1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
திருமண நாளில் மாயமான மணப்பெண்.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய அதிர்ச்சி மெசேஜ்!

திருமண நாளில் மாயமான மணப்பெண்.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய அதிர்ச்சி மெசேஜ்!

  ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில், திருமணம் நடைபெற இருந்த நாளில் மணப்பெண் திடீரென மண்டபத்திற்கு வராமல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஏற்பாடுகளுக்காக மாப்பிள்ளை குடும்பத்தினர் லட்சக்கணக்கில் செலவு செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியா
ரயிலுக்கு வெளியே தொங்கிய சூட்கேஸ்.. நடைமேடையில் உடைந்து சிதறிய உடைமைகள்!

ரயிலுக்கு வெளியே தொங்கிய சூட்கேஸ்.. நடைமேடையில் உடைந்து சிதறிய உடைமைகள்!

  ரயில் பயணத்தின்போது தனது சூட்கேஸை பாதுகாப்பற்ற முறையில் வெளியே தொங்கவிட்டுச் சென்ற பெண்ணுக்கு, பயணம் முடிந்ததும் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் காற்றின் வேகம் மற்றும் ரயிலின் அதிர்வுகளைத் தாங்கிய சூட்கேஸ், ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பயணத்திலேயே சேதமடைந்த சூட்கேஸ் அந்த பெண்

இந்தியா
டால்மோத் பாக்கெட்டில் இறந்த குட்டி எலி? உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு!

டால்மோத் பாக்கெட்டில் இறந்த குட்டி எலி? உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில், பிரபல நிறுவனத்தின் டால்மோத் பாக்கெட்டுக்குள் இறந்த குட்டி எலி இருந்ததாக நுகர்வோர் ஒருவர் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்த விவகாரம் தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தைகளுக்காக வாங்கிய பாக்கெட்டில் அதிர்ச்சி

இந்தியா
நாக்பூரில் நடுரோட்டில் கொடூர தாக்குதல்: அரை மணி நேரம் நீடித்த பயங்கரம்!

நாக்பூரில் நடுரோட்டில் கொடூர தாக்குதல்: அரை மணி நேரம் நீடித்த பயங்கரம்!

  மகாராஷ்டிராவின் நாக்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடுமையான வன்முறையாக மாறியது. முன்விரோதம் மற்றும் முக்கோணக் காதல் விவகாரம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒருவரை மற்றொருவர் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதத்தால் மீண்டும்

இந்தியா
பேருந்து கதவில் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வெளியானது!

பேருந்து கதவில் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வெளியானது!

  குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் பேருந்து பணிமனையில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெற்றோருடன் வசித்து வந்த திவியேஷ் ரத்வா என்ற சிறுவன், சம்பவத்தன்று கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்குள் செல்ல முயன்றதாக

இந்தியா
தேனிலவின்போதே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு!

தேனிலவின்போதே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு!

  டெல்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா என்பவர், கடந்த 2023ஆம் ஆண்டு மனைவியுடன் அந்தமானுக்கு தேனிலவு சென்றபோது, அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தாக்கியதாகவும், கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, வரதட்சணை கேட்டு மனைவியைத் துன்புறுத்தியதுடன், அவரை வீட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப்

இந்தியா
மனைவி மீது சந்தேகம்.. மனைவி, தங்கையை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!

மனைவி மீது சந்தேகம்.. மனைவி, தங்கையை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   இதையடுத்து, “அடுத்ததாகத் தங்கையையும் என்னையும் கொல்ல வேண்டும்” என வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது.   பின்னர் தனது தங்கையையும் துப்பாக்கியால் சுட்டுக்

இந்தியா
மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு!

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு!

    பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில், கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பாவ்நகர் மாவட்டம் கார்கடி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படும் மேலும் 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அவர்களுக்கு தொடர்ந்து

இந்தியா
மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத்தூள்! 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத்தூள்! 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

    பீகாரில் அரசுப் பள்ளி ஒன்றில் மதிய உணவு தயாரிக்கும் போது, உப்புக்கு பதிலாக தவறுதலாக சலவைத்தூள் சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த உணவை சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   சம்பவம் தொடர்பாக

இந்தியா
அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என போலி விற்பனை! Amazon-க்கு ரூ.1 லட்சம் அபராதம்!

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என போலி விற்பனை! Amazon-க்கு ரூ.1 லட்சம் அபராதம்!

    அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி ஆன்லைனில் போலியான இனிப்புகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், அமேசான் நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.   வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை நிறுவனங்கள் முறையாக கண்காணிக்க