1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
5 அம்மன் கோயில்களுக்கு சிறப்பு டூர் பேக்கேஜ் கொண்ட ரயில்வே..!!

5 அம்மன் கோயில்களுக்கு சிறப்பு டூர் பேக்கேஜ் கொண்ட ரயில்வே..!!

சைத்ரா நவராத்திரி கொண்டாட்டங்களுடன் இணைந்து சிறப்பு டூர் பேக்கேஜ்களை IRCTC அறிமுகம் செய்துள்ளது. இதில், வைஷ்ணோதேவி, காங்க்ராதேவி, ஜ்வாலா ஜி, சாமுண்டி மற்றும் சிந்த்பூர்ணி கோவில்கள் உள்ளன. ஐஆர்சிடிசி இந்த ஐந்து கோயில்களுக்கும் குறைந்த கட்டணத்தில் பயணத்தை வழங்குகிறது. சிறப்பு சுற்றுலா தொகுப்பில் வைஷ்ணோதேவி கோவில் உட்பட ஐந்து

இந்தியா
ரயிலில் மாணவிக்கு மது கொடுத்து பலாத்காரம்..!!

ரயிலில் மாணவிக்கு மது கொடுத்து பலாத்காரம்..!!

கேரளாவின் ஆலப்புழாவில் ரயிலில் மதுபானம் கொடுத்து மலையாளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பிரதீஷ்குமார் ஜம்மு காஷ்மீரில் இருந்து, கடந்த வியாழக்கிழமை, ராஜதானி எக்ஸ்பிரஸில் விடுமுறைக்காக கேரளா வந்துள்ளார். உடுப்பியில் இருந்து ரயிலில் உடன் பயணித்த மாணவியுடன் இவர் அறிமுகமாகியுள்ளார்.

அரசியல்
காதல் திருமணங்களில் பெற்றோர்களின் கையெழுத்து கட்டாயம்..!! சட்டப்பேரவையில் கோரிக்கை..!!

காதல் திருமணங்களில் பெற்றோர்களின் கையெழுத்து கட்டாயம்..!! சட்டப்பேரவையில் கோரிக்கை..!!

காதல் திருமணங்களில் பெற்றோர்களின் கையெழுத்து கட்டாயமாக வேண்டும் என்று குஜராத் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குஜராத் சட்டப்பேரவையில் சட்டத்துறை மீதான விவாதத்தின் மீது காதல் திருமணங்களில் பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்கும் சட்ட திருத்தத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ கலோல் பாதேசின் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியா
குடிபோதையில் மண்டபத்தை மறந்த புது மாப்பிள்ளை..!!

குடிபோதையில் மண்டபத்தை மறந்த புது மாப்பிள்ளை..!!

மணமகன் ஒருவர் குடித்துவிட்டு மது போதையில் தனது திருமணத்தையே மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த மியான்கி என்பவருக்கும், சுல்தாங்கஞ்ச் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை முகூர்த்த நேரத்தில் மணமகனுக்காக திருமண வீட்டார் காத்துக் கொண்டிருந்தனர். முகூர்த்த நேரம் முடிந்த போதும், மணமகன்

இந்தியா
சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்வு..!!

சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்வு..!!

தொடர் நஷ்டத்துக்குப் பிறகு சந்தைகள் லாபத்துடன் திறக்கப்படுகின்றன. நிஃப்டி 17,100 புள்ளிகளை தொட்டது. சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்ந்து 58,097 ஆகவும், நிஃப்டி 136 புள்ளிகள் அதிகரித்து 17,121 ஆகவும் தொடங்கியது. உலகச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றத்தால் நாட்டின் குறியீடுகளும் உயர்ந்தன. அதானி எண்டர்பிரைசஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்,

இந்தியா
சமீபத்தில் சுரேஷ் என் படேல் என்பவர் ஏற்றுக் கொண்ட பதவி..?

சமீபத்தில் சுரேஷ் என் படேல் என்பவர் ஏற்றுக் கொண்ட பதவி..?

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) தலைமை வகிக்கிறார். இவர் தவிர மேலும் இருவர் ஊழல் கண்காணிப்பு ஆணையர்களாக பதவி வகிக்க முடியும். இந்நிலையில், ஆந்திர வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுரேஷ் என் படேல் அடுத்த சிவிசியாக

இந்தியா
பதஞ்சலி ப்ரோமோட்டர் பங்குகள் முடக்கம்..!!

பதஞ்சலி ப்ரோமோட்டர் பங்குகள் முடக்கம்..!!

பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் பங்குகளை இந்திய பங்குச்சந்தை மொத்தமாக முடக்கியுள்ளது. இந்த அறிவிப்பால் இன்றைய வர்த்தகத்தில் பதஞ்சலி பங்குகள் சுமார் 5 % சரிவை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விதிமுறைகள் படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் அனைத்து நிறுவனங்களும் குறைந்தது 25 சதவீத

இந்தியா
30% ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனம்..!!

30% ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனம்..!!

உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக பணிநீக்க செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னனி நிறுவனங்கள் இரண்டாவது கட்ட வேலை நீக்க அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் உள்ள டுகான் என்ற நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 30 சதவீத ஊழியர்களை

இந்தியா
பிரபல காமெடி நடிகர் மீது பாலியல் புகார்..!!

பிரபல காமெடி நடிகர் மீது பாலியல் புகார்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கயாலி சஹாரன் மீது ஹனுமன்கார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் காவல் நிலையத்தில் பாலியல் வன் கொடுமை புகாரளித்துள்ளார். அந்த புகாரில், “திரைத்துறையில் வேலை வாங்கி தருவது தொடர்பாக பேச ஓட்டலுக்கு வருமாறுகயாலி சஹாரன் கேட்டு

இந்தியா
உத்திரபிரதேசத்தில் குளிர்சாதன கிடங்கு கூரை இடிந்த விபத்து..!! 10 பேர் பலி..!! 11 பேர் படுகாயம்..!! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!!

உத்திரபிரதேசத்தில் குளிர்சாதன கிடங்கு கூரை இடிந்த விபத்து..!! 10 பேர் பலி..!! 11 பேர் படுகாயம்..!! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் குளிர்சாதன கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபாய் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு குளிர்சாதன கிடங்கின் மேற்கூரை திடீரென்று நேற்று முற்றிலும் இடிந்து  விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த இதைத் தொடர்ந்து இந்த