1. Home
  2. ஆன்மிகம்

Category: லைப் ஸ்டைல்

ஆன்மிகம்
பொங்கல் பண்டிகைக்கு ஏன் கரும்பு முக்கியம்?..

பொங்கல் பண்டிகைக்கு ஏன் கரும்பு முக்கியம்?..

பொங்கல் பண்டிகை அன்று கரும்பு ஏன் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது? என பார்க்கலாம். பொறுமையாக வளரும் கரும்பு இறுதியில் நமக்கு இனிப்பை தருகிறது. அதன்படி, இளமையில் கஷ்டப்பட்டால் முதுமையில் இனிமையாக வாழ முடியும் என்பதை கரும்பு உணர்த்துகிறது. இரண்டாவது விஷயம், பொங்கல் நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யானையின்

ஆன்மிகம்
பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்..!!

பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்..!!

பொங்கல் என்பதற்கு 'பொங்கி வழிதல்' என்பது பொருள். புதிய பானையில், புத்தரிசி இட்டு பால் பொங்கி வழிந்து வரும். ஜனவரி 15 (தை., 01) பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.00 வரை, அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை ராகு காலம்

ஆன்மிகம்
மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?..

மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?..

மாடு வளர்க்காதவர்கள் மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாடலாம் என்பது குறித்து பாடகி அனிதா குப்புசாமி விளக்கமளித்துள்ளார். மாடு கன்று இணைந்த கோமாதா சிலை/படங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். மாட்டுப் பொங்கல் அன்று காலை 11:30 மணிக்குள்ளாகவும், மாலை 5:45 மணிக்கும் வழிபாடு செய்யலாம். சிலை வைத்திருப்பவர்கள் அபிஷேகம் செய்து

லைப் ஸ்டைல்
உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே..!!

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே..!!

  உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு முக்கியத்துவமும் கொடுக்காது.. உற்றார் உறவினர்கள் உனது இறந்த உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.. 1.உனது ஆடைகளை களைவர். 2.குளிப்பாட்டுவர். 3.புது துணி அணிவிப்பர். 4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர். 5.சுடுகாடு என்ற புதிய இடத்திற்கு எடுத்துச் செல்வர். 6.உனது கூட

லைப் ஸ்டைல்
மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்..!!

மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்..!!

மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்: தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு

லைப் ஸ்டைல்
நம் முன்னோர்கள் கூறிய மழை வரும் என்பதற்கான சகுனங்கள்.. அறிகுறிகள்..!!

நம் முன்னோர்கள் கூறிய மழை வரும் என்பதற்கான சகுனங்கள்.. அறிகுறிகள்..!!

  1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை. 2. தட்டான் தாழப் பறந்தால் மழை. 3. அந்தி ஈசல் அடை மழை. 4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை. 5. தவளை கத்தினால் மழை. 6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை. 7. கொக்கு

ஆரோக்கியம்
பாதாம் பருப்புகளைத் தினமும் உட்கொள்வதன் மூலம் எந்த நோயும் வராது என்பது உங்களுக்குத் தெரியுமா..??

பாதாம் பருப்புகளைத் தினமும் உட்கொள்வதன் மூலம் எந்த நோயும் வராது என்பது உங்களுக்குத் தெரியுமா..??

  வயது அதிகமாக அதிகமாக மூளையின் செல்கள் அழிய தொடங்குவதால் ,ஞாபக மறதி உண்டாகிறது .இந்த ஞாபக மறதி நோய்க்கு சிலவகை தியானம் உதவி புரிகிறது .மேலும் ஒருசில உணவு பொருட்களும் உதவி புரிகின்றது .உதாரணமாக முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம்

லைப் ஸ்டைல்
காப்பு கட்டுதல் என்பது வெறும் சடங்கல்ல.. நமது முன்னோர்களின் மருத்துவ அறிவு..!!

காப்பு கட்டுதல் என்பது வெறும் சடங்கல்ல.. நமது முன்னோர்களின் மருத்துவ அறிவு..!!

    போகிபண்டிகை, மார்கழி மாதத்தின் கடைசி தினத்தில் பழையன கழிந்து புதியன புகும் நாளான அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க

ஆரோக்கியம்
ஈறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சில  நிவாரணம்..!!

ஈறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சில நிவாரணம்..!!

  ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் பொதுவாக பல் சுத்தமாக இல்லாத பகுதியில் இருந்து தான் ஆரம்பிக்கும். பற்களுக்கு ஈறுகள் தான் பாதுகாப்பு அளித்து, எலும்போடு உங்கள் பற்கள் தாங்கி நிற்கும் ஆதரவையும் அளிக்கிறது. ஈறுகள் ஆரோக்கியமாக இல்லையென்றால், பல் ஆட்டம் கண்டு, பற்கள் உதிரும் அபாயம் ஏற்படலாம்.இதனால் ஒட்டுமொத்த

ஆரோக்கியம்
நல்லெண்ணையை பயன்படுத்தி வந்த நாம் சூரியகாந்தி எண்ணையை எதற்காக பயன்படுத்த தொடங்கினோம்..??

நல்லெண்ணையை பயன்படுத்தி வந்த நாம் சூரியகாந்தி எண்ணையை எதற்காக பயன்படுத்த தொடங்கினோம்..??

  இந்தியாவில் சராசரியாக ஒரு நபர் 1–1.2 கிலோ சமையல் எண்ணெய் ஒரு மாதத்துக்கு குடிக்கின்றனர் என்று சொல்வதுதான் சரி. ஒரு மனிதனுக்கு தினம் 5 ஸ்பூன் எண்ணெய் நாம் உணவோடு சாப்பிடுகிறோம். அதிகம். தேவையில்லாதது. கெட்ட நவீன வியாபார தந்திரம். விளம்பரங்களில் காட்டி ஏமாற்றிய முதல் முட்டாள்தனம்.