வங்கி ஊழியர்கள் வருகிற 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!!
எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ‘வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, அந்த நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் நீண்ட நாட்களாக




