1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
குடும்பத்துடன் கோதாவரி ஆற்றில் குதித்த உதவிப் பொறியாளர்: 10 வயது பேரன் உயிருடன் மீட்பு!

குடும்பத்துடன் கோதாவரி ஆற்றில் குதித்த உதவிப் பொறியாளர்: 10 வயது பேரன் உயிருடன் மீட்பு!

  ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் துறை உதவிப் பொறியாளர் கே. நூகராஜு, தனது மனைவி மீனா, கணவரை இழந்த மகள் சௌஜந்யா மற்றும் 10 வயது பேரனுடன் ராஜமகேந்திரவரத்தில் உள்ள கோதாவரி ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். சௌஜந்யாவின் கணவர் உயிரிழந்த பிறகு, PRO

இந்தியா
போனாலு பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மாணவி லாரி விபத்தில் பலி!

போனாலு பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மாணவி லாரி விபத்தில் பலி!

தெலுங்கானாவில் போனாலு பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மாணவி ஷ்ரவாணி, தனது பெற்றோர் சுரேஷ் மற்றும் உமாராணியுடன் புதிய இருசக்கர வாகனத்தில் சொந்தூருக்குப் புறப்பட்டுச் சென்றார். கட்கேசர் பகுதியில் உள்ள வந்தனா ஹோட்டல் அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த

இந்தியா
டெல்லி மெட்ரோவில் பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக புகார்: சிஐஎஸ்எஃப் வீரர் இடைநீக்கம்!

டெல்லி மெட்ரோவில் பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக புகார்: சிஐஎஸ்எஃப் வீரர் இடைநீக்கம்!

  டெல்லி மெட்ரோ நிலையத்தில் பெண் பயணியை அவருக்குத் தெரியாமல் ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரோ நிலையத்தில் பணியில் இருந்த அந்த வீரர், பெண் பயணியை தனது செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதைக்

இந்தியா
பாம்பு கடித்த தம்பி தூங்காமல் இருக்க அண்ணன் செய்த செயல்: வைரலாகும் வீடியோ!

பாம்பு கடித்த தம்பி தூங்காமல் இருக்க அண்ணன் செய்த செயல்: வைரலாகும் வீடியோ!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் இளைஞர் ஒருவரை நச்சுப் பாம்பு கடித்துள்ளது. விஷத்தின் தாக்கத்தால் அவருக்கு கடுமையான மயக்கமும் தூக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சகோதரர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், விஷத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவரை தூங்கவிடக்

இந்தியா
தேசியக் கொடி நிற உடையில் நடனம்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!

தேசியக் கொடி நிற உடையில் நடனம்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!

  ‘ரம்மியா ரூயிஸ்’ என்ற பெயரில் செயல்படும் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான சில காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் காணொலிகளில் ஒரு பெண், இந்திய தேசியக் கொடியின் காவி, வெள்ளை, பச்சை நிறங்களுடன் அசோகச் சக்கர வடிவமும் இடம்பெற்ற உடையை அணிந்து நடனமாடுவது போன்ற

இந்தியா
உணவகத்தில் பெண் ஊழியர் கத்தியால் குத்திக்கொலை: சக ஊழியருக்கு போலீஸ் வலை!

உணவகத்தில் பெண் ஊழியர் கத்தியால் குத்திக்கொலை: சக ஊழியருக்கு போலீஸ் வலை!

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள ‘மஹஃபில்’ உணவகத்தில் முஸ்கான் என்ற இளம் பெண் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அதே உணவகத்தில் பவனும் பணியாற்றி வந்த நிலையில், உணவு சமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பவன் சரியாக வேலை செய்யவில்லை என முஸ்கான் மேலாளரிடம் புகார்

இந்தியா
பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறல்: நடத்துநருக்கு பயணிகள் தர்மஅடி!

பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறல்: நடத்துநருக்கு பயணிகள் தர்மஅடி!

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள், பேருந்து வந்ததும் அதில் ஏறினர். அப்போது பேருந்தில் இருந்த பெண் ஒருவரிடம் நடத்துநர் தவறான எண்ணத்துடன் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பெண்ணை தவறாக தொட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படும் நடத்துநரின் நடவடிக்கையை பேருந்தில் இருந்த சில பயணிகள் கவனித்தனர். இதையடுத்து அவர்கள்

இந்தியா
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

  மகாராஷ்டிராவில் 14 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த சிறுவன், தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த

இந்தியா
கர்நாடகா விவகாரத்தில் தமிழகம் தலையிடக் கூடாது: டி.கே.சிவக்குமார்!

கர்நாடகா விவகாரத்தில் தமிழகம் தலையிடக் கூடாது: டி.கே.சிவக்குமார்!

  கர்நாடகா விவகாரங்களில் தமிழகம் தலையிடக் கூடாது என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்றார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் தன்னால் தலையிட முடியாது

இந்தியா
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு புதிய விதி!

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு புதிய விதி!

  முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை, சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக