அசாமில் வெள்ளப் பெருக்கு தீவிரம்.. பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; 6.53 லட்சம் மக்கள் பாதிப்பு..!!
அசாமில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. சிவசாகர், ஜோர்ஹாட் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் கடுமையாக பாதித்துள்ள நிலையில்,




