1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
வங்கி ஊழியர்கள் வருகிற 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!!

வங்கி ஊழியர்கள் வருகிற 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!!

எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ‘வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, அந்த நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் நீண்ட நாட்களாக

இந்தியா
கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகரில் முட்டை குழம்பு சமைப்பது தொடர்பான சண்டையில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 2025 திருமணம் ஆன இவர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கிடையே எழுந்த சண்டையின்போது ஆத்திரமடைந்த மனைவி இஷா (23)

இந்தியா
காதல் ஜோடி ஆணவக் கொலை?.. பெண் வீட்டார் கொடூரம்..!!

காதல் ஜோடி ஆணவக் கொலை?.. பெண் வீட்டார் கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடியை பெண் வீட்டார் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது அர்மான் (24) என்ற இளைஞர், காஜல் சைனி (18) என்ற தனது காதலியைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் வீட்டார், ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாக தாக்கிக் கொலை

இந்தியா
பணம் கேட்டு பெண் டார்ச்சர்..!! லிவ்-இன் பார்ட்னர் எரித்துக் கொலை..!!

பணம் கேட்டு பெண் டார்ச்சர்..!! லிவ்-இன் பார்ட்னர் எரித்துக் கொலை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் ராம் சிங் என்பவர் தன்னுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் சிங்கிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் கீதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். மேலும்

இந்தியா
மனைவியை 100 பேருடன்.. பணம்பறித்த தம்பதி கைது..!! போலீஸ் விசாரணை..!!

மனைவியை 100 பேருடன்.. பணம்பறித்த தம்பதி கைது..!! போலீஸ் விசாரணை..!!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்கள், தொழிலதிபர்களை கவர்ந்து வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் வசூலித்த தம்பதியை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். கரீம்நகரில் வசித்த இந்த தம்பதி இதுவரை சுமார் 100 பேரை சிக்கவைத்ததாக கூறப்படுகிறது. ஒரு பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரூ.14 லட்சம்

இந்தியா
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் பணிகளுக்கான அவகாசம் ஜனவரி மாதத்தின் பாதியிலேயே முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவு

இந்தியா
16 வயது சிறுவன் செய்த கொடூரம்..!! மறுநாள் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

16 வயது சிறுவன் செய்த கொடூரம்..!! மறுநாள் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே நிகழ்ந்த ஒரு கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியை, அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அவரது காதலன் பாலியல் வன்கொடுமை செய்து

இந்தியா
தொழில்நுட்ப கோளாறால் PSLV-C 62 ராக்கெட் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு..!!

தொழில்நுட்ப கோளாறால் PSLV-C 62 ராக்கெட் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (ஜன.12) காலை ஏவப்பட்ட இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டின் முதல் 2 நிலைகள் சரியாக செயல்பட்ட நிலையில், 3-வது நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதையில் விலகல் ஏற்பட்டுள்ளது. இதனால், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட புவிவட்ட

இந்தியா
பெரும் அதிர்ச்சி..!! 300 தெரு நாய்கள் கொலை: 9 பேர் மீது வழக்கு பதிவு..!!

பெரும் அதிர்ச்சி..!! 300 தெரு நாய்கள் கொலை: 9 பேர் மீது வழக்கு பதிவு..!!

தெலங்கானா மாநிலத்தில், ஜனவரி 6 முதல் மூன்று நாட்களுக்குள் ஷியாம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் 300 தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஜனவரி 9 அன்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த

இந்தியா
நகைக்கடைகளில் ஹிஜாப், புர்காவுக்கு தடை..!! வெடித்த புதிய சர்ச்சை..!!

நகைக்கடைகளில் ஹிஜாப், புர்காவுக்கு தடை..!! வெடித்த புதிய சர்ச்சை..!!

பீகாரில் மாஸ்க் அணிந்த கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்து வருவதால், நகைக்கடைகளுக்குள் ஹிஜாப், புர்கா மற்றும் மாஸ்க் அணிந்து வர அம்மாநில நகை வியாபாரிகள் சங்கம் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பின்னால் மத ரீதியான பாகுபாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,