1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
திருமண நாளிலேயே மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

திருமண நாளிலேயே மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி கடந்த ஜனவரி 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காதலன் முகேஷ் ஜாவை போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்தனர். விசாரணையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ரகசியமாக திருமணம்

இந்தியா
அடுத்தடுத்து பாலியல் புகார்.. நள்ளிரவில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது..!!

அடுத்தடுத்து பாலியல் புகார்.. நள்ளிரவில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்குட்டத்தில், பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் நேற்று (ஜன.10) நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவரை சுற்றி வளைத்த அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே

இந்தியா
5 வயது மக்களுக்கு அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த சித்தி..!! போலீஸ் விசாரணை..!!

5 வயது மக்களுக்கு அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த சித்தி..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா பாலக்காடு மாவட்டம் காஞ்சிகோடு அருகே, முகமது இன்டியாஸ் என்பவரின் 5 வயது மகளை பராமரித்து வந்த அவரது இரண்டாவது மனைவி நூர் நாசர் (35), கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுக்கையை ஏற்றமாக்கியதாக கூறி, சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுமி

இந்தியா
கேரளாவில் 60 வயதில் கைகூடிய காதல்..!! திருமணம் செய்துகொண்ட ஜோடி..!!

கேரளாவில் 60 வயதில் கைகூடிய காதல்..!! திருமணம் செய்துகொண்ட ஜோடி..!!

"காதலுக்கு வயதில்லை" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கேரளாவில் 60 வயதான ஜெயபிரகாஷ் மற்றும் ரஷ்மி ஆகியோரது திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருவரும் இளம் வயதிலேயே காதலித்த போதிலும், பெற்றோரின் வற்புறுத்தலால் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு, இருவரது துணைகளும் மறைந்த நிலையில், ரஷ்மி

இந்தியா
ஆதார் தகவல்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை கால அவகாசம்..!!

ஆதார் தகவல்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை கால அவகாசம்..!!

ஆதாரில் உள்ள முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை 'மை ஆதார்' இணையதளம் அல்லது 'எம்-ஆதார்' செயலி வாயிலாக பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்து

இந்தியா
11 வயது சிறுமியை வன்கொடுமை.. கோடாரியால் வெட்டிய இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

11 வயது சிறுமியை வன்கொடுமை.. கோடாரியால் வெட்டிய இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 31 முதல் காணாமல் போன சிறுமி, கோஸ்ரா கிராம வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு ஆதாரங்களை மறைக்க கொலை செய்யப்பட்டதும்

அரசியல்
தவெகவில் இணையும் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி..??

தவெகவில் இணையும் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி..??

அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த பல தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இன்று (ஜன.05) திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேலா ராமமூர்த்தி தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வருகை கட்சிக்கு

இந்தியா
போராட்டத்தில் பெண் காவலரின் ஆடையை கிழித்து கொடூரம்..!! 5 பேர் கைது..!!

போராட்டத்தில் பெண் காவலரின் ஆடையை கிழித்து கொடூரம்..!! 5 பேர் கைது..!!

சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரை தாக்கி ஆடையை கிழித்த கும்பலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் காவலர், "தன்னை விட்டுவிடுமாறு" கெஞ்சிய

இந்தியா
நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் உயிரிழப்பு..!!

நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் உயிரிழப்பு..!!

மத்தியப்பிரதேசம்: கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக சுமார் 200 கிளிகள் இறந்துள்ளன. ஆற்றங்கரையில் இறந்த நிலையில் கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட சில கிளிகளும் விஷத்தன்மையின் காரணமாக சிறிது நேரத்திலேயே உயிரிழந்தன. பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில்

இந்தியா
சிறுமியின் மூக்கில் 2 மாதங்களாக வாழ்ந்த அட்டைப்பூச்சி..!!

சிறுமியின் மூக்கில் 2 மாதங்களாக வாழ்ந்த அட்டைப்பூச்சி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மூக்கில் ரத்தம் வடிந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் சிறுமி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் மூக்கில் 3 அங்குல நீளம் கொண்ட அட்டைப்பூச்சி இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆடு மேய்க்க சென்றபோது தாகத்திற்காக கால்வாயில் இருந்த தண்ணீரை குடித்ததில், சிறுமிக்கு தெரியாமல் பூச்சி