1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
16 வயது சிறுமிக்கு தந்தையே கொடுமை! குழந்தை விற்பனை செய்ததாகவும் அதிர்ச்சி!

16 வயது சிறுமிக்கு தந்தையே கொடுமை! குழந்தை விற்பனை செய்ததாகவும் அதிர்ச்சி!

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 16 வயது சிறுமியை அவரது தந்தையே தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   தாய் பிரிந்து சென்ற நிலையில், சிறுமியை மிரட்டி தந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமானதாகவும், பின்னர் தந்தையும் அவரது

இந்தியா
ஐபோன், பைக் வாங்க ஆசை… 67 வயது முதியவர் கொலை! 4 சிறார்கள் கைது!

ஐபோன், பைக் வாங்க ஆசை… 67 வயது முதியவர் கொலை! 4 சிறார்கள் கைது!

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்காக 67 வயது முதியவர் சிவன்குட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த வழக்கில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட 4 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், பேத்தியின் 17 வயது

இந்தியா
நாடு முழுவதும் மருத்துவர்கள் பணியாற்ற புதிய நடைமுறை! தேசிய அளவில் தனி அடையாள எண்!

நாடு முழுவதும் மருத்துவர்கள் பணியாற்ற புதிய நடைமுறை! தேசிய அளவில் தனி அடையாள எண்!

    தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளின்படி, மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யும் மருத்துவர்களுக்கு இனி தேசிய அளவில் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.   இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், மருத்துவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக மீண்டும் பதிவு

இந்தியா
“வனப்பகுதியில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது!” – உச்ச நீதிமன்றம் அதிரடி!

“வனப்பகுதியில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது!” – உச்ச நீதிமன்றம் அதிரடி!

    மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது எனக் காட்டமாக தெரிவித்துள்ளது.   மேலும், மேகமலை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இலவம்பஞ்சு தோட்டங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள்

இந்தியா
கனடாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு புகார்! இந்திய வம்சாவளியினர் கைது!

கனடாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு புகார்! இந்திய வம்சாவளியினர் கைது!

    கனடாவின் சர்ரே நகரில் உள்ள பியர் கிரீக் பூங்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜகேந்தர் குரானா கைது செய்யப்பட்டுள்ளார்.   சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேக

இந்தியா
AICTE புதிய கல்வி நாட்காட்டி வெளியீடு! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

AICTE புதிய கல்வி நாட்காட்டி வெளியீடு! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

    2026-27 கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கல்வி நாட்காட்டியை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) வெளியிட்டுள்ளது.   அதன்படி, AICTE அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 17 முதல் தொடங்கியுள்ளன.   மேலும், காலியாக உள்ள இடங்களில் மாணவர்களைச்

இந்தியா
“KYC அப்டேட் செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!” போலி SMS-களை நம்பாதீர்கள்!

“KYC அப்டேட் செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!” போலி SMS-களை நம்பாதீர்கள்!

    வங்கி கணக்கின் KYC விவரங்களை உடனடியாக புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் எனக் கூறி வரும் போலி SMS மற்றும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.   மோசடி நபர்கள் அனுப்பும் இதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்வதற்கு முன் “நில்...

இந்தியா
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 வரை கடன்! மத்திய அரசின் முக்கிய திட்டம்!

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 வரை கடன்! மத்திய அரசின் முக்கிய திட்டம்!

    சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் PM SVANidhi திட்டத்தின் மூலம் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பிணையில்லா சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன.   கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் பயனாளிகளுக்கு 7% வரை வட்டி மானியமும், டிஜிட்டல் முறையில்

இந்தியா
ரூ.6 கோடி கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை.. 17 வயது சிறுவன் கொடூரக் கொலை!

ரூ.6 கோடி கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை.. 17 வயது சிறுவன் கொடூரக் கொலை!

    மத்தியப் பிரதேசத்தில் வெளிநாட்டில் மனித உறுப்பை விற்பனை செய்தால் ரூ.6 கோடி கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையை நம்பி, 17 வயது சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சிறுவனை கொலை செய்த கும்பல், அவரது உடலில் இருந்து

இந்தியா
தமிழக முன்னாள் கால்பந்து வீரருக்கு அர்ஜுனா விருது!

தமிழக முன்னாள் கால்பந்து வீரருக்கு அர்ஜுனா விருது!

    இந்திய கால்பந்துக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ. அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த