1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
இண்டிகோ சிக்கல் எதிரொலி: 4 விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்தது DGCA..!!

இண்டிகோ சிக்கல் எதிரொலி: 4 விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்தது DGCA..!!

இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரிய இடையூறுகள், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் இலட்சக்கணக்கான பயணிகள் தவித்ததை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA நான்கு விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக, வெள்ளிக்கிழமை

இந்தியா
தேசிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் – கேரளா ஆளுநர்..!!

தேசிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் – கேரளா ஆளுநர்..!!

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. தாய்மொழியில் கல்வி பெற இது பெரும் உதவியாக இருக்கும் என்று கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் ஜான் மத்தாயின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், மத்திய கொள்கை தாய்மொழி

இந்தியா
மலேசியாவின் MH270 விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்க முடிவு..!!

மலேசியாவின் MH270 விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்க முடிவு..!!

இந்திய பெருங்கடல் பகுதியில் 2014ல் 239 பேருடன் மாயமான மலேசிய MH270 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் தொடங்கப்படுகிறது. டிச.30 முதல் “No Find, No Fee” முறையில் அமெரிக்காவின் Ocean Infinity நிறுவனம் 55 நாட்கள் இந்த தேடுதலை நடத்த உள்ளது. விமான பாகங்கள் கண்டறியப்பட்டால் $70

இந்தியா
மாடல் அழகி மர்ம மரணம்.. காதலன் கைது..!! போலீஸ் விசாரணை..!!

மாடல் அழகி மர்ம மரணம்.. காதலன் கைது..!! போலீஸ் விசாரணை..!!

மத்தியப்பிரதேசத்தின் போபாலில் வசித்து வந்த மாடலிங் அழகி குஷ்பு வர்மா, காதலன் காசிமுடன் பேருந்தில் பயணம் செய்தபோது உடல்நலக்குறைவால் மயக்கமடைந்துள்ளார். காதலன் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தலைமறைவான நிலையில், சிகிச்சை பலனின்றி குஷ்பு உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும், தடயவியல் சோதனைக்காக உள்ளுறுப்புகள்

இந்தியா
டெல்லி குண்டுவெடிப்பு.. DNA பரிசோதனையில் உறுதி..!! வெளியான தகவல்..!!

டெல்லி குண்டுவெடிப்பு.. DNA பரிசோதனையில் உறுதி..!! வெளியான தகவல்..!!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர் நபிதான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது தாயாரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் காரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது. உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்த நாட்டையே

இந்தியா
நடிகையை கட்டிப்பிடித்து அத்துமீறிய சுமை தூக்கும் தொழிலாளி..!!

நடிகையை கட்டிப்பிடித்து அத்துமீறிய சுமை தூக்கும் தொழிலாளி..!!

கேரளா: திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இளம் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி சுமைதூக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் காஞ்சிராம்குளத்தைச் சேர்ந்த அருண் (34) என தெரியவந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 24 வயது இளம் நடிகைக்கு உதவி செய்வதாக கூறி பின்னால் சென்று

இந்தியா
பயணிகள் போல் நடித்து கைவரிசை காட்டிய பெண்கள் கைது..!! போலீஸ் விசாரணை..!!

பயணிகள் போல் நடித்து கைவரிசை காட்டிய பெண்கள் கைது..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில், பெண்கள் மட்டும் அடங்கிய கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண்கள் லக்னோவின் கோமதி நகரில் பயணிகளாக நடித்து, இ-ரிக்‌ஷாக்களில் பயணிக்கும் பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது கைதான இவர்களிடம் 3 தங்கச் சங்கிலிகள், 1 நெக்லஸ்

இந்தியா
பெண்கள் விடுதியில் குவிந்து கிடக்கும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்..!! நடந்தது என்ன?..

பெண்கள் விடுதியில் குவிந்து கிடக்கும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்..!! நடந்தது என்ன?..

டெல்லியில் உள்ள பெண்கள் விடுதியின் வடிகாலில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் குவிந்து கிடப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஆணுறைகள் மிதப்பது போன்றும், இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரணையில் இந்த வீடியோ ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது என்றும், மற்றொன்று நைஜீரியா நாட்டில்

இந்தியா
விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000. மகிழ்ச்சி செய்தி..!!

விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000. மகிழ்ச்சி செய்தி..!!

மத்திய அரசின் பிஎம் கிசான் 21 ஆவது தவணை, நவம்பர் முதல் வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ரூ.2,000 கிடைக்கும். ஆனாலும், இன்னும் eKYC செய்து கொள்ளாத அல்லது புதிய பதிவு செய்யாத விவசாயிகள் தவணை பெற முடியாது. இந்த திட்டம் சிறிய மற்றும்

இந்தியா
உடலுறவுக்கு மறுத்த மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..!!

உடலுறவுக்கு மறுத்த மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..!!

மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் அவரது கணவர் இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து தள்ளிவிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் முகேஷ் அஹிர்வார், மனைவி தீஜா (26). இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கடந்த திங்களன்று மனைவியை படுக்கைக்கு அழைத்து முகேஷ் சண்டை போட்டுள்ளார். தீஜா