1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
மூன்று வேளை உணவுகளை இப்படி சாப்பிடுங்கள்..!! நோயின்றி வாழலாம்..!!

மூன்று வேளை உணவுகளை இப்படி சாப்பிடுங்கள்..!! நோயின்றி வாழலாம்..!!

    #காலை: காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட் டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால்

லைப் ஸ்டைல்
கணவன், மனைவி சண்டை போட்டால் சமாதானம் ஆக அருமையான வழிகள்..!!

கணவன், மனைவி சண்டை போட்டால் சமாதானம் ஆக அருமையான வழிகள்..!!

  கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது. வீட்டுக்காரர் கோபித்துக் கொண்டால் மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று பார்ப்போம், தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று

லைப் ஸ்டைல்
உண்மையிலே பாம்புக்கு பால் வார்த்த கதை என்ன..??

உண்மையிலே பாம்புக்கு பால் வார்த்த கதை என்ன..??

  பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ஐவரின் பத்தினியே… இன்று யாருடைய முறை? என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி

லைப் ஸ்டைல்
கஷாயம் வாரம் – தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்..??

கஷாயம் வாரம் – தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்..??

  திங்கட்கிழமை: ☕வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமை: ☕ கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். புதன்கிழமை: ☕ தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும்

லைப் ஸ்டைல்
உங்களை இளமையாக பார்த்துக் கொள்ளும் அஸ்வகந்தா..!!

உங்களை இளமையாக பார்த்துக் கொள்ளும் அஸ்வகந்தா..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் தோற்றத்தினை அழகு படுத்துவதிலும் தங்களை இளமையாக வைத்துக் கொள்வதிலும் பெரிதும் விரும்புகின்றனர் அவர்களுக்கு சிறந்த ஆயுர்வேத மூலிகையாக விளங்குவது அஸ்வகந்தா, அஸ்வகந்தாவை பயன்படுத்துபவரின் முகம் மிகவும் பளபளப்பாகவும் பொலிவானதாகவும் காணப்படும்.. அஸ்வகந்தா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன அழுத்தத்தை குறைக்கவும் ஆற்றல் அளவை அதிகரிக்கும்

ஆரோக்கியம்
முட்டை சாப்பிடும்போது இந்த தவறை பண்ணாதீங்க..!!

முட்டை சாப்பிடும்போது இந்த தவறை பண்ணாதீங்க..!!

முட்டை சாப்பிடும்போது இந்த தவறை பண்ணாதீங்க.. பெரும்பாலானோர் முட்டையின் மஞ்சள் கருவால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக கருதி அதை சாப்பிடுவதில்லை. ஆனால், அப்படி நீங்கள் துச்சமாக தூக்கியெறியும் மஞ்சள் கருவில்தான் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12, ஃபோலேட், பயோட்டின் & அமினோ அமிலங்கள் உள்ளன.

ஆரோக்கியம்
வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்..!!

வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்..!!

வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்! *தேவை: மூங்கில் உப்பு, கூகை நீறு, இலவங்கப்பட்டை பொடி, சீந்தில் சர்க்கரை, மாதுளம் பூ, கற்கண்டு, ஏந்தல் அரிசி பொடி, திப்பிலி *செய்முறை: தண்ணீரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் போட்டு, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து,

லைப் ஸ்டைல்
காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்..!! உஷாரா இருங்க..!!

காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்..!! உஷாரா இருங்க..!!

காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்! காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக

லைப் ஸ்டைல்
தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம்..!!

தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம்..!!

தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம் தைராய்டு பிரச்னை தீர்க்கும் மந்தாரை கஷாயம் செய்ய, கொத்தமல்லி விதைகளை முதல் நாள் இரவே 300 மி. அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்தநாள் காலையில் அதை கொதிக்க விட்டு, மந்தாரை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது 150

லைப் ஸ்டைல்
மாதவிடாய் வலியால் உயிர்போகுதா..?? இதோ Solution..!!

மாதவிடாய் வலியால் உயிர்போகுதா..?? இதோ Solution..!!

மாதவிடாய் வலியால் உயிர்போகுதா? இதோ Solution! மாதவிடாயின் போது வலியால் உயிர்போகுதா? கவலையவிடுங்க. சாலியா விதை உங்கள் பிரச்னையை தீர்க்கும். இந்த விதையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் எழுந்ததும் வடிகட்டி, தண்ணீரை குடியுங்கள். இதனை செய்தால் மாதவிடாய் வலி சற்று குறையும் என