16 வயது சிறுமிக்கு தந்தையே கொடுமை! குழந்தை விற்பனை செய்ததாகவும் அதிர்ச்சி!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 16 வயது சிறுமியை அவரது தந்தையே தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாய் பிரிந்து சென்ற நிலையில், சிறுமியை மிரட்டி தந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமானதாகவும், பின்னர் தந்தையும் அவரது




