1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
அதீத மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ..!!

அதீத மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ..!!

  முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவுகடந்த மருத்துவக் குணங்களைக் கொண்டவை. முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி

ஆரோக்கியம்
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள்..ஏன்..??

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள்..ஏன்..??

  மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே.... நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம்

ஆரோக்கியம்
ஆண்மை குறைவு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

ஆண்மை குறைவு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின் வாங்கிக் கேள் இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. "கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை

ஆரோக்கியம்
ஹோட்டல்ல வைக்கிற அதே பரோட்டா எம்டி சால்னா அதே சுவையில் வீட்டில் செய்வது எப்படி..??

ஹோட்டல்ல வைக்கிற அதே பரோட்டா எம்டி சால்னா அதே சுவையில் வீட்டில் செய்வது எப்படி..??

  ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கல்பாசி , பட்டை கிராம்பு , ஏலக்காய் , மராட்டிமொக்கு , ஸ்டார்பூ எல்லாத்துலயும் ஒன்று போடவும் கூடவே சோம்பு, சீரகம்,, மிளகு, 5 சின்னவெங்காயம் , 4 முந்திரி ரெண்டு துண்டு தேங்காய் 3 பல்லு

ஆரோக்கியம்
ஆயுளைக் கூட்டும் ஆவாரம்பூ..!! எப்படி தெரியுமா..??

ஆயுளைக் கூட்டும் ஆவாரம்பூ..!! எப்படி தெரியுமா..??

  எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழிப்பாக வளரக்கூடியது. ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம்பூவினை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் நீங்கள்தான் பாக்கியசாலி. வறண்ட தரிசு

ஆரோக்கியம்
நடுத்தர ஆணை திருமணம் செய்யும் பெண்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்..!! ஏன் தெரியுமா..??

நடுத்தர ஆணை திருமணம் செய்யும் பெண்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்..!! ஏன் தெரியுமா..??

  பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்... இல்லை என்றால் தனெக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்... இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம்.... ஏறினால்/இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம்..... அடுக்கு மாடி வீடிருக்கலாம்... அதட்டி வேலை வாங்க ஆள் இருக்கலாம்... ஆனாலும் அவர்கள் பணக்கார

ஆரோக்கியம்
வேர்க்கடலை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..??

வேர்க்கடலை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..??

  ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் வீரியத்தை பெறவும் வயாகரா மாத்திரைகள், லேகியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதை விட்டுவிட்டு இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் ஆண்மையை அதிகரிக்க செய்வதோடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை காக்கவும் முடியும். வேர்கடலை ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேர்கடலையை ஆண்மையை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும்

ஆரோக்கியம்
7 நாட்களில் கொலஸ்ட்ராலை குறைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

7 நாட்களில் கொலஸ்ட்ராலை குறைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

  கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு,

ஆரோக்கியம்
தினமும் 4 டீஸ்பூன் மட்டும் போதும்..!! புற்றுநோய் நம்மிடம் நெருங்காது..!!

தினமும் 4 டீஸ்பூன் மட்டும் போதும்..!! புற்றுநோய் நம்மிடம் நெருங்காது..!!

  உலகில் பில்லியன் கணக்கில் மக்கள் மிகவும் கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் புற்றுநோயால் ஏராளமான மக்கள் இறந்து வந்தனர். இன்னும் புற்றுநோயால் மக்கள் இறக்கின்றனர். ஆனால் புற்றுநோயை குணப்படுத்துவதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததால்,

ஆரோக்கியம்
மலச்சிக்கலை இந்த ஜாம் சாப்பிடுவதன் மூலம் ஓட ஓட விரட்டலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..??

மலச்சிக்கலை இந்த ஜாம் சாப்பிடுவதன் மூலம் ஓட ஓட விரட்டலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..??

  மலச்சிக்கல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், வயது, மருந்துகள், குறிப்பிட்ட வைட்டமின்கள், போதிய நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இல்லாமை போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், இந்த மலச்சிக்கல் பல நாட்களாக நீடித்திருந்தால், அது உடலில் உள்ள வேறொரு நோயின்