குடும்பத்துடன் கோதாவரி ஆற்றில் குதித்த உதவிப் பொறியாளர்: 10 வயது பேரன் உயிருடன் மீட்பு!
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் துறை உதவிப் பொறியாளர் கே. நூகராஜு, தனது மனைவி மீனா, கணவரை இழந்த மகள் சௌஜந்யா மற்றும் 10 வயது பேரனுடன் ராஜமகேந்திரவரத்தில் உள்ள கோதாவரி ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். சௌஜந்யாவின் கணவர் உயிரிழந்த பிறகு, PRO




