1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
11 வயது சிறுமியை வன்கொடுமை.. கோடாரியால் வெட்டிய இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

11 வயது சிறுமியை வன்கொடுமை.. கோடாரியால் வெட்டிய இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 31 முதல் காணாமல் போன சிறுமி, கோஸ்ரா கிராம வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு ஆதாரங்களை மறைக்க கொலை செய்யப்பட்டதும்

அரசியல்
தவெகவில் இணையும் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி..??

தவெகவில் இணையும் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி..??

அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த பல தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இன்று (ஜன.05) திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேலா ராமமூர்த்தி தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வருகை கட்சிக்கு

இந்தியா
போராட்டத்தில் பெண் காவலரின் ஆடையை கிழித்து கொடூரம்..!! 5 பேர் கைது..!!

போராட்டத்தில் பெண் காவலரின் ஆடையை கிழித்து கொடூரம்..!! 5 பேர் கைது..!!

சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரை தாக்கி ஆடையை கிழித்த கும்பலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் காவலர், "தன்னை விட்டுவிடுமாறு" கெஞ்சிய

இந்தியா
நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் உயிரிழப்பு..!!

நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் உயிரிழப்பு..!!

மத்தியப்பிரதேசம்: கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக சுமார் 200 கிளிகள் இறந்துள்ளன. ஆற்றங்கரையில் இறந்த நிலையில் கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட சில கிளிகளும் விஷத்தன்மையின் காரணமாக சிறிது நேரத்திலேயே உயிரிழந்தன. பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில்

இந்தியா
சிறுமியின் மூக்கில் 2 மாதங்களாக வாழ்ந்த அட்டைப்பூச்சி..!!

சிறுமியின் மூக்கில் 2 மாதங்களாக வாழ்ந்த அட்டைப்பூச்சி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மூக்கில் ரத்தம் வடிந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் சிறுமி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் மூக்கில் 3 அங்குல நீளம் கொண்ட அட்டைப்பூச்சி இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆடு மேய்க்க சென்றபோது தாகத்திற்காக கால்வாயில் இருந்த தண்ணீரை குடித்ததில், சிறுமிக்கு தெரியாமல் பூச்சி

இந்தியா
ஆண்டிபயாடிக் மருந்து வாங்குவோர் கவனத்திற்கு.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

ஆண்டிபயாடிக் மருந்து வாங்குவோர் கவனத்திற்கு.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கும் போது, மருந்தின் அட்டையின் பின்புறம் சிவப்புப் பட்டை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இத்தகைய மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்கவே இந்த சிவப்பு பட்டை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், போலி மருந்துகள் புழக்கத்தை தடுக்க

இந்தியா
வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. நாளை கடைசி நாள்..!!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. நாளை கடைசி நாள்..!!

வருமான வரி தாக்கல் செய்தவர்கள் தங்களின் பிழைகளை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்க நாளை (டிச.31) கடைசி நாளாகும். தவறும்பட்சத்தில் வருமானத்தை பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். காலக்கெடு நீட்டிப்பு குறித்து இன்னும் அறிவிப்பு வராததால், அபராதத்தை தவிர்க்க நாளைக்குள் திருத்தங்களை முடிக்க வரி செலுத்துவோர்

இந்தியா
குறைந்த மைலேஜ்.. மின்சார ஆட்டோவுக்கு தீ வைத்த வாடிக்கையாளர்..!!

குறைந்த மைலேஜ்.. மின்சார ஆட்டோவுக்கு தீ வைத்த வாடிக்கையாளர்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் சோலங்கி என்பவர் கடந்த ஆண்டு ரூ.5 லட்சத்திற்கு மின்சார ஆட்டோவை வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி மைலேஜ் தராததால் ஆத்திரமடைந்த அவர் ஷோரூம் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். ஷோரூம் ஊழியர்கள் கூறிய 180 கி.மீ மைலேஜுக்கு பதிலாக

இந்தியா
65 ரயில்களின் வேகத்தை ஜன.1 முதல் அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு..!!

65 ரயில்களின் வேகத்தை ஜன.1 முதல் அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு..!!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 65 எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களின் வேகம் வரும் ஜன.1-ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இரட்டை வழித்தட பணிகளின் நிறைவால், மணிக்கு 90 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் இனி 110 கி.மீ வேகத்தில் இயக்கப்பட

இந்தியா
2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்த தந்தை.. தாயுடன் எடுத்த விபரீதம்..!!

2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்த தந்தை.. தாயுடன் எடுத்த விபரீதம்..!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உஷா (56), அவரது மகன் கலாதரன் (36), மற்றும் கலாதரனின் குழந்தைகள் ஹிமா (6), கண்ணன் (2) ஆகியோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். மனைவி நயன்தாராவை பிரிந்து வாழ்ந்த கலாதரன் குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குழந்தைகளை பிரிந்துவிடுவோம்