1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
தோல் சம்பந்தமான நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்..!!

தோல் சம்பந்தமான நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்..!!

  கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள்

ஆரோக்கியம்
Fatty Liver பிரச்னைக்கு இந்த கீரை போதும்..!!

Fatty Liver பிரச்னைக்கு இந்த கீரை போதும்..!!

  Fast Food கலாசாரத்தால் பலருக்கு Fatty Liver இருக்கிறது. இது உங்களுக்கு வராமல் இருக்க, 3 கீரை வகைகளை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டாலே போதும்...... காசினி, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகிய கீரை வகைகளில் இரும்பு சத்து, புரதம், டீடாக்சிங் ஏஜெண்டுகள் என பல சத்துக்கள் இருப்பதால்

ஆரோக்கியம்
சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..!!

சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..!!

சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்.. அதிகமான சீரகம் எடுத்து கொண்டால் நெஞ்சு எரிச்சலுக்கும் இது வழிவகுக்கும். சீரகத்தை அதிகரித்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் இரண்டு வாரத்திற்கு முன்பாகவே சீரகத்தை தவிர்க்க வேண்டும் என

ஆரோக்கியம்
கிட்னியில் கல் உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

கிட்னியில் கல் உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட

லைப் ஸ்டைல்
கதை உண்மையா என்று ஆராய்ச்சி செய்யாதீங்க.. கருத்தைப் பாருங்கள்..!!

கதை உண்மையா என்று ஆராய்ச்சி செய்யாதீங்க.. கருத்தைப் பாருங்கள்..!!

  கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம்

ஆரோக்கியம்
தர்பை புல் பற்றிய முழுமையான விளக்கம் உள்ளே..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தர்பை புல் பற்றிய முழுமையான விளக்கம் உள்ளே..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் .. அதக்கு இன்னொரு பக்கம் இருக்கு.. பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம்.. தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும்

ஆரோக்கியம்
தொடர்ந்த 21 நாட்கள் செவ்வாழை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..??

தொடர்ந்த 21 நாட்கள் செவ்வாழை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..??

  செவ்வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை மேம்படுத்துவதோடு, அதிக நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது. மேலும், இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி ரத்த சோகையை நீக்குகிறது

ஆரோக்கியம்
புளியாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள்..!!

புளியாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள்..!!

  அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி,

ஆரோக்கியம்
கல்லீரலை சுத்தப்படுத்தும் ஜூஸ் செய்முறை..!!

கல்லீரலை சுத்தப்படுத்தும் ஜூஸ் செய்முறை..!!

  1.புதினா இலை ஒரு கைபிடி, கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, மூன்று பல் பூண்டு, ஒரு சின்ன துண்டு இஞ்சி,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி காலையில் குடிக்கும் போது கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். 2.ஜுஸ்சை வாரம் இருமுறை எடுத்துக்கொள்வது நல்லது 3.உடல்

ஆரோக்கியம்
ஒற்றைத் தலைவலிக்கு எட்டி மரத்தின் கொழுந்து இலை நிரந்தர தீர்வு..!!

ஒற்றைத் தலைவலிக்கு எட்டி மரத்தின் கொழுந்து இலை நிரந்தர தீர்வு..!!

  எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி - ஒரு கைபிடியளவு எடுத்து - ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு