1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
“லிவ்-இன் உறவு திருமணத்திற்கு நிகரானது” – டெல்லி உயர் நீதிமன்றம்!

“லிவ்-இன் உறவு திருமணத்திற்கு நிகரானது” – டெல்லி உயர் நீதிமன்றம்!

    மனமுதிர்ச்சி அடைந்த இருவர் இணைந்து வாழும் ‘லிவ்-இன்’ உறவு திருமண உறவுக்கு நிகரானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   காதல் ஜோடியின் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சௌரப் பானர்ஜி, வயது வந்த இருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமையில் பெற்றோர்

இந்தியா
சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமல்ல: மத்திய அரசு விளக்கம்!

சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமல்ல: மத்திய அரசு விளக்கம்!

    சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்காக கரும்பு திருப்பி விடப்படுவதே காரணம் எனக் கூறப்படுவது தவறு என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை பயன்படுத்தப்படும் அளவு 2022-23ஆம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் சுமார் 9

இந்தியா
இளம்பெண் மர்ம மரணம்: கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்!

இளம்பெண் மர்ம மரணம்: கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிர்வார் அருகே ஹொக்ரானி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் அஸ்வினி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அஸ்வினி, பின்னர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை

இந்தியா
ஒரே பெண்ணை காதலித்த விவகாரம்: ரவுடி நடுரோட்டில் கொலை!

ஒரே பெண்ணை காதலித்த விவகாரம்: ரவுடி நடுரோட்டில் கொலை!

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரே பெண்ணை காதலித்த விவகாரத்தில் இரு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.   சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கெளரவ் பங்கஜ், கெளரவ் ரம்பாவ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   அப்போது ஏற்பட்ட

இந்தியா
செல்போன் உற்பத்திக்கு ரூ.62,500 கோடி திட்டம்! 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு!

செல்போன் உற்பத்திக்கு ரூ.62,500 கோடி திட்டம்! 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு!

    இந்தியாவில் செல்போன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், ரூ.62,500 கோடி மதிப்பிலான புதிய உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் சுமார் ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   மேலும்,

இந்தியா
ஓசூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.10.3 கோடி ரொக்கம் பறிமுதல்!

ஓசூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.10.3 கோடி ரொக்கம் பறிமுதல்!

    பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தமிழ்நாட்டிற்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினரும் போலீசாரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர்.   கேரள பதிவு எண் கொண்ட காரை பெங்களூரு–ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி சோதனை செய்தபோது இந்தப் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்தியா
பிச்சைக்காரராக வேடமிட்டு சோதனை! 8 மணி நேரத்தில் ரூ.4,000 வசூல்!

பிச்சைக்காரராக வேடமிட்டு சோதனை! 8 மணி நேரத்தில் ரூ.4,000 வசூல்!

    பிரபல யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த், ஹரித்வாரில் உள்ள சிவன் கோயில் பகுதியில் நண்பருடன் இணைந்து பிச்சைக்காரர் வேடமிட்டு ஒரு பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்.   அழுக்கு ஆடைகளை அணிந்து, கழுத்தில் QR கோடு தொங்கவிட்டபடி 8 மணி நேரம் பிச்சை எடுத்ததில் சுமார் ரூ.4,000 கிடைத்ததாக அவர்

இந்தியா
PM-KISAN 24வது தவணை: விவசாயிகள் கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!

PM-KISAN 24வது தவணை: விவசாயிகள் கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!

    மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் 24வது தவணையாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரும் அக்டோபர் மாதத்தில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அடுத்த தவணைத் தொகையைப் பெற தகுதியான விவசாயிகள், திட்டத்தில் தேவையான 3 முக்கிய நடைமுறைகளை நிறைவு செய்திருக்க வேண்டும்

இந்தியா
22 இந்திய மாலுமிகளுடன் 2 கப்பல்கள் கடத்தல்.. கடற்பகுதிகளில் பரபரப்பு!

22 இந்திய மாலுமிகளுடன் 2 கப்பல்கள் கடத்தல்.. கடற்பகுதிகளில் பரபரப்பு!

    ஏமன் மற்றும் சோமாலிய கடற்பகுதிகளில் அடுத்தடுத்து 2 வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 22 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஏமன் அருகே ‘எம்.டி. சிபு 1’ என்ற கச்சா எண்ணெய் கப்பலை ஆயுதம் ஏந்திய 6 கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியதாகவும்,

இந்தியா
மனைவியின் காதலுக்காக கணவனே செய்த வினோத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

மனைவியின் காதலுக்காக கணவனே செய்த வினோத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

  உத்தரப் பிரதேசத்தின் சந்தவுளி மாவட்டத்தில், வெளியூரில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்த கணவருக்கு மனைவியின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில், மனைவி விரும்பிய நபருடனேயே அவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குடும்பத்துக்காக டெல்லியில் வேலை சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவநாத்