உத்தரப் பிரதேசத்தில் சோகம்: குடும்பத் தகராறால் மன உளைச்சலில் இருந்த 27 வயது இளைஞர் தற்கொலை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆனந்தநகர் பகுதியில் குடும்பப் பிரச்சினை மற்றும் மனைவியுடனான தொடர் தகராறு காரணமாக 27 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அணில் குமார் யாதவின் மகன் வினய் யாதவ் (27) என அடையாளம்




