1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
கன்னிகாதானம்.. என்றால் என்ன..?? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

கன்னிகாதானம்.. என்றால் என்ன..?? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

கன்னிகாதானம்" என்றால் என்ன? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும்.. பழமும் கொடுக்கறாங்க தெரியுமா? பிரம்மிப்பூட்டும் இரகசியம். வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்! திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர்

ஆரோக்கியம்
இதுமட்டுமா..?? இன்னும் ஏராளமான பயன்கள் இதில் உள்ளது..!! பனஞ்சர்க்கரை..!!

இதுமட்டுமா..?? இன்னும் ஏராளமான பயன்கள் இதில் உள்ளது..!! பனஞ்சர்க்கரை..!!

பனஞ்சர்க்கரை பனைமரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இது பற்றி அறியும் முன் இது உருவாக காரணமாக இருக்கும் பனைமரத்தை பற்றி அறிந்து கொள்வோம். பனை என்பது ஒரு மரம் மட்டுமல்ல. தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்விலும், வரலாற்றிலும், பொருளியலில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த சிறப்புக்குரியது. மேலும்,

ஆரோக்கியம்
மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..!!

மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..!!

மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு.. மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும்

லைப் ஸ்டைல்
பலருடைய ஆசை..!! படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!!

பலருடைய ஆசை..!! படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!!

கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக

லைப் ஸ்டைல்
பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா..??

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா..??

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா..?? அற்புதமான பதிவு ... பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்.. தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்… பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்தனை எத்தனை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை

லைப் ஸ்டைல்
இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்... ❤ ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்... ❤ எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு... ❤ நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி

லைப் ஸ்டைல்
பழமை பழமைதான் படித்ததில் பிடித்தது..!!

பழமை பழமைதான் படித்ததில் பிடித்தது..!!

பழமை பழமைதான் படித்தது ...எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் எட்டுபேர் இருந்ததால்... இட்லி தோசைக்கு மாவரைப்பதெல்லாம் ஒரு ப்ராஜெக்ட் வொர்க் போலவே இருக்கும்... பாவம்... என் தாயார்... கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாவது ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தால்தான்...எங்கள் அத்தனைபேருக்கும் டிபன் கிடைக்கும்... நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சமயத்தில்...

ஆரோக்கியம்
உள்நாக்கு மற்றும் ரொன்சில்ஸ் பலரும் அறிந்திராத தகவல்கள்..!!

உள்நாக்கு மற்றும் ரொன்சில்ஸ் பலரும் அறிந்திராத தகவல்கள்..!!

  தொண்டை வலி ஏற்பட்டால் மக்கள் பலர் பொதுவாகச் சொல்லுவது உள்நாக்கு வளர்ந்திருக்கு எனவும், சிலர் ரொன்சில்ஸ் வந்திருக்கு எனவும் கூறுவார்கள். உச்சி மயிர் இழுத்தால் சரியாகிவிடும்” என்று நம்பி வீட்டுவழி முறைகளில் மட்டும் நின்றுவிடாமல், ஒரு மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானதும் புத்திசாலித்தனமானதும் ஆகும்! தொண்டை வலி

ஆரோக்கியம்
இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இருமலுக்கு இயற்கை வைத்தியம் கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம். வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150

ஆரோக்கியம்
கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை..!!

கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை..!!

  அவுரி இலை தலைமுடி, சருமம், உடல் உறுப்புகள் என அனைத்துக்குமே நன்மை தரும் ஒரு இலையாகும். மேலும், நமது கல்லீரலை பாதுகாப்பதில் இந்த இலை முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இலைகளை விழுதாக அரைத்து, ஆட்டு பாலில் கலக்கி வடிகட்டி குடித்தால் நல்ல