1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

"நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது " இது எங்க அப்பா சொன்னது..சொந்தகாரங்க வீட்டு கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வரும் பொது இரவு 1 மணி ஆயிருச்சு , நீண்ட தூரம் பஸ் பயணம் செஞ்சு வந்ததால் அனைவரும் வந்தவுடன் பாயை விரித்து படுத்து விட்டோம் ,

ஆன்மிகம்
கடவுளைப் பற்றி ஒரு அருமையான பதிவு..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

கடவுளைப் பற்றி ஒரு அருமையான பதிவு..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

'கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,,உன்னை நான்

லைப் ஸ்டைல்
சிந்திக்க வைக்கும் சிறுகதை..!! ஒரு தாய் தன் மகளிடம் கேட்ட கேள்வி.. அதற்கு மகள் கூறிய அசரவைக்கும் பதில்..!!

சிந்திக்க வைக்கும் சிறுகதை..!! ஒரு தாய் தன் மகளிடம் கேட்ட கேள்வி.. அதற்கு மகள் கூறிய அசரவைக்கும் பதில்..!!

தன் மகளிடம் கேட்டாள்... "உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று... மகள், "தம்பி வேண்டும்" என்றாள். "யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள். திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப்

லைப் ஸ்டைல்
ஒரு டம்பளர் இருந்தால் போதும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஈசியாக வீட்டிலேயே வளர்க்கலாம்..!!

ஒரு டம்பளர் இருந்தால் போதும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஈசியாக வீட்டிலேயே வளர்க்கலாம்..!!

ஒரு டம்பளர் இருந்தால் போதும் சர்க்கரைவள்ளி கிழங்கு🍠🍠🍠ஈசியாக வீட்டிலேயே வளர்க்கலாம்.... கடையில் வாங்கிய சக்கரைவள்ளி கிழங்கினை ஒரு சிறிய டம்ளரில் பாதி அளவு தண்ணீரை ஊற்றி டம்ளரில் கிழங்கினை போட்டு வைத்தால் சிறிது நாட்களில் கிழங்கில் இருந்து பரு முளைக்க தொடங்க ஆரம்பிக்கும். முளைக்க தொடங்கிய சிறிது நாட்களில்

லைப் ஸ்டைல்
மிகவும் அருமையான கதை..!! நான் படித்ததில் மிகவும் பிடித்த கதை..!! கட்டாயம் உங்களுக்கு பிடிக்கும்..!!

மிகவும் அருமையான கதை..!! நான் படித்ததில் மிகவும் பிடித்த கதை..!! கட்டாயம் உங்களுக்கு பிடிக்கும்..!!

"என்னங்க மூட்டை""ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க, அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்"ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்குஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும்

லைப் ஸ்டைல்
பெண்கள் பாதுகாப்பு.. ஒவ்வொருவரின் பொறுப்பு..!! பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி?..

பெண்கள் பாதுகாப்பு.. ஒவ்வொருவரின் பொறுப்பு..!! பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி?..

பெண்கள் பாதுகாப்பு.. ஒவ்வொருவரின் பொறுப்பு..!! பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி?..பெண்களின் பாதுகாப்பு என்பது தனிப்பட்டவர்களின் மட்டும், சமுதாயத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும். சிறந்த சமூகமாக வளர அதற்கான அடிப்படை பெண்களின் உரிமையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் சூழல் ஆகும்.பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி?1. சட்டங்களின் கடைப்பிடிப்பு: பெண்கள் மீது எந்தவித அநீதியும்

ஆரோக்கியம்
பிரசவம் எப்போது நிகழும்?.. பிரசவத்தின் அறிகுறிகள் என்ன?.. பிரசவத்தில் உண்மை வலி மற்றும் பொய் வலிக்கு உள்ள வித்தியாசம்..!!

பிரசவம் எப்போது நிகழும்?.. பிரசவத்தின் அறிகுறிகள் என்ன?.. பிரசவத்தில் உண்மை வலி மற்றும் பொய் வலிக்கு உள்ள வித்தியாசம்..!!

பிரசவம் எப்போது நிகழும் தெரியுமா? நாம் முன்பே சொன்னது போல பிரசவ தேதியானது சரியாக அறிக்கைகளில் குறிப்பிட்ட அதே தேதியில் நடக்காது. பிரசவ தேதியானது குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ நடக்கும். சரியாக அதே தேதியில் பிரசவமானது குறிப்பிட்ட ஒரு சிலருக்கே நடக்கும்.சரி எப்போதுதான் பிரசவம் நடக்கும்?

லைப் ஸ்டைல்
உங்கள் வாழ்க்கையை மாற்றும் சிறிய நிகழ்வு..!! ஒரு ஊசலாட்டத்தின் பாடம்..!!

உங்கள் வாழ்க்கையை மாற்றும் சிறிய நிகழ்வு..!! ஒரு ஊசலாட்டத்தின் பாடம்..!!

ஒரு கிராமத்தில் ஒரு சிறிய பள்ளி அருகே அழகான பூங்கா ஒன்று இருந்தது. அங்கு ஒரு சிறிய பையன், அவன் பெயர் கிருஷ்ணா, தினமும் ஊசலில் குதூகலமாக விளையாடுவான். ஆனால் ஒருநாள், கிருஷ்ணா ஊசலில் ஏறி ஆடினபோது, அது நின்றுவிட்டது.அவனுக்குக் கோபமாக இருந்தது, ஏனென்றால் ஊசல் அவனை மேலே

ஆன்மிகம்
நீருக்கு எதிர்திசையில் நகரும், கருட மூலிகை பற்றி தெரியுமா?..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நீருக்கு எதிர்திசையில் நகரும், கருட மூலிகை பற்றி தெரியுமா?..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பொதுவாக,   தண்ணீரில் எதையாவது எறிந்தால், அந்த பொருள்  தண்ணீர் செல்லும் திசையில் செல்லும் அல்லது அது மூழ்கிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தண்ணீரை கிழித்துக் கொண்டு எதிர் திசையில் பாயும் ஒரு மரக்குச்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு விசித்திரமான பாம்பு போன்ற குச்சியின் அசாதாரண காட்சிகள் சமூக

லைப் ஸ்டைல்
முடிவில்லா முயற்சி..!! ஒரு வெற்றியின் கதை..!! நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஒருபோதும் இழக்காதீர்கள்..!!

முடிவில்லா முயற்சி..!! ஒரு வெற்றியின் கதை..!! நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஒருபோதும் இழக்காதீர்கள்..!!

சென்னையில் வசித்துவந்த ஒரு சாதாரண இளைஞன், ரவி, ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தினார். அவர் ஒரு சிறிய தொழிலைத் தொடங்க வேண்டும் என்பதற்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் அவரிடம் இருந்தது கைவசம் சிறிய தொகை மட்டும்.அவருடைய முதல் முயற்சி தோல்வியுற்றது. கடன் வாங்கிய