இண்டிகோ சிக்கல் எதிரொலி: 4 விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்தது DGCA..!!
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரிய இடையூறுகள், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் இலட்சக்கணக்கான பயணிகள் தவித்ததை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA நான்கு விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக, வெள்ளிக்கிழமை




