1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
பூண்டை உபயோகப்படுத்தும் முறை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பூண்டை உபயோகப்படுத்தும் முறை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பூண்டை உபயோகப்படுத்தும் முறை 1. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. 2. நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது. 3. பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட

ஆரோக்கியம்
நோய் எதிர்ப்பு சக்திக்கு கிராம்பு..!!  தினம் இரண்டு தூங்கும் முன் சாப்பிட்டால் போதும்..!!

நோய் எதிர்ப்பு சக்திக்கு கிராம்பு..!! தினம் இரண்டு தூங்கும் முன் சாப்பிட்டால் போதும்..!!

இரவில் கிராம்பை உட்கொள்வது இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும்ஆஸ்துமாபோன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் முதல் அலையை காட்டிலும் உச்சம் பெற்றுள்ளதால் மக்கள் மிகவும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. தடுப்பூசி பயன்பாடுகள் இப்போது

ஆரோக்கியம்
கிட்னியில் கல் உள்ளவர்கள்..!! கண்டிப்பா இந்த இலையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

கிட்னியில் கல் உள்ளவர்கள்..!! கண்டிப்பா இந்த இலையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

கிட்னியில் கல் உள்ளவர்கள்..... இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை சாப்பிடும் முன்பும், மூன்றாவது

ஆரோக்கியம்
நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்..!! இப்படி சாப்பிடுங்க போதும்..!!

நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்..!! இப்படி சாப்பிடுங்க போதும்..!!

நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்... அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக்

ஆரோக்கியம்
கொழுப்பை கரைக்கும் கொத்தவரங்காய்..!!

கொழுப்பை கரைக்கும் கொத்தவரங்காய்..!!

  கொத்தவரங்காய் சுவையான ஓர் உணவு என்பதை நாம் அறிவோம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதை இக்கட்டுரையில் காண்போம். கொத்தவரைக் காய்க்கு சீனியவரை என்றொரு பெயரும் உண்டு. தினமும் உணவோடு கொத்தவரை பசையை சேர்த்து உண்டு வந்ததால் முதல்நிலை சர்க்கரை நோயாளிகள் தமது உணவுக்குப் பின் எடுத்த

லைப் ஸ்டைல்
பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்..!! அருமையான சிறுகதை..!!

பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்..!! அருமையான சிறுகதை..!!

பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர். ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது

ஆன்மிகம்
சிவாலயங்களில் மட்டும் சிவனின் உருவமில்லாமல் இலிங்கத்தை வழிபடுவது ஏன்..??

சிவாலயங்களில் மட்டும் சிவனின் உருவமில்லாமல் இலிங்கத்தை வழிபடுவது ஏன்..??

  இந்த பிரபஞ்சத்தில், அணைத்து நட்சத்திரங்களும், கோள்களும் ஏறத்தாழ முட்டை வடிவிலான நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். இந்த முட்டை வடிவிலான நீள்வட்ட பாதையின் அடையாளம் லிங்கம். ஆவுடை பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆவுடையும், அதன் லிங்கமும் அமைந்திருக்கிறது. அகல் விளக்கை ஏற்றும்

ஆரோக்கியம்
அதிவிடயத்தின் முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

அதிவிடயத்தின் முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

  சர்க்கரை நோய் கட்டுப்பாடு: அதிவிடயம், ஆவாரம் பூ, கடுக்காய் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானம்: அதிவிடயம், கடுக்காய், ஓமம் ஆகியவற்றைச் சம அளவு கலந்து தயிரில் சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட பேதியும்

ஆரோக்கியம்
கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள்..!!

கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள்..!!

கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள் பல் மற்றும் ஈறு ஆரோக்கியம்: கருவேலமரத்தின் பட்டை மற்றும் காய்கள் பல் வலி, பல் சொத்தை, ஈறு வீக்கம், மற்றும் ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.வயிற்றுப் பிரச்சனைகள்:

லைப் ஸ்டைல்
எது சின்ன பாவம்..?? எது பெரிய பாவம்..??

எது சின்ன பாவம்..?? எது பெரிய பாவம்..??

  ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்.. ''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?'' அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்... ''நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும்