1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
இப்பொழுது கள்ளகாதல் பெருகி வருகிறதே ஏன்?.. காரணம் யார்?.. ஆண்களா?.. பெண்களா?..

இப்பொழுது கள்ளகாதல் பெருகி வருகிறதே ஏன்?.. காரணம் யார்?.. ஆண்களா?.. பெண்களா?..

இப்பொழுது கள்ளகாதல் பெருகி வருகிறதே ஏன்?கள்ள காதல் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் ஆண் தான்…திருமணம் ஆன ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணிடம் ஏன் செல்கிறான் என்றால் அதுக்கு 99% காரணம் பாலியல் ஆசையில் தான்…ஆனால் ஒரு பெண் வேறு ஒருவனை நாடுகிறார் என்றால் அது முழுக்க

லைப் ஸ்டைல்
திருமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களா நீங்கள்?.. உங்களுக்கான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

திருமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களா நீங்கள்?.. உங்களுக்கான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

திருமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களா நீங்கள்? இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்.1. திருமணத்திற்கு முன் படித்து வேலைக்கு சென்று சம்பாதித்தல் என்பது தன்னம்பிக்கை மட்டுமல்ல உங்களுக்கான மரியாதையும் சுய அடையாளமும் அதுதான்2. Two wheeler அல்லது கார் அல்லது இரண்டுமே ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள்3.

லைப் ஸ்டைல்
மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்..!! படித்ததில் பிடித்த கதை..!!

மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்..!! படித்ததில் பிடித்த கதை..!!

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு

லைப் ஸ்டைல்
மனதிற்கு அமைதியை கொடுக்கும் மல்லிகை பூ மருத்துவம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மனதிற்கு அமைதியை கொடுக்கும் மல்லிகை பூ மருத்துவம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மல்லிகை பூவை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அனைவரையும் மயக்கும் ஒரு பூ என்றால் அது மல்லிகை பூ தான். பெண்கள் விரும்பி வைத்துக் கொள்ளும் பூ மல்லிகை பூ. ஆண்கள் விரும்பி வாங்கி கொடுக்கும் பூ மல்லிகை பூ தான். அப்படிப்பட்ட மல்லிகை மல்லிகை பூ வெறும் வாசனக்காகவும், அழகுக்காகவும்

லைப் ஸ்டைல்
தினம் ஒரு குட்டிக்கதை..!! படித்ததில் பிடித்தது..!!

தினம் ஒரு குட்டிக்கதை..!! படித்ததில் பிடித்தது..!!

பிக் பாக்கெட் அடித்து மாட்டிக்கொண்ட பக்கிரியிடம்...”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ..“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி..ஜட்ஜூக்கு சுருக்கென்றது..பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப்

லைப் ஸ்டைல்
வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைக்கு நாகரிகத்தில் நாம் மிகவும் முன்னேறி விட்டோம் என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து நமக்கு தந்திருக்கும் விஷயங்களை நாம் தவறவிட்டு விட்டோம்.வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை

லைப் ஸ்டைல்
மன்னிப்பு..!! தினம் ஒரு குட்டிக் கதை..!! படித்ததில் பிடித்த கதை..!!

மன்னிப்பு..!! தினம் ஒரு குட்டிக் கதை..!! படித்ததில் பிடித்த கதை..!!

“இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே...! இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை நான் மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன்...ரேவதி இப்படிச் சொல்வது இது முதல்முறை அல்ல.

லைப் ஸ்டைல்
கணவன் மனைவி சண்டையின் போது..!! இந்த வார்தைகளை தவறியும் சொல்லாதீர்கள்..!!

கணவன் மனைவி சண்டையின் போது..!! இந்த வார்தைகளை தவறியும் சொல்லாதீர்கள்..!!

பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான். ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது

லைப் ஸ்டைல்
நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்  - கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்... "உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று... மகள், "தம்பி வேண்டும்" என்றாள். "யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல்

லைப் ஸ்டைல்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

தனித்து வாழ்வதை விட கூடிவாழும் போது நமக்காகப் பலபேர் உள்ளார்கள் என்ற தைரியம் கிடைக்கும். உலகில் மனிதன் தனித்து வாழ்வது இயலாத ஒன்றாகும். இந்த உலகம் பல அபூர்வங்களை கொண்டது. இங்கு யாரும் தனித்து வாழ்வது கடினம். ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்பது தான்