அவசியமான பணிகள் எல்லாம் அடக்கமாகவே செய்யப்படுகின்றன என்பதற்கு இந்த பதிவு ஒரு சான்று..!!
ஐம்பொறிகளுக்குள்ளே யார் பெரியவன் என்ற போட்டி வந்துவிட்டது. உடனே கடவுளிடம் போய் முறையிட்டார்கள். பேசும் சக்தி சொல்லியது ஒரு மனிதன் தனக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டுதான் வாங்கிக் கொள்கிறான். பேசினால்தான் அவன் தன்னுடைய தேவைகளை அடுத்தவரிடம் சொல்ல முடியும். இன்றைக்கு எதையும் கேட்டு வாங்கிதான் உயிர் வாழ




