1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
30 நாள் தூங்காம இருந்தா என்ன ஆகும் தெரியுமா..??

30 நாள் தூங்காம இருந்தா என்ன ஆகும் தெரியுமா..??

  தூக்கம் என்பது உடலுக்கும், மூளைக்கும் மிகவும் அவசியமான ஓய்வு ஒருவர் தொடர்ந்து பல நாட்கள் தூங்காமல் இருந்தால் உடலில் பல ஆபத்தான மாற்றங்கள் ஏற்படும். 30 நாள் தூங்காமல் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்... * மூளை செயல்பாடு கடுமையாக பாதிக்கும். * நினைவாற்றல் குறையும். * கண்

ஆரோக்கியம்
இஞ்சியுடன் பால் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..!!

இஞ்சியுடன் பால் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..!!

இஞ்சியுடன் பால் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..!! இஞ்சி மற்றும் பால் சேர்த்து குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. குறிப்பாக காலையில் அல்லது இரவு நேரத்தில் வெதுவெதுப்பாக குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். முக்கிய நன்மைகள்: சளி & இருமல் குறையும் இஞ்சியில் உள்ள இயற்கை எதிர்ப்பு

ஆரோக்கியம்
ஆஸ்துமா குணமாக சங்கு இலை..!!

ஆஸ்துமா குணமாக சங்கு இலை..!!

ஆஸ்துமா குணமாக சங்கு இலை... சங்கு இலையை எடுத்து நன்றாக கழுவி, அதை துவையலாக செய்து உணவில் சேர்த்து தொடர்ந்து உட்கொள்வதால், சுவாசக் குழாய் திறந்து, மூச்சு முட்டல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளைத் தணிக்க உதவுகிறது. இது சளியை கரைத்து வெளியேற்றும். தொடர்ந்து சங்கு இலை துவையல்

ஆரோக்கியம்
உடல் சூட்டை குறைக்க 15 வீட்டு வைத்தியங்கள்..!!

உடல் சூட்டை குறைக்க 15 வீட்டு வைத்தியங்கள்..!!

உடல் சூட்டை குறைக்க 15 வீட்டு வைத்தியங்கள் இளநீர் குடிக்கவும் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். தர்பூசணி சாப்பிடுங்கள் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் சூடு குறையும். வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுங்கள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சி தரும். நன்னாரி சர்பத் குடிக்கவும் உடல் வெப்பத்தை குறைக்க உதவும். மோர்

லைப் ஸ்டைல்
இதை மட்டும் பண்ணினால் போதும் எப்படிப்பட்ட மருவும் உதிர்ந்து போகும்..!!

இதை மட்டும் பண்ணினால் போதும் எப்படிப்பட்ட மருவும் உதிர்ந்து போகும்..!!

எப்படிப்பட்ட மருவும் உதிரும்... கழுத்து, முகம், மற்றும் நெஞ்சு பகுதியில் மரு இருந்துக் கொண்டு உங்களை ரொம்ப பாடாய்ப்படுத்துகிறதா? கவலை வேண்டாம் சிறப்பு டிப்ஸ் இதோ.. உங்களுக்கு அம்மான் பச்சரிசி மூலிகை கிடைத்தால் அந்த செடியின் காம்பை உடைத்தால் பால் போல வெண்மையான திரவம் வரும். அதனை மருவின்

ஆரோக்கியம்
அளவுக்கு மீறிய உப்பு..!! இதயத்துக்கு ஆபத்து..!!

அளவுக்கு மீறிய உப்பு..!! இதயத்துக்கு ஆபத்து..!!

  அதிக உப்பு சாப்பிடுவது உடலுக்கு மெதுவாக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இதயம், சிறுநீரகம் மற்றும் இரத்த அழுத்தத்திற்கு பெரிய ஆபத்தாக மாறலாம். அதிக உப்பு சாப்பிட்டால் என்ன ஆகும்? இரத்த அழுத்தம் அதிகரிக்கும் உப்பில் உள்ள Sodium காரணமாக Blood Pressure உயரும். இதய நோய் அபாயம்

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள்-  அவசியம் சாப்பிட வேண்டியது..!!

சர்க்கரை நோய் உள்ளவர்கள்- அவசியம் சாப்பிட வேண்டியது..!!

  வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை

லைப் ஸ்டைல்
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்..!!

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்..!!

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால்

ஆரோக்கியம்
மரணத்தைத் தவிர அனைத்தையும் குணமாக்கும்..!! இதை ரெகுலரா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை..!!

மரணத்தைத் தவிர அனைத்தையும் குணமாக்கும்..!! இதை ரெகுலரா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை..!!

மரணத்தைத் தவிர அனைத்தையும் குணமாக்கும்; இதை ரெகுலரா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை. தினமும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், பி.சி.ஒ.டி கருமுட்டை நீர்க்கட்டிகள், தள்ளிப்போகும் மாதவிடாய், உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு இந்த மருந்து முக்கிய தீர்வாக அமையும் இன்றைய காலக்கட்டத்தில் உணவு

ஆரோக்கியம்
ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும் 7 பழங்கள்..!!

ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும் 7 பழங்கள்..!!

  ‘நம் உணவில் பழங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒவ்வொரு பழமும் தனித்துவம் நிறைந்த சத்துக்களை தனக்குள் கொண்டிருக்கிறது. ‘இன்றைக்கு, நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன’ என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு. உணவின் மூலம் ரத்தம் உற்பத்தியாவதில்லை. உணவில் இருக்கும் இரும்புச்சத்தும் ரத்தம்