நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!
"நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது " இது எங்க அப்பா சொன்னது..சொந்தகாரங்க வீட்டு கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வரும் பொது இரவு 1 மணி ஆயிருச்சு , நீண்ட தூரம் பஸ் பயணம் செஞ்சு வந்ததால் அனைவரும் வந்தவுடன் பாயை விரித்து படுத்து விட்டோம் ,




