உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம் என்றும், சிலைகளை

இந்தியா
காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி..!!

காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி சிக்கியுள்ளார். யூடியூப் வீடியோ பார்த்து தனது கணவரைக் கொல்லத் திட்டமிட்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தெலுங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர் சம்பத், ரமாதேவி தம்பதி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சம்பத் அடித்து துன்புறுத்தியதால் மனைவி பிரிந்து சென்றார். இந்த நிலையில், கள்ளக்காதலனுடக் சேர்ந்து

இந்தியா
சோகம்.. கார் 2 ஸ்கூட்டர்களில் மோதிய விபத்தில் 3 பேர் பலி..!!

சோகம்.. கார் 2 ஸ்கூட்டர்களில் மோதிய விபத்தில் 3 பேர் பலி..!!

கேரளாவின் கோட்டயம் அருகே நேற்று நடந்த விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. வேகமாக வந்த கார் 2 ஸ்கூட்டர்கள் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி, அவரது தாயார் ஜோமோல் சுனில் (35) மற்றும் மற்றொரு ஸ்கூட்டரில்

இந்தியா
அரை மயக்கத்தில் பாலியல் வன்கொடுமை.. பெண் நோயாளிக்கு ஏற்பட்ட துயரம்..!!

அரை மயக்கத்தில் பாலியல் வன்கொடுமை.. பெண் நோயாளிக்கு ஏற்பட்ட துயரம்..!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள எக்பால்பூர் நர்சிங் ஹோமில் அரை மயக்கத்தில் இருந்த பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 33 வயது பணியாளர் அப்துல் சுபான் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மற்றும் CCTV கட்சிகளின் அடிப்படையில் அப்துலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியா
காதலனுடன் சுற்றிய தங்கை.. நடுரோட்டில் வெளுத்த அண்ணன்..!! வைரலாகும் வீடியோ..!!

காதலனுடன் சுற்றிய தங்கை.. நடுரோட்டில் வெளுத்த அண்ணன்..!! வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில், காதலனுடன் சுற்றிய தங்கையை, நடுரோட்டில் வைத்து சரமாரியாக அண்ணன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். அப்போது அதனைப் பார்த்த அப்பெண்ணின் அண்ணன், பெண்ணிடமும் அவரது காதலனிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில்,

அரசியல்
கைகள் கட்டப்பட்ட நிலையில் மோடி.. ராகுல் காந்தி விமர்சனம்..!!

கைகள் கட்டப்பட்ட நிலையில் மோடி.. ராகுல் காந்தி விமர்சனம்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருவதால் பிரதமர் மோடியால் அவரை எதிர்க்க முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், "அதானி மீதான அமெரிக்காவின் விசாரணை தான் அதற்கு காரணம். அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகளை அம்பலப்படுத்தும் அச்சுறுத்தலால், மோடியால்