1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. மயிரிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்..!!

மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. மயிரிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்..!!

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கனரக லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது சாலையில் சென்ற பிற வாகனங்கள் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பின.   இந்த பரபரப்பான விபத்து அங்கிருந்த சிசிடிவி

இந்தியா
7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி… 10 வயது சிறுமிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை..!!

7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி… 10 வயது சிறுமிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை..!!

    மும்பையில் 10 வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நீண்ட நாட்களாக மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், நுரையீரலுக்குள் பேனா

அரசியல்
பீகார் போராட்டம்: மாணவர்கள் மீது ஏ.கே.47 தாக்குதல்? ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

பீகார் போராட்டம்: மாணவர்கள் மீது ஏ.கே.47 தாக்குதல்? ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

    பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   மேலும், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “போராட்டத்தில் ஈடுபடும்

இந்தியா
நீட் தேர்வு தோல்வி: மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை..!!

நீட் தேர்வு தோல்வி: மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை..!!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்காக பெற்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்த மாணவி, தேர்வில் தோல்வியை மட்டுமே அவர்களுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டதாக உருக்கமான கடிதம்

இந்தியா
மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் பதிவேற்றம்: எம்பிபிஎஸ் மாணவர் கைது..!!

மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் பதிவேற்றம்: எம்பிபிஎஸ் மாணவர் கைது..!!

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்து, அவற்றை மார்பிங் செய்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதாக எழுந்த புகாரில், 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்தச் சம்பவத்தால் 20-க்கும் மேற்பட்ட

அரசியல்
நீட் விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

நீட் விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: நாடு முழுவதும் போராட்டம் தீவிரம்; மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து டெல்லியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மூத்த

இந்தியா
அமைச்சர்கள் மீது திவ்யா சத்யராஜ் விமர்சனம்: மக்களின் பிரச்சினைகளுக்காக விரைவில் போராட்ட களத்திற்கு செல்வதாக அறிவிப்பு..!!

அமைச்சர்கள் மீது திவ்யா சத்யராஜ் விமர்சனம்: மக்களின் பிரச்சினைகளுக்காக விரைவில் போராட்ட களத்திற்கு செல்வதாக அறிவிப்பு..!!

நாட்டின் பொதுமக்கள் தங்களின் உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடி வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் திரையரங்குகளில் பொழுதை கழித்து வருவதாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில துணை செயலாளர் திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார். மக்களின் துயரங்களை அரசு கவனிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தான் காய்ச்சல்

இந்தியா
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி; கல்வி கட்டமைப்பு சீர்குலைந்ததாக குற்றச்சாட்டு..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி; கல்வி கட்டமைப்பு சீர்குலைந்ததாக குற்றச்சாட்டு..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார். நாட்டின் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அனுமதித்ததுடன், அதனை ஊக்குவித்தவரும் பிரதமர் மோடியே என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இளைஞர்களின்

இந்தியா
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்ற அறிவிப்பை நிராகரித்த CJP; கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்ற அறிவிப்பை நிராகரித்த CJP; கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை..!!

நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிராகரித்துள்ளது. பிரதமரின் X தள பதிவை சுட்டிக்காட்டிய CJP, நீட் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா

இந்தியா
நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தரில் பதற்றம்; இணைய சேவை மீண்டும் துண்டிப்பு..!!

நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தரில் பதற்றம்; இணைய சேவை மீண்டும் துண்டிப்பு..!!

  நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் நேற்றிரவு தடியடி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தவிர்க்கும் நடவடிக்கையாக, அப்பகுதியில் இணைய சேவை மீண்டும் தற்காலிகமாக