1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி..!!

இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி..!!

நம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை நிலைகுலைய வைக்கும் ஒன்றாகும். பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அவர்களது உடல் மட்டுமே நம்மை பிரிந்திருக்கிறதே தவிர அவர்களின் ஆன்மா அல்ல. அவர்கள் திரும்பி வருவதற்கு

லைப் ஸ்டைல்
தானம் சிறந்தது தான்.. ஆனா இதையெல்லாம் மறந்தும் கூட கொடுத்துராதீங்க.. கொடுத்தா துரதிஷ்டம் துரத்தும் என எச்சரிக்கை..!!

தானம் சிறந்தது தான்.. ஆனா இதையெல்லாம் மறந்தும் கூட கொடுத்துராதீங்க.. கொடுத்தா துரதிஷ்டம் துரத்தும் என எச்சரிக்கை..!!

தானத்தில் சிறந்தது இரத்ததானம். அதை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதே போல் பசியால் வாடி வருபவருக்கு அன்னதானம் கொடுப்பதும் மிகவும் நன்மை பயப்பதாகும். ஆனால் சில பொருள்களை மட்டும் தானமாக வழங்கவே கூடாதாம். அப்படிக் கொடுத்தால் துரதிஷ்டம் துரத்தி, துரத்தி அடிக்கும். அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து

லைப் ஸ்டைல்
காலத்திற்கேற்ற பதிவு.. கண்டிப்பா அனைவரும் படிங்க..!!

காலத்திற்கேற்ற பதிவு.. கண்டிப்பா அனைவரும் படிங்க..!!

காலத்திற்கேற்ற பதிவு.... அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..! 1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும். 2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை

ஆரோக்கியம்
தலை முடி பிரச்சனைகளை நீக்க இதை மட்டும் தடவுனா போதும்..!!

தலை முடி பிரச்சனைகளை நீக்க இதை மட்டும் தடவுனா போதும்..!!

தலை முடி பிரச்சனைகளை போக்க... காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும். முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர முடி வளரும். பூசணிக்கொடியின்

ஆரோக்கியம்
தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத ஆபத்தான கொழுப்பை கரைக்க எளிய வழி (4 நாட்களில் மாற்றத்தை உணரலாம்) 8 ½ கப் சுத்தமான தண்ணீர் (2லி) 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது 1 டீஸ்பூன் இஞ்சி வேரின் பொடி 1 சிறிய எழுமிச்சை பழம் நறுக்கிய

ஆரோக்கியம்
சிவப்பு கற்றாழையின் அற்புத மருத்துவ பலன்கள்..!!

சிவப்பு கற்றாழையின் அற்புத மருத்துவ பலன்கள்..!!

  கற்றாழையானது வெப்பம் நிறைந்த, நீர்வளம் குறைந்த பகுதிகளில் வளர கூடியது. நம்மில் உண்டாகும் பல நோய்களுக்கு மருந்து நம் நில பரப்பில், நம் அருகில் வளர கூடியதாகும். இதுதான் இயற்கையின் சூட்சுமம் ஆகும். கற்றாழையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன. இயற்கை நமக்கு அருளிய எண்ணற்ற கொடைகளில் மூலிகைகளும்

ஆரோக்கியம்
புற்றுநோயா..?? பச்சை மிளகாயில் இருக்கிறது தீர்வு..!!

புற்றுநோயா..?? பச்சை மிளகாயில் இருக்கிறது தீர்வு..!!

  பச்சை மிளகாயில் இருக்கும் கேப்சைசின், அதிகளவு கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகின்றது. இது கொழுப்பை எரித்து, உங்கள் எடை இழப்பிற்கு துணை புரிகிறது. பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேடிக் புற்றுநோய் மற்றும்

ஆரோக்கியம்
இது தெரிந்தால் இனி வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க..!!

இது தெரிந்தால் இனி வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க..!!

  அன்றாட சமையலுக்கு பயன்படும் ஒரு முக்கிய உணவு பொருள் தான் வெங்காயம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது. இது பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். அதே போல் தான் வெங்காய தோல்களில்

ஆரோக்கியம்
பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டால்.. உடலில் நிகழும் அதிசயம்..!!

பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டால்.. உடலில் நிகழும் அதிசயம்..!!

  பூசணி விதைகளில் உள்ள மக்னீசியம் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை காக்கும். இதன் துத்தநாக சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். செல்களின் வளர்ச்சிக்கு உதவும். சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு,

ஆரோக்கியம்
புற்றுநோயிலிருந்து எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரே காய்..!!

புற்றுநோயிலிருந்து எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரே காய்..!!

நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான். இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன்