5 வயது மக்களுக்கு அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த சித்தி..!! போலீஸ் விசாரணை..!!
கேரளா பாலக்காடு மாவட்டம் காஞ்சிகோடு அருகே, முகமது இன்டியாஸ் என்பவரின் 5 வயது மகளை பராமரித்து வந்த அவரது இரண்டாவது மனைவி நூர் நாசர் (35), கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுக்கையை ஏற்றமாக்கியதாக கூறி, சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுமி




