உறவுகளில் அற்புத உறவு “தாய்மாமன்” உறவு..!! என்றுமே அழிக்க முடியாத உறவு..!!
தாய் மாமன் சொந்தம்... ஒரு தொட்டிலில் உருவாகும் இந்த பந்தம், அந்த குழந்தையின் காலம் வரை நீடிக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பமாகும். குழந்தைக்கு முதல் முடி குலதெய்வம் சன்னதியில் காணிக்கை கொடுக்க வேண்டும். மடியில உக்கார வெக்க குழந்தையோட மாமா வந்தாச்சா...!! என்று கூப்பிடுவது தொடங்கி...




