கன்னிகாதானம்.. என்றால் என்ன..?? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!
கன்னிகாதானம்" என்றால் என்ன? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும்.. பழமும் கொடுக்கறாங்க தெரியுமா? பிரம்மிப்பூட்டும் இரகசியம். வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்! திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர்




