மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. மயிரிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்..!!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கனரக லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது சாலையில் சென்ற பிற வாகனங்கள் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பின. இந்த பரபரப்பான விபத்து அங்கிருந்த சிசிடிவி




