1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
அன்றாட வாழ்வில் கிடைக்கும் இந்த ஒரு பொருளில் ஏகப்பட்ட நோய்களை தீர்க்கும் சக்தி இருக்கிறதா..??

அன்றாட வாழ்வில் கிடைக்கும் இந்த ஒரு பொருளில் ஏகப்பட்ட நோய்களை தீர்க்கும் சக்தி இருக்கிறதா..??

  நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு

லைப் ஸ்டைல்
பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி..??

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி..??

  ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி

ஆரோக்கியம்
பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்..??

பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்..??

  பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். இந்த கிழங்கின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு

ஆரோக்கியம்
காது வலியை 15 நிமிடத்தில் போக்கும் பூண்டு வைத்தியம்..!!

காது வலியை 15 நிமிடத்தில் போக்கும் பூண்டு வைத்தியம்..!!

  வெள்ளைப் பூண்டு என்பது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒன்றாகும். அதில் பொதிந்துள்ள சத்துக்கள் நமது உடலுக்குள் சேரும் பட்சத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் ஒரு சில நோய்களும் குணமாகும். இந்த வெள்ளைப் பூண்டை உபயோகித்து காதில் ஏற்படும் தொற்றை குணமாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்
நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மூட்டு வலி போன்றவற்றை தீர்ப்பதற்கான சிறந்த தீர்வு இதுதான்..!!

நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மூட்டு வலி போன்றவற்றை தீர்ப்பதற்கான சிறந்த தீர்வு இதுதான்..!!

  மன அழுத்தம் பலருக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினை. இதற்கு காரணம் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், சில நோய்களுமே. அதில் முக்கியமானது மூட்டு வலி. உலகில் பத்தில் எட்டு பேர் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். இதனால் மன அழுத்தமும் வாதமும் ஏற்படுவது பலருக்கும் பொதுவானதே. குறிப்பாக 50 வயதிற்கு

லைப் ஸ்டைல்
வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்.. தீர்வுகளும்..!!

வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்.. தீர்வுகளும்..!!

  பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும், ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க்கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது. உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும். அடிக்கடி

ஆரோக்கியம்
இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ..!!

இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ..!!

  செம்பருத்தி தாவரத்தில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்ததுதான். இதன்

ஆரோக்கியம்
பித்த வெடிப்பு பற்றிய விழிப்புணர்வு பதிவு..!!

பித்த வெடிப்பு பற்றிய விழிப்புணர்வு பதிவு..!!

பித்தவெடிப்பு என்பது பொதுவாக ஆண்,பெண் அனைவருக்குமே ஏற்படும் ஒரு உடல் சார்ந்த பிரச்சனை தான். இப்பாதிப்பு உடலின் முக்குணங்களான வாத, பித்த, கபம் ஆகியவற்றில் பித்தம் அதிகரித்து உடலின் முக்குண சமநிலைபாதிக்கப்படுவதாலும், சிலநுண்ணியக்கிருமிகளாலும் ஏற்பட்டு நாம் நடக்கும் போது சிலசமயம்வலியைஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகளை நீக்குவதற்கான *சித்த மருத்துவம்* சார்ந்த

ஆரோக்கியம்
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்..!! ஏன் தெரியுமா..??

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்..!! ஏன் தெரியுமா..??

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு! முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்...... கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து

ஆரோக்கியம்
கீழாநெல்லியின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!!

கீழாநெல்லியின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!!

  சர்க்கரை நோய் : உலர்த்திய கீழாநெல்லிப் பொடியை தினமும் மூன்று வேளையும் உணவுக்கு முன் எடுத்துக்கொண்டால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதுகாத்து, டயாலிஸிஸ் போன்ற கடுமையான நிலைகளிலிருந்து காக்க உதவுகிறது. சொறி – சிரங்கு : கீழாநெல்லி இலையை உப்புடன்