1. Home
  2. Uncategorized

Category: லைப் ஸ்டைல்

Uncategorized
இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை..!!

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை..!!

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை. கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில்

லைப் ஸ்டைல்
வாழ்க்கையில் நம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது..!!

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது..!!

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. இரை எந்தக் கண்டத்தில் இருந்தாலென்ன? இறக்கையாய் உந்து சக்தி இருக்கையில் இலக்கு எத்தனை தொலைவில் இருந்தாலென்ன.. ஈட்டியாய்ப் பாயும் நம்பிக்கை இருக்கையில். நம்பிக்கை நற்கனவை நனவாக்கி விடும். அவநம்பிக்கை உங்கள் வாழ்க்கையையே கனவாக்கி விடும். உங்களுக்கு அடுத்தவரைப் பிடிக்கவில்லையா? ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

லைப் ஸ்டைல்
இறந்தவர்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா..??

இறந்தவர்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா..??

இறுதி சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். இறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள

லைப் ஸ்டைல்
வாழ்க்கையில் நம்முடையது எது தெரியுமா..??

வாழ்க்கையில் நம்முடையது எது தெரியுமா..??

வாழ்க்கையில் நம்முடையது எது..? ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...! அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்...! கடவுள்.. வா மகனே...! நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது...! மனிதன்.. இப்பவேவா ? இவ்வளவு

லைப் ஸ்டைல்
நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய அருமையான சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய அருமையான சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்க தானே?’’ சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!

லைப் ஸ்டைல்
பெண்களை தெரிந்து கொண்டால் அவளை ஊதாசீனம் செய்ய மாட்டீர்கள்..!! ஆண்களுக்கான பதிவு..!!

பெண்களை தெரிந்து கொண்டால் அவளை ஊதாசீனம் செய்ய மாட்டீர்கள்..!! ஆண்களுக்கான பதிவு..!!

  பெண் ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள். ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள்.

ஆரோக்கியம்
கொடிய நோயிலிருந்து தப்பிக்க வைக்கும் தேங்காய் முளை..!!

கொடிய நோயிலிருந்து தப்பிக்க வைக்கும் தேங்காய் முளை..!!

இந்த தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி எப்படி செய்யப்படுகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ. நாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று

லைப் ஸ்டைல்
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அடிமையாவது எதனால்..??

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அடிமையாவது எதனால்..??

  ஒரு ஆண் அடிமையாவது ஒரு பெண்ணின் அழகுக்கோ பெண்ணின் பதவிக்கோ பெண்ணின் அறிவுக்கோ பெண்ணின் அந்தஸ்துக்கோ பெண்ணின் திறமைக்கோ பெண்ணின் பேக்ரவுண்ட்க்கோ பெண்ணின் உடலுக்கோ பெண்ணின் காமத்துக்கோ பெண்ணின் பணத்துக்கோ பெண்ணின் நகைக்கோ கிடையாது.... ஒரு ஆண் அடிமையாவது ஒரு பெண்ணின் அன்புக்கு மட்டுமே.. ஒரு ஆண்

ஆரோக்கியம்
உங்களுக்கு காலில் இந்த பிரச்சனை உள்ளதா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

உங்களுக்கு காலில் இந்த பிரச்சனை உள்ளதா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

நிறைய பேருக்கு இரவு நேரத்தில் நெருப்பில் கால்களை வைத்தது போன்று எரியும். நிச்சயம் இந்த பிரச்சனையை உங்கள் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி மற்றும் உங்கள் பெற்றோர்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி கால்கள் எரிகிறது என்றால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அது

Uncategorized
இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்..!!

இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்..!!

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்... உலர்ந்த திராட்சைப் பழத்தில்