1. Home
  2. ஆன்மிகம்

Category: லைப் ஸ்டைல்

ஆன்மிகம்
தாலியை ஏன் நெஞ்சுகுழியில் படும்படி அணிகிறோம்?.. இனி இந்த தவறை செய்யாதீங்க..!!

தாலியை ஏன் நெஞ்சுகுழியில் படும்படி அணிகிறோம்?.. இனி இந்த தவறை செய்யாதீங்க..!!

இயற்கையாகவே தங்கத்திற்கு வசீகர தன்மையும் உறுதித்தன்மையும் அதிகம். தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாக கணித்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் தங்கத்தில் தாலி அணிய வேண்டும்

லைப் ஸ்டைல்
கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது குரங்கு மாதிரி வப்பாட்டி தேவையா?.. ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்..!!

கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது குரங்கு மாதிரி வப்பாட்டி தேவையா?.. ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்..!!

தங்கள் கணவரால்… அல்லது மனைவியால்… தாம்பத்ய உறவிற்கு ஒத்துழைப்பு இல்லாத போது… வேறு இடத்தில் தேடுவதே பெரும்பாலான விவாகரத்திற்கு காரணம்.இதில் ஆண்கள் என்றால்… சுதந்திரமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் .. வேறு துணையை தேடி பேய் விடுவார்கள்… ஆனால்.. பெண்களுக்கு ..?இங்கு எல்லோரும்.. தங்கள் குடும்ப மானமரியாதை எல்லாம்

ஆரோக்கியம்
டாக்டர்களின் எதிரி நிலக்கடலை..!! ஏன் தெரியுமா?.. இந்த பதிவு முழுவதையும் படித்து பாருங்கள் புரியும்..!!

டாக்டர்களின் எதிரி நிலக்கடலை..!! ஏன் தெரியுமா?.. இந்த பதிவு முழுவதையும் படித்து பாருங்கள் புரியும்..!!

டாக்டர்களின் எதிரிநிலக்கடலைசக்கரையை கொல்லும்நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல்

லைப் ஸ்டைல்
வாழ்க்கையை புரிந்து வாழ நல்ல சிந்தனை கருத்துக்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

வாழ்க்கையை புரிந்து வாழ நல்ல சிந்தனை கருத்துக்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

சிலருக்கு நாம் அவசியம் இல்லை. ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவசியம். பசித்த வயிறு, பொய்யான உறவு, நம்பியவர் செய்த துரோகம், கடனுடன் வாழும் வாழ்க்கை, இவை நான்கும் கற்பிக்கும் அனுபவப் பாடத்தை இந்த உலகில் யாராலும் கற்பிக்க முடியாது.ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்து

லைப் ஸ்டைல்
படித்ததும் உறைத்தது..!! படிப்பறிவை விட மேலானது வாழ்க்கையில் சிலரால் ‘படும்’ அறிவு..!!

படித்ததும் உறைத்தது..!! படிப்பறிவை விட மேலானது வாழ்க்கையில் சிலரால் ‘படும்’ அறிவு..!!

படித்ததும் உறைத்தது...ஆனால் ஒரு விசயத்த இங்க கவனிக்கணும். என்னண்ணா இவர்கள் யாருமே நாம் கேட்காமலே நம் வீட்டுக்கு இவற்றைக் கொண்டுவந்து தருவதில்லை. நாம்தான் தேடிப்போகின்றோம்.அப்படி என்னத்ததான் நாம் தேடிப்போகின்றோம்? பொறுமையா வாசிங்க. புரியும்...ஒரே தலைவலி... மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை

லைப் ஸ்டைல்
முதுமையில் மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி?.. துப்பறியும் எழுத்தாளர் இராஜேஸ்குமார் கூறியதை கேளுங்கள்..!!

முதுமையில் மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி?.. துப்பறியும் எழுத்தாளர் இராஜேஸ்குமார் கூறியதை கேளுங்கள்..!!

முதுமையில் மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி? துப்பறியும் எழுத்தாளர் இராஜேஸ்குமார் சொல்வதை கேளுங்கள். 🌹👌💪 என் சமகால எழுத்தாளர்களோடு அவ்வப்பொழுது நான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அப்படி நான் அண்மையில் பேசிய ஒரு பெண் எழுத்தாளர் என்னை விட சீனியர். நான் எழுத வந்த காலகட்டத்தில் அவர்

ஆரோக்கியம்
ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை மருத்துவம்..!!

ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை மருத்துவம்..!!

ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை மருத்துவம்..!! தேவையான பொருள் இலுப்பை வேர் பொடி அரை தேக்கரண்டி பால் 200 மி.லி செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த

லைப் ஸ்டைல்
யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதற்கு இந்த பதிவு நல்ல உதாரணம்..!!

யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதற்கு இந்த பதிவு நல்ல உதாரணம்..!!

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை. பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை. தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது, கால் தடுக்கிக் கீழே

லைப் ஸ்டைல்
மனதை தொட்ட பதிவு..!! பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்..!!

மனதை தொட்ட பதிவு..!! பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்..!!

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள். நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண்- என் அம்மா என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண் - என் சகோதரி. நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன்

லைப் ஸ்டைல்
படித்ததில் மனதை போட்டு உலுக்கிய பதிவு..!! விவசாயிகளின் வாழ்க்கை..!!

படித்ததில் மனதை போட்டு உலுக்கிய பதிவு..!! விவசாயிகளின் வாழ்க்கை..!!

" கல்வி பசி தீர்க்கவில்லை என்றால் கைகளாவது பசி தீர்க்க வேண்டும் " என்ற கருத்தோடு மூத்தவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் விவசாயம். நடுத்தர வர்க்கத்து விவசாயம் என்பது உழவனை சுகப்படுத்துகிற விடயமாக அன்றும் இல்லை இன்றும் இல்லை. விவசாயம் என்பது அவர்களுக்கு ஒரு தொழிலாக இல்லாமல் ஏதாவது