1. Home
  2. சமையல்

Category: லைப் ஸ்டைல்

சமையல்
முட்டி வலிக்கு நிவாரணம் தரும் சட்னி – ஒருமுறை இப்படி செய்ங்க..!!

முட்டி வலிக்கு நிவாரணம் தரும் சட்னி – ஒருமுறை இப்படி செய்ங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் பல விதமான நோய்களால் பாடுபடுகின்றனர். அவற்றில் ஒன்றுதான் யூரிக் அமில பிரச்சினை என்பது மக்கள் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.       உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கை முறை

ஆரோக்கியம்
இந்த அறிகுறிகள் இருக்கா?.. அப்போ சிறுநீரகத்துக்கு ஆபத்து நிச்சயம்..!!

இந்த அறிகுறிகள் இருக்கா?.. அப்போ சிறுநீரகத்துக்கு ஆபத்து நிச்சயம்..!!

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே வெளியேறுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள்

ஆரோக்கியம்
சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கனுமா?.. அப்போ இந்த விதைகளை ட்ரை பண்ணுங்க..!!

சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கனுமா?.. அப்போ இந்த விதைகளை ட்ரை பண்ணுங்க..!!

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால், சர்க்கரை நோய் வரும் அபாயம் இருக்கும்.

ஆரோக்கியம்
குடிப்பழக்கத்தை ஒரே வாரத்தில் நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்..!!

குடிப்பழக்கத்தை ஒரே வாரத்தில் நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்..!!

குடிப்பழக்கத்தை ஒரே வாரத்தில் நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்..!! நம் நாட்டில் பலர் குடிக்கு அடிமையாகி கொண்டிருக்கும் இந்த வேளையிலேயே ஒரே வாரத்தில் குடியை நிறுத்துவதற்கான அதிசயமான நாட்டு கசாயம் ஒன்று உள்ளது. குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழி பல குடும்பங்களில் உண்மையாகவே இருக்கிறது. இந்த

ஆரோக்கியம்
சிறுநீரக கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு இதனை சாப்பிடுங்கள்..!!

சிறுநீரக கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு இதனை சாப்பிடுங்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சிறுநீரக கல் பிரச்சனையில் அவதிப்பட்டு வருவது வழக்கமாகிற்று அதற்கான காரணம் சாப்பிடும் உணவு அல்லது தண்ணீர் அளவு நமது உடலில் குறைவாக இருப்பது இதனால் சிறுநீரில் கல் தோன்றி அது பெரிய அளவிற்கு நமது உடலை பாதிப்படையும், இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில்

லைப் ஸ்டைல்
எட்டு விதமான நோய்களை குணப்படுத்தும் எட்டு விதமான நோய்களை குணப்படுத்தும் கடுக்காய்..!!..!!

எட்டு விதமான நோய்களை குணப்படுத்தும் எட்டு விதமான நோய்களை குணப்படுத்தும் கடுக்காய்..!!..!!

இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவு நமது உடல் தேவை இல்லாத நோய்களை உண்டு பண்ணுகிறது, மேலும் கடுக்காய் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் எட்டு வகையான நோய்களை சரி செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.. துவர்ப்பு தன்மை கொண்ட கடுக்காய் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை மற்றும் நன்மையை தருகிறது,

ஆரோக்கியம்
இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் ஆண்மை அதிகரிக்கும்..!!

இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் ஆண்மை அதிகரிக்கும்..!!

தற்போது தமிழகத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆண்மை ஆராய்ச்சியில் இந்தியர்கள் பலருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது இதனை சரி செய்வதற்கு இந்த ஜூஸ் மூலம் ஆண்மையை தன்மையை அதிகரித்து செய்ய முடியும்.. அத்திப்பழத்தை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும், அவற்றை மிக்ஸியில் சேர்த்து

ஆரோக்கியம்
48 நாட்கள் அம்மன் பச்சரிசி விதை சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!! சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!!

48 நாட்கள் அம்மன் பச்சரிசி விதை சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!! சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!!

48 நாட்கள் சாப்பிட்டால் போதும் விந்துக்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரிக்கும்… அவுரி அழவனம் அவரைக் காக்கும் ஆண்மையை காக்கும் என்ற பழமொழி உள்ளது, என அம்மன் பச்சரிசியின் ஆட்டோ மிக்க மூலிகை குரலும் இதனைப் பற்றி தெளிவாக கூறியுள்ளது, இதில் பெடுலின், ஆல்ஃபா-அமைரின், கேம்ஃபால், குவர்சிடின்,யூபோர்பின் ஏ போன்ற

லைப் ஸ்டைல்
கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்..!! உடனே சரி ஆகிடும்..!!

கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்..!! உடனே சரி ஆகிடும்..!!

தேவையான பொருள்: கற்பூரம் 5 எண்ணிக்கை மஞ்சள் தூள் சிறிதளவு மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு கற்றாழை உட்பகுதி ஒரு தேக்கரண்டி வசம்பு பொடி ஒரு தேக்கரண்டி   செய்முறை:  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு மருதாணி இலையை நன்கு மை போல

லைப் ஸ்டைல்
தூங்கும்போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்..!!

தூங்கும்போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்..!!

நாம் பகல் முழுக்க உழைத்து இரவில் ஓய்வு எடுப்பதற்காக தூக்கத்தை அனைவரும் கையாண்டு வருகிறோம், அப்படி தூங்கும் நேரத்தில் இதுபோன்ற உணர்வுகள் ஏற்பட்டால் அல்லது வலிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பார்க்க வேண்டும்.. தூங்கும் போது கால்களை உதைப்பது அல்லது கால்களை அமைத்துக் கொண்டே இருப்பதும், இரவு