1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
மனைவி மீது சந்தேகம்.. கணவர் டார்ச்சரால் தற்கொலை..!! பெரும் பரபரப்பு..!!

மனைவி மீது சந்தேகம்.. கணவர் டார்ச்சரால் தற்கொலை..!! பெரும் பரபரப்பு..!!

தெலங்கான மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அம்மிகல்லா தர்மதேஜ் - கோட்டே ஸ்ரவ்யா (27) தம்பதி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, தர்மதேஜ் வேலைக்காக துபாய் சென்றார். அப்போது, மனைவி வேறு ஒருவருடன் பேசி வருவதாக

இந்தியா
தெரிஞ்சுக்கோங்க.. மாதந்தோறும் ரூ.7000 கிடைக்கும்.. மத்திய அரசின் திட்டம்..!!

தெரிஞ்சுக்கோங்க.. மாதந்தோறும் ரூ.7000 கிடைக்கும்.. மத்திய அரசின் திட்டம்..!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்.ஐ.சி.யின் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ் எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறலாம். பெண்கள் எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கும், முறையான பயிற்சியுடன் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் எல்ஐசி முகவர்களாகப் பணிபுரிவார்கள். கூடுதல்

இந்தியா
தேசப் பிரிவினை கொடூரங்கள்..!! 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?..

தேசப் பிரிவினை கொடூரங்கள்..!! 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?..

தேசப் பிரிவினையின் போது இந்துக்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய 15 நாட்களில் லட்சக்கணக்கான இந்துக்கள் அகதிகள் ஆனார்கள். ஆயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ஏற்கெனவே ,காங்கிரசில் இருந்த முஸ்லீம்கள் அனைவரும் முஸ்லீம் லீக்கில் சேர்ந்து இந்துக்களுக்கும்,

இந்தியா
வங்கி கணக்கில் ரூ.1.13 லட்சம் கோடி டெபாசிட்..!! இறுதியில் ட்விஸ்ட்..!!

வங்கி கணக்கில் ரூ.1.13 லட்சம் கோடி டெபாசிட்..!! இறுதியில் ட்விஸ்ட்..!!

உ.பி.: 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த காயத்ரி என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் தீபக் மெசேஜை பார்த்து வங்கிக்கு சென்று சரிபார்த்துள்ளார். அப்போது அதே தொகை வங்கி கணக்கில் இருந்துள்ளது. இதை அறிந்த வங்கி ஊழியர்கள் அவரின் கணக்கை முடக்கி

இந்தியா
அரை நிர்வாணமாக பள்ளி மாணவருடன் 35 வயதான டீச்சர் வீடியோ கால்..!!

அரை நிர்வாணமாக பள்ளி மாணவருடன் 35 வயதான டீச்சர் வீடியோ கால்..!!

மகாராஷ்டிரா: நவி மும்பையில் பள்ளி மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசிய 35 வயதான ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடங்களில் சில காலமாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அந்த மாணவருடன் அரை

இந்தியா
ஒன்றிய அரசின் பெண்களுக்கான சூப்பர் திட்டம்: முத்ரா யோஜனா..!!

ஒன்றிய அரசின் பெண்களுக்கான சூப்பர் திட்டம்: முத்ரா யோஜனா..!!

ஒன்றிய அரசு பெண்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் ‘முத்ரா யோஜனா’ திட்டம், பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எதையும் அடமானம் வைக்காமல் ரூ.50,000 முதல் ரூ.10

இந்தியா
கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தீரஜ் கான்சல் (25) என்ற மாணவர் ஹீலியம் வாய்வை சுவாசித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ள அந்த இளைஞர் அதில், '“இது என் தேர்வு மட்டும், யாரையும் குறை சொல்ல வேண்டாம்.

இந்தியா
32 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 55 வயது கணவன்..!! போலீசார் விசாரணை..!!

32 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 55 வயது கணவன்..!! போலீசார் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: அலிபுரா கிராமத்தை சேர்ந்தவர் நசாகத் (55) இவருக்கு 2 மனைவிகள். இரண்டாவது மனைவி ஷஹீபா (32) வேறு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக நசாகத்துக்கு சந்தேகம் வந்தது. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் மனைவியை சந்தேகப்பட்டார். இது குறித்த சண்டையில் மனைவியை அவர் கத்தியால் குத்தி

இந்தியா
ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

பஞ்சாப்: 16 வயது சிறுமி சாலையில் நின்றிருந்த போது காரில் வந்தவர்கள் சிறுமியை கடத்திச் சென்றனர். உள்ளே வைத்து 2 பேர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் அண்ணன் பெயரை கூறியவாறு பலாத்காரம் செய்திருக்கின்றனர். பின்னர் சிறுமி கீழே இறக்கிவிடப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 23ஆம் தேதி

இந்தியா
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி..!!

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி..!!

புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி தவளக்குப்பத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்.