1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

ஐபிஎல் ஆரம்பித்து லீக் போட்டிகள் முடிவுக்கு வரவிருக்கும் வேளையில் இப்போது ஒரு முக்கிய தகவல் இந்திய கிரிக்கெட் ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தகதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர்பதற்றம் அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும்

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறிய ராணுவம்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறிய ராணுவம்..!!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் அதிகமாக இருந்து வந்த வேலையில் மே 7ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக முடித்து 9 தீவிரவாத முகாம்களை அளித்தது. அதன் பிறகு எல்லைப் பகுதிகளான பஞ்சாப் ராஜஸ்தான் ஜம்மு அண்ட் காஷ்மீர்

இந்தியா
ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பு கூறும் மக்களுக்கு தக்க பதிலடி இதோ..!! இந்தியாவை குறை சொல்லும் அனைவரும் தீவிரவாதிகளே..!!

ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பு கூறும் மக்களுக்கு தக்க பதிலடி இதோ..!! இந்தியாவை குறை சொல்லும் அனைவரும் தீவிரவாதிகளே..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவில் இருக்கும் பல பேர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் நிறைய பேர் போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்து வரும் காரணத்தினால் இந்தியா

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்..!!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் இருந்து வந்த வேலையில் இப்போது போர் தொடங்கி இருக்கிறது. நாம் அனைவரும் இரவு நேரங்களில் நன்றாக இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு நமக்காக ராணுவ வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர். ராணுவ

இந்தியா
பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கும் பெற்றோர்கள்..!! தேசபக்தியை வெளிப்படுத்த முயற்சி..!!

பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கும் பெற்றோர்கள்..!! தேசபக்தியை வெளிப்படுத்த முயற்சி..!!

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் மே 7ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் இருக்கும் 21 தீவிரவாத இடங்களை தாக்கியது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதற்கு இந்த பெயர் வருவதற்கு காரணம் காஷ்மீர் தாக்குதலில் தீவிரவாதிகள் மனைவிகளுக்கு

இந்தியா
8 வது ஊதியக் குழுவில் அதிரடியாக உயரும் சம்பளம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

8 வது ஊதியக் குழுவில் அதிரடியாக உயரும் சம்பளம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை மதிப்பிடுவதற்கும் திருத்துவதற்கும் மத்திய அரசு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை புதிய சம்பளக் குழுவை அமைக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், “தற்போது

இந்தியா
“நாங்கள் பழிவாங்குவோம்” – பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!!

“நாங்கள் பழிவாங்குவோம்” – பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!!

'ஆபரேஷன் சிந்துர்' மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு பெரிய போரை நடத்தியது. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அங்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், "ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் தவறாமல் பழிவாங்குவோம். இந்தியாவுக்கு எப்படி பதிலடி

இந்தியா
நாளை நாடு முழுவதும் நடக்கவிருக்கும் நீட் தேர்வு..!! விதிமுறைகளை கூறிய தேர்வாணையம்..!!

நாளை நாடு முழுவதும் நடக்கவிருக்கும் நீட் தேர்வு..!! விதிமுறைகளை கூறிய தேர்வாணையம்..!!

மருத்துவ இளநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்கவிருக்கிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கி 5: 30 மணி வரை நடக்கவிருக்கும் இத்தேர்வு 13 மொழிகளில் எழுதப்பட உள்ளது. இந்த  தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அது மட்டும் இல்லாமல் 720 மதிப்பெண்களுக்கு

இந்தியா
பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு வந்த அதிர்ச்சி..!! கட்டாய தேர்ச்சி முறை இனி இந்தியா முழுவதும் ரத்து..!!

பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு வந்த அதிர்ச்சி..!! கட்டாய தேர்ச்சி முறை இனி இந்தியா முழுவதும் ரத்து..!!

இந்தியா முழுவதும் இருக்கும் சிபிஎஸ்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது இத்தனை நாட்களாக பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்ச்சி முறை இருந்து வந்தது. அதாவது குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்லும் தகுதி இதனால் மிக

இந்தியா
காஷ்மீரிகளையும் முஸ்லிம்களையும் யாரும் குறி வைக்காதீர்கள்..!! மனம் திறந்து பேசிய உயிரிழந்த கடற்படை வீரரின் மனைவி..!!

காஷ்மீரிகளையும் முஸ்லிம்களையும் யாரும் குறி வைக்காதீர்கள்..!! மனம் திறந்து பேசிய உயிரிழந்த கடற்படை வீரரின் மனைவி..!!

பஹல்காமில் நடந்து தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரர் வினை நர்வாளின் 27 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் ஹரியானாவில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை  அவரது தாயும் மனைவியான ஹிமன்ஷியும் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் எங்களுக்கு அமைதி வேண்டும் என்றும் அமைதி மட்டுமே வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.