வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் பணிகளுக்கான அவகாசம் ஜனவரி மாதத்தின் பாதியிலேயே முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவு




